<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-21082460</id><updated>2011-12-03T11:59:48.740-08:00</updated><category term='bribe'/><category term='Joint parliamentary committee'/><category term='dinamani'/><category term='pj'/><category term='politics'/><category term='MAKKAL URIMAI'/><category term='TNPSC'/><category term='tntj'/><category term='lies'/><category term='poster'/><category term='cheap popularity'/><category term='gurumurthy'/><category term='haidar ali'/><category term='tamilnadu wakf'/><category term='koyapals'/><category term='devanathan'/><title type='text'>முத்துப்பேட்டை</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>264</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-3488689796127989435</id><published>2011-04-23T23:27:00.000-07:00</published><updated>2011-04-23T23:32:35.555-07:00</updated><title type='text'>வெளிச்சம் வரும் நேரம்: உரத்த சிந்தனை</title><content type='html'>&lt;div class="newsdetbd"&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;strong&gt;வெளிச்சம் வரும் நேரம்: உரத்த சிந்தனை, எம்.முகமது அனீஸ்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;"விடியும் வேளை வரப்போகுது, தர்மம் தீர்ப்பை தரப்போகுது...' என, இனிதொரு மாற்றம் வேண்டி மக்கள், தங்கள் ஜனநாயகக் கடமையை அமைதியுடன் நிறைவேற்றிய திருப்தியில் காத்திருக்கின்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த தேர்தலில் மறக்க முடியாத நிகழ்வு ஒன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் அரங்கேறியது. அமைச்சர் சுப.தங்கவேலன் போட்டியிடும் திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட பிச்சங்குறிச்சி கிராமத்தில் ஓட்டுக் கேட்க, சுப.தங்கவேலன் வருகிறார் என்றதும், அக்கிராம மக்கள், அவரை ஊருக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்பதற்காக, சாலையை வெட்டிப் போட்டனர். அதனால் ஏற்பட்ட அடிதடியில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த நடிகரும், தி.மு.க., எம்.பி.,யுமான ரித்திஷ் குமார் ஈடுபட்டதால், உடனடியாக கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். ஆளுங்கட்சி எம்.பி., தேர்தல் பிரசார ரகளையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதோடு, ராமநாதபுரம் மாவட்ட எல்லைக்குள்ளேயே நுழையக் கூடாது என, ஐகோர்ட் எச்சரித்து, ஜாமீன் வழங்கிய சம்பவம், தமிழக தேர்தல் கண்டிராத நிகழ்வு. சரி... ஒரு&lt;br /&gt;அமைச்சர் வேட்பாளரையே, குக்கிராமத்தினர் அனுமதிக்காதது ஏன், அதற்கான பின்னணி என்ன என ஆராய்ந்தால், கண்ணீர் வரும். சுப.தங்கவேலன், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைச்சர் பொறுப்பில் இருந்தும், மாவட்டத்தில் குறிப்பிடும்படியான எந்த நலப்பணியையும் செய்யவில்லை.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தற்சமயம் அவர் போட்டியிடும் இந்த திருவாடானை தொகுதியில், அடிப்படை வசதிகளுக்காக ஏங்கி நிற்கும் கிராமங்கள் ஏராளம். அந்த கிராமங்களில் ஒன்று தான், "பிச்சங்குறிச்சி!' குடிநீர், சாலை, சுகாதாரம், போக்குவரத்து வசதி என, எதையுமே கண்டிராத அக்கிராமத்தினர் வாழ்க்கை பரிதாபகரமானது. குளிக்கவும், குடிக்கவும் ஒரே குளத்தையே பயன்படுத்தும் அவலம், அவசரத்திற்கு, 5 கி.மீ., தூரத்தில் இருக்கும் சோழந்தூர் என்ற ஊருக்கு வந்து தான், பஸ் ஏற வேண்டும். இன்றைய நவீன காலத்திலும், இதுபோன்ற பரிதாபகரமான கிராமங்கள் இன்னும் ஏராளமாய் உள்ளன. ஐந்து ஆண்டுகளாக அமைச்சராய் இருந்தவர், இக்கிராம மக்களை திரும்பிக் கூட பார்க்காத சூழ்நிலையில் தான், வேட்பாளராய் ஓட்டுக் கேட்டு போய், கடைசியில் ஓடி ஒளிந்திருக்கிறார். "அடப்பாவிகளா!' என, சொல்லத் தோன்றுகிறது. பின் எப்படி மாற்றம் வேண்டும் என, மக்கள் கேட்காமல் இருப்பர்? ஆனால், "எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற கதை போல், தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை, "எமர்ஜென்சி' என, விமர்சித்ததால், ஆளுங்கட்சியினர் தங்களைத் தாங்களே தோலுரித்துக் காட்டியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ஆதிக்க நாடுகளில் முதன்மை நாடான, அமெரிக்காவிலேயே, அரசியல் மாற்றங்களை அனைவரும் கவரும் வண்ணம் கொண்டு வந்த, எளிமைமிக்க ஒபாமாவின் மந்திர வார்த்தையே, "நமக்கு மாற்றம் தேவை' என்பது தான். சமீபகாலமாக, தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளை மிக உன்னிப்பாக கவனித்து வந்த அறிஞர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள், கல்லூரி மாணவர்கள், ஏன், பாமர மக்கள் வரை, அனைவரும் மனம் உருக விரும்பிய வார்த்தை, "நமக்கு மாற்றம் தேவை' என்பது தான். மாற்றி யோசிக்க வேண்டும்; என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என, இன்றைய ஆட்சியாளர்கள் துளிக்கூட சிந்திக்காமல், கடந்த தேர்தலில் மக்களை மயக்கிய இலவசங்களையே&lt;br /&gt;பிரதானப்படுத்தி, இந்த தேர்தலிலும் அறிவித்து மகிழ்ந்தது வேதனை அளிக்கக் கூடிய விஷயங்கள். "ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டாலே தமிழகம் ஒளிர்ந்துவிடும்; இலவசமாய் "டிவி' கொடுத்தாலே தமிழக குடும்பங்கள் செழித்துவிடும்' என, குருட்டாம்போக்கில் எண்ணிய ஆட்சியாளர்கள், மக்களின் அடிப்படை பிரச்னைகளையோ, நடுத்தர ஏழை மக்களின் வாழ்வாதாரங்களைப் பெருக்கவோ, நாட்டை பிரகாசமான வழியில் கொண்டு செல்லும் எண்ணங்கள்&lt;br /&gt;கொண்ட செயல்பாடுகளையோ, கொஞ்சமும் கொண்டிராமல், தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் உயர வைத்து, அழகு பார்த்து, மக்கள் மனங்களில் இன்று தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது உண்மை.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த ஆட்சியாளர்களிடம் மக்கள் என்ன எதிர்பார்த்தனர்? சென்னை அண்ணாநகரில் பங்களா கேட்டனரா அல்லது சென்னை முழுக்க வீடு கட்ட நிலம் கேட்டனரா? மீளாத துயரம் தந்த மின்வெட்டிலிருந்து விடுதலை கேட்டனர். தமிழகத்தில், 2008ன் துவக்கத்தில் இருந்து, மின்வெட்டு படிப்படியாக அதிகரித்தது. பற்றாக்குறையை சமாளிக்க, நகரில் இரண்டு மணி நேரமும், புறநகரில் மூன்று மணி நேரமும், மின்வெட்டை கொண்டு வந்தனர். ஆனால், தமிழக கிராமப்பகுதிகளிலோ, எந்த நேரமென்று குறிப்பிடாமல், இஷ்டத்துக்கு மின்வெட்டு வேட்டை நடத்தினர்; ஏன், இன்று வரை நடத்திக் கொண்டிருக்கின்றனர். மின் உற்பத்தியைப் பெருக்குவது எப்படி என தெரியாத அமைச்சரையும், அவர் சார்ந்த அரசையும், ஆண்டவன் கூட எப்படி மன்னிப்பான்? அண்ணாதுரையின் அறிவுப் பாசறையில் உருவான தி.மு.க.,வுக்கு, இன்று தேர்தல் பிரசாரம் செய்ய, ஒரு காமெடி நடிகர் தேவைப்படும் அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்ட நிலை, பரிதாபமானது தான். "ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை, இந்தியாவே போற்றுகிறது' என, பெருமிதத்தோடு பிரசாரம் செய்தவர்கள், 1.76 லட்ச கோடி ரூபாய் ஊழலை உலகமே தூற்றுகிறது' என்றும் அல்லவா சொல்லியிருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;சமீபத்தில், தேர்தல் பிரசாரத்திற்காக ராமநாதபுரம் வந்த பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, "குஜராத்தின் மோடி ஆட்சிக்கும், இங்கே நடக்கும் கருணாநிதி ஆட்சிக்கும் ஒரு ஒற்றுமையுள்ளது... மோடி, குஜராத்தை சிங்கப்பூராக மாற்றுகிறார்; கருணாநிதி அடுத்து வந்தால், சிங்கப்பூரையே விலைக்கு வாங்குவார்' என, தமிழக பிரசாரத்தில் கூறியது, காமெடியாக இருந்தாலும், மக்களை சிந்திக்கவும் வைத்தது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தமிழக மக்கள், தங்கமான உள்ளம் படைத்தவர்கள். ஆட்சியாளர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தாலும், குபேரர்களாக இருந்தாலும், கல்வித் தந்தைகளாக இருந்தாலும், பெரும் முதலாளிகளாக இருந்தாலும், பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு எல்லாம், மின்வெட்டு, விலைவாசி ஏற்றம் ஆகியவற்றில் இருந்து விடுதலையும், அமைதியான சமூக சூழலையும் தான்! அடுத்து வரும் முதல்வர், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதல் வேலையாய், மின் உற்பத்தியில் தமிழகம் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையை மாநிலத்தில் படிப்படியாகக் கொண்டு வந்து, மக்களைக் காக்க முயற்சி செய்ய வேண்டும். விண்ணை முட்டும் விலைவாசி ஏற்றங்களை கட்டுப்படுத்தி, விக்கித்து நிற்கும் மக்களுக்கு விடியல் தர வேண்டும். அமைதியான சூழலில் மக்கள் நிம்மதியாய் வாழ, புதிய பாதை அமைக்க வேண்டும். புதிய விடியலை நோக்கி, வழி மீது விழி வைத்துக் காத்திருக்கின்றனர் மக்கள். email: &lt;a href="mailto:sarianees@gmail.com"&gt;sarianees@gmail.com&lt;/a&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;எம்.முகமது அனீஸ், சமூக ஆர்வலர்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;Source: dinamalar&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-3488689796127989435?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/3488689796127989435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=3488689796127989435' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3488689796127989435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3488689796127989435'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2011/04/blog-post_23.html' title='வெளிச்சம் வரும் நேரம்: உரத்த சிந்தனை'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-512150955381835631</id><published>2011-04-02T23:10:00.000-07:00</published><updated>2011-04-02T23:16:31.249-07:00</updated><title type='text'>அழகிரி நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிக்கு அடி</title><content type='html'>&lt;div class="newsdetbd"&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அழகிரி நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிக்கு அடி&lt;/span&gt;&lt;/p&gt;03-04-2011 &lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிகழ்ச்சியில், பணம் பட்டுவாடா நடக்கிறதா என விசாரிக்க சென்ற தேர்தல் அதிகாரி காளிமுத்துவை தி.மு.க.,வினர் தாக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 4 மணிக்கு, வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி கோயிலுக்கு மு.க.அழகிரி வந்தார். கோயில் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் பணம் பட்டுவாடா நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, மேலூர் தேர்தல் அதிகாரி காளிமுத்து மற்றும் அலுவலர்கள், வீடியோ கிராபருடன் அங்கு வந்தனர். அப்போது, கோயிலில் தீபாராதனை செய்த போது தட்டில் அழகிரி 100 ரூபாய் போட்டதை வீடியோவில் பதிவு செய்தனர். இதை கவனித்த அவர், "யாருய்யா வீடியோ எடுக்கிறது?' என கேட்க, அருகில் இருந்த மதுரை துணை மேயர் மன்னன், மேலூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரகுபதி, ஒத்தப்பட்டி திருஞானம் ஆகியோர், "கேமராவை கொடுத்துட்டு வெளியே போங்கய்யா' என்றனர். பயந்துபோன வீடியோகிராபர், கேமராவை தேர்தல் அதிகாரி காளிமுத்துவிடம் கொடுத்தார். பின், அதிகாரிகள் கிளம்பும்போது, காளிமுத்துவின் தலையை மூவரும் தாக்கினர். காளிமுத்துவை அழைத்துக் கொண்டு அதிகாரிகள் ஜீப்பில் தப்பினர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p class="plnht" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இது தொடர்பாக காளிமுத்து கீழவளவு போலீசில் புகார் செய்தார். மு.க.அழகிரி, மன்னன், ரகுபதி, திருஞானம் உட்பட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (ஐந்து பேருக்கு மேல் கூடுதல்), 341 (வழிமறித்து தடுத்தல்), 332 (அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அடித்தல்), 188 (அரசு உத்தரவு, விதி மற்றும் தடையை மீறுதல்) பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப் பதிவு செய்தார். தாக்குதலை கண்டித்து, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாக்கியவர்களை ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் கைது செய்யவேண்டும், என கோஷமிட்டனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p class="plnht" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மாநில துணைத்தலைவர் ஞானகுணாளன் கூறியதாவது: தேர்தல் கமிஷன் பல புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதை நாங்கள் பின்பற்றி, விதிமீறலை கண்காணிக்கிறோம். வெள்ளலூரில் அனுமதியின்றி கூட்டம் நடத்துவதை வீடியோ படம் எடுக்க தாசில்தார் சென்றார். அவரை தாக்கியுள்ளனர். எனவே, நாங்கள் தேர்தல் பணியை புறக்கணிக்கலாமா? என ஆலோசனை நடத்துகிறோம். கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p class="plnht" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;Dinamalar&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-512150955381835631?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/512150955381835631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=512150955381835631' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/512150955381835631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/512150955381835631'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2011/04/blog-post.html' title='அழகிரி நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிக்கு அடி'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-8035842351657023995</id><published>2011-03-27T22:25:00.000-07:00</published><updated>2011-03-27T22:27:41.982-07:00</updated><title type='text'>ஜெயாவை இஸ்லாமியர்கள் நம்ப மாட்டார்களா?</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;தமிழக முதல்வர் கருணாநிதி&lt;/b&gt;: சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகவும் பேசிவிட்டு, இப்போது, "முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவேன்' என ஜெயலலிதா கூறுவதை, இஸ்லாமியர் நம்ப மாட்டார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;டவுட் தனபாலு&lt;/b&gt;: விடுங்க சார்... குஜராத் கலவரத்தின் போது, பா.ஜ.,வுடன் கூட்டணியிலயும் இருந்துட்டு, அந்த கலவரத்தை, "அது அந்த மாநில பிரச்னை'ன்னு சொன்ன உங்களையே இஸ்லாமியர் நம்பும் போது, அவங்களை நம்ப மாட்டாங்களா...?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;நன்றி: தினமலர் 28.03.௨௦௧௧&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-8035842351657023995?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/8035842351657023995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=8035842351657023995' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8035842351657023995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8035842351657023995'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2011/03/blog-post_27.html' title='ஜெயாவை இஸ்லாமியர்கள் நம்ப மாட்டார்களா?'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-7948468721522084848</id><published>2011-03-27T06:58:00.000-07:00</published><updated>2011-03-27T07:02:49.484-07:00</updated><title type='text'>இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டின் விகிதம் உயர்த்தப்படும்</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டின் விகிதம் உயர்த்தப்படும் &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;எதிர்வரும் ஏப்ரல் 13 இல் தமிழக மக்கள், தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள். திமுகவும் அதிமுகவும் இலவசங்களை அள்ளக் கொட்டி தமிழக மக்களை குளிர வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு 3.5 சதவிதிதத்தில் இருப்பதை உயர்த்துவேன் என்று செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த அறிவிப்பு தமிழக தேர்தல் அரங்கில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இதற்கு காரணம் இருக்கிறது, இதற்கு முன்பு செல்வி ஜெயலலிதா இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை பகிரங்கமாக எதிர்த்தவர் தான். இப்போது இடஒதுக்கீட்டின் விகிதத்தை உயர்த்துவேன் என்று சொல்லி இருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முன்பு திமுக கூட்டணிக்கு ஆதரவு தர தமுமுக வைத்த நிபந்தனைகளில் ஒன்று இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு. கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகும் உடனடியாக இடஒதுக்கீட்டை அறிவிக்காமல் காலம் தாழ்த்தினார். இடஒதுக்கீட்டை தர மிகவும் வருத்தமாக இருந்திருக்குமோ என்னவோ? தமுமுகவின் கிடுக்கிப்பிடியால் எச்சரிக்கையால் வேறு வழியின்றி அறிவித்தார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;கலைஞர் என்னவோ தானே முன்வந்து இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை தந்தது போல் பீற்றிக் கொண்டு இருக்கிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இப்பொழுது கூட இந்த முதிர்ந்த அரசியல் சாணக்கியர் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த பரிசீலிப்போம் என்று தான் கலைஞர் சொல்லி இருக்கிறார். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு கலைஞர் 'இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த பரிசீலித்துக் கொண்டு தான் இருக்கிறோம்' என்று சொல்லி மேலும் ஐந்து ஆண்டுகளை கழிக்கவும் இவரால் இயலும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ஆனால் ஜெயலலிதாவோ ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டின் விகிதத்தை உயர்த்துவோம் என்று உறுதிபட கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;கலைஞரின் ஒரு விஷயத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம். அவர் குறிப்பிட்டதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டின் விகிதத்தை உயர்த்துவதாக சொல்லி விட்டு, அவர்களை ஏமாற்றி விட முடியாது. அப்படி ஜெயலலிதா நினைத்தால் அது நடக்காது என்பதை கலைஞர் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டது போல் தெரிகிறது. அதனால் தான் 'அவர்களை ஏமாற்றி விட முடியாது' என்று கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'இடஒதுக்கீடு தர முடியாது' என்று நேருக்குநேராக சொன்ன ஜெயலலிதா 'இடஒதுக்கீட்டின் விகிதத்தை உயர்த்துவேன்' என்று நேருக்கு நேராக சொன்னதால் உயர்த்துவார். ஆனால் கலைஞர் போல் இடஒதுக்கீடு தருவதாக சொல்லி விட்டு தராமல் காலம் கடத்தும் ஏமாற்று வேலையை செய்ய மாட்டார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ஜெயலலிதா ஒருவேளை இடஒதுக்கீட்டை உயர்த்த தாமதம் செய்வாரேயானால் கலைஞருக்கு எச்சரிக்கை விடுத்தது போல் ஜெயலலிதாவுக்கு எச்சரிக்கை விடப்படும். யார் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அபூ ஃபாத்திமா &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;27.03.2011 &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-7948468721522084848?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/7948468721522084848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=7948468721522084848' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7948468721522084848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7948468721522084848'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2011/03/blog-post.html' title='இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டின் விகிதம் உயர்த்தப்படும்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-3721905512774982049</id><published>2011-03-23T23:09:00.000-07:00</published><updated>2011-03-23T23:28:56.768-07:00</updated><title type='text'>கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு - 1</title><content type='html'>&lt;p&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு Part-01 &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின் மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது. அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற&lt;br /&gt;இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய&lt;br /&gt;அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;விடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1) இந்திய தேசிய காங்கிரஸ்,&lt;br /&gt;&lt;br /&gt;2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,&lt;br /&gt;&lt;br /&gt;3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:0;"&gt;இன்று&lt;/span&gt; தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் &lt;span style="color:#ffff00;"&gt;‘மஞ்சள்,&lt;/span&gt;’ முஸ்லிம் லீக் சின்னம் &lt;span style="color:#00ff00;"&gt;‘பச்சை&lt;/span&gt;,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் &lt;span style="color:#ff0000;"&gt;‘சிகப்பு’ &lt;/span&gt;என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது. பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;காங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;திமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது. அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;முஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்! &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவரகள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக் கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி, இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர். இது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;ஒரு சில வரலாற்று உதாரணங்கள்:&lt;/b&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்,&lt;br /&gt;சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;காயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக்குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித்தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர்&lt;br /&gt;தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத், திமுக வெற்றியும் பெற்றது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத்? இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;“சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார். காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந்தன. இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று? கேட்ட போது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில். அரசியல் வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்” &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;என்று எழுதி வைத்துள்ளார் துபாஷ். காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர்களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். வலிமையை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” “முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பினார்கள்: முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;கருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல! வளர்பிறை!” என்றார். சமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;எம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறினார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கியமானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலை வனாக நினைத்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;கருணாநிதி தோல்வி பள்ளத் தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப் பிடித்தது சமுதாயம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;எம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல் பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;-இன்ஷா அல்லாஹ் தொடரும்...&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ப.அப்துல் சமது&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;Thanks: tmmk.in&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-3721905512774982049?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/3721905512774982049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=3721905512774982049' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3721905512774982049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3721905512774982049'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2011/03/1.html' title='கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு - 1'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-7928490506144940805</id><published>2011-03-01T05:27:00.000-08:00</published><updated>2011-03-01T05:32:44.750-08:00</updated><title type='text'>தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்!-மே 13ம் தேதி முடிவு வெளியாகும்!!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span class="date_time"  style="font-family:TheneeUniTx;"&gt;செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2011,&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;டெல்லி: தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அதே போல புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. ஆனால், நக்ஸல் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அதே போல அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்&lt;br /&gt;நடக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இதையடுத்து ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாகத் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஓட்டுப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தமிழகத்தில் 99.98 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டித்தான் வாக்களிக்க வேண்டும். அது இல்லாதவர்களுக்கு மாற்று ஆவணங்களை அறிவித்துள்ளோம். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதல் முறையாக வாக்களிக்க&lt;br /&gt;அனுமதிக்கப்படவுள்ளனர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இதேபோல கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பீகார் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் சோதனையிட அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;strong&gt;தமிழகம்-தேர்தல் அட்டவணை:&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;வேட்பு மனு தாக்கல் - மார்ச் 19 &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 26 &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28 &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - மார்ச் 30 &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;வாக்குப் பதிவு - ஏப்ரல் 13&lt;br /&gt;&lt;br /&gt;வாக்கு எண்ணிக்கை - மே 13&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;Thanks: thatstamil&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-7928490506144940805?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/7928490506144940805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=7928490506144940805' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7928490506144940805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7928490506144940805'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2011/03/13.html' title='தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-700557633108638312</id><published>2011-02-28T05:29:00.000-08:00</published><updated>2011-02-28T05:53:16.865-08:00</updated><title type='text'>மமகவுக்கு மூன்று தொகுதிகள்; ஒரு பார்வை!</title><content type='html'>&lt;h1 class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:100%;"&gt;மமகவுக்கு மூன்று தொகுதிகள்; ஒரு மாச்சர்யமற்ற பார்வை!&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தமுமுகவின் அரசியல் பிரிவாக அவதரித்த மனிதநேய மக்கள் கட்சி எனும் மமக, ''ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிப்போம். சமுதாயத்தின் மானம் காப்போம்' என்ற தாராக மந்திரத்தை முன்வைத்து அரசியலில் அடியெடுத்து வைத்தது. அக்கட்சியின் முதல் தேர்தல் களமான கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவுடன் தான் கூட்டணி என்ற கருத்து இறுதிவரை நீடித்து, பின்னர் தனித்து போட்டியிட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;திமுக ஒரு தொகுதிதான் தரமுடியும் என்று கூறியதாகவும், ஏதேனும் ஒரு யூனியன் கவர்னர்[அ] வெளிநாட்டுத் தூதர் பதவியை தர காங் முன் வந்ததாகவும், ஒரு சீட்டு கலாசாரத்தை ஒழிப்போம் என்று சொன்ன நாங்கள், ஒரு சீட்டைப் பெறுவது பொருத்தமாகாது எனக் காரணம் கூறியது மமக.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மமகவின் காரணம் நியாயமான ஒன்றாக இருந்த காரணத்தால் அன்றைக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட அமைப்புக்கள் மமகவுக்கு ஆதரவளித்தன. போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் தோல்வியுற்றாலும், 'மண்ணைக் கவ்வ வைப்போம்' புகழ், தனிநபர்வாதிகள் ஆதரித்த அய்யரை, அதுவும் தொடர்ந்து அந்த தொகுதியில் வெற்றிவாகை சூடியவரை தோல்வியுற செய்ததில் மமகவுக்கு பெரும் பங்குண்டு என்பதை மறுக்கமுடியாது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்நிலையில், இரண்டாண்டுகள் கழிந்த நிலையில், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது மமக. மூன்று சீட்டுகள் பெற்ற நிலையில் இந்த விஷயத்தில் மமகவுக்கு ஆதரவும்-எதிர்ப்பும் உள்ளது. முதலாவதாக எதிர்ப்பவர்கள் கூறும் காரணங்களை பார்ப்போம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''கடந்த தேர்தலில் திமுகவிடம் ஒரு இரு எம்.பி தொகுதிகள் கேட்டதன் அடிப்படையில், 12 தொகுதிகளையோ, அல்லது ஏற்கனவே நான்கு எம்.பி தொகுதியில் போட்டியிட்டதன் அடிப்படையில் 24 சட்டமனறத் தொகுதிகளையோ ஜெயலலிதாவிடம் பெறாமல், வெறும் மூன்று தொகுதிகள் பெற்று மானத்தை இழந்துள்ளது' என்று கூறுகிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இவர்களின் இந்த வாதம் அடிப்படையிலேயே தவறாகும். ஏனெனில் எந்த கூட்டணியிலும் சட்டமன்றத்தில் ஒதுக்கிய சதவிகிதத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளோ, நாடளுமன்றத் தேர்தலில் ஒதுக்கிய சதவிகிதத்தின் அடிப்படையில் சட்டமன்றத் தொகுதிகளோ எந்த கட்சிக்கும் ஒதுக்கப்படுவதில்லை. உதாரணமாக,&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;* கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிடம் 35 தொகுதிகள் பெற்றது மதிமுக. இந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தேர்தலில் 6 தொகுதிகள் பெறவேண்டும். ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4 தொகுதிகளைத் தான் பெற்றது மதிமுக. அப்படியாயின் மதிமுக மானமிழந்து விட்டதா?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;* கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிடம் 48 தொகுதிகள் பெற்றது காங். இந்த அடிப்படையில் நாடாளுமன்றத்தேர்தலில் 8 தொகுதிகள் மட்டுமே பெறவேண்டும். ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 16 தொகுதிகளை பெற்றது காங். அப்படியாயின் காங்கிரஸ் மானமுள்ள கட்சி என்று சொல்வார்களா? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;எனவே அரசியல் கூட்டணியில் கட்சிகளுக்கு, சட்டமன்றத் தேர்தலில் பெற்ற சீட்டுக்களை அடிப்படையாக கொண்டு நாடளுமன்றத் தேர்தலுக்கோ, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற சீட்டுகளை அடிப்படையாக கொண்டு சட்டமன்றத் தேர்தலுக்கோ சீட்டுகள் ஒதுக்கப்படவில்லை என்பது புரிகிறதா? எனவே இந்த வகையில் மமக, ஏன் 12 தொகுதி வாங்கவில்லை என்றோ, ஏன் 24 தொகுதி வாங்கவில்லை என்றோ கேட்பது அறியாமையாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அடுத்து முஸ்லிம் லீக், தேசிய லீக் ஆகிய கட்சிகள் மூன்று சீட்டுகள்- ஐந்து சீட்டுகள் வாங்கியபோது அதை விமர்சித்த மமக, இப்போது மட்டும் மூன்று சீட்டு வாங்குவது நியாயமா என்கின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இந்த வாதம் சரியானது என்றாலும், லீக்குகள் வாங்கிய சீட்டுக்கும்- மமக வாங்கிய சீட்டுக்கும் வேறுபாடு உண்டு. லீக்குகள் நாமறிந்தவரை தாங்கள் பெற்ற சீட்டுக்களில் தனி சின்னத்தில் போட்டியிட்டதில்லை. இரட்டை இலையிலோ, உதயசூரியனிலோ தான் போட்டியிட்டார்கள். இவர்கள் பெயருக்கு லீக் என்று சொல்லிக்கொண்டாலும், சட்டமன்ற- நாடாளுமன்றத்தில் இவர்கள் திராவிடக் கட்சியின் பிரதிநிதியாகத்தான் கருதப்படுவார்கள். மேலும், அக்கட்சியின் கொறடா அனுமதியின்றி சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ வாய் திறக்கமுடியாது. ஆனால் மமக மூன்று சீட்டு வாங்கினாலும் அதிமுகவின் சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க எந்த கொறடா அனுமதியும் தேவையில்லை. எனவே, மமக லீக்கை விமர்சித்தது தவறுமல்ல; லீக்குகளின் அளவுக்கு மமக இந்த விஷயத்தில் வீக்காகவும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அடுத்து, மமக சீட்டு விசயத்தில் விமர்சிப்பவர்கள் யார் என்றால், மறக்காமல் ஒவ்வொரு தேர்தலிலும் 'மமகவை மண்ணைக் கவ்வ வைப்போம்' என்று சமுதாய[!] உணவோடு சொல்லக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணைக் கவ்வ வைப்போம் என்று 'மனுநீதி'யையும் தாண்டிய வெறியோடு தீர்மானம் போடும் இவர்களுக்கு, மமக மூன்று சீட்டு வாங்கினால் என்ன? முப்பது சீட்டு வாங்கினால் என்ன? ஒரு பேச்சுக்கு மமக கூடுதல் தொகுதிகளை&lt;br /&gt;அதிமுகவிடம் பெற்றுவிட்டால் இவர்கள் நாளையே அதரவு என்று சொல்லிவிடுவார்களாக்கும்? சரி! உங்க ஆசைப்படியே மமக, மானமிழந்து விட்டது என்றே வைத்துக் கொள்வோம். இவர்களுக்கு உண்மையிலே சமுதாய அக்கறையிருந்தால், ''தமது கட்சி வேட்பாளர்களில் 25 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிக்கே ஆதரவு' என்று கூட்டணி 'டிமான்ட்' வைக்கத் தயாரா? இவ்வாறு செய்தால் நீங்கள் இடஒதுக்கீடு பெறாமலேயே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை சட்டமன்றத்தில் ஏற்படுத்தி விடலாமே! செய்யத் தாயாரா இந்த தனிநபர்வாதிகள். எனவே இனிமேலாவது நெஞ்சத்தை ஈமான் கொண்டு கழுவி, வஞ்சத்தை ஒழித்து, சகோதரத்துவம் பேன முன்வரட்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அடுத்து மமகவின் இந்த தேர்தல் நிலைப்பாட்டை ஆதரிப்பவர்கள் உள்ளத்திலும் ஒரு ஆதங்கமும், மமக மீது சில வருததங்களும் உண்டு. அது என்னவெனில், இன்னும் கூட தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அவசரகதியாக மாறும் அரசியல் சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளாமல், சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பே அதிமுகவிடம் கூடட்டணி உறுதி செய்ததில் காட்டிய வேகம் முதல் தவறு. அடுத்து சீட்டு பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன்னால், சக முஸ்லிம் அமைப்புகளை கலந்து ஆலோசித்து ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தாதது இரண்டாவது தவறு. சீட்டு பேச்சுவார்த்தைக்கு சக முஸ்லிம் அமைப்புகளை அழைத்து சென்றால் இன்னும் கூடுதலாக சில தொகுதிகள் கிடைக்க இருந்த வாய்ப்பை இழந்தது மூன்றாவது தவறு. தேர்தலை மனதில் கொண்டு, சக முஸ்லிம் அமைப்புகளுக்கு மத்தியில் நிலவிய முறுகல் நிலையை கண்டுகொள்ளாமல் மவ்னம் காத்தது நான்காவது தவறு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இவ்வாறான சில குறைகள் நீங்கலாக, தனிநபர்வாதிகள் கூறியது போன்ற பாரதூரமான பிழையை மமக செய்துவிடவில்லை என்பதை கவனத்தில் கொள்வோமாக.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;-அப்துல்முஹைமின்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;(குறிப்பு: சென்ற நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி, கட்டுரையாளர் சொன்ன விஷயங்களை செய்து காட்டியதை அவர் மறந்து விட்டாரோ!)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="title" align="justify"&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-700557633108638312?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/700557633108638312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=700557633108638312' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/700557633108638312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/700557633108638312'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2011/02/blog-post_28.html' title='மமகவுக்கு மூன்று தொகுதிகள்; ஒரு பார்வை!'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-7877633245390259171</id><published>2011-02-27T21:38:00.000-08:00</published><updated>2011-02-27T21:40:58.318-08:00</updated><title type='text'>ம.ம.க., குறிவைக்கும் ராமநாதபுரம், திருவாடானை</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ம.ம.க., குறிவைக்கும் ராமநாதபுரம், திருவாடானை &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;27.02.2011&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ராமநாதபுரம் : ராமநாதபுரம், திருவாடானை சட்டசபை தொகுதிகளில் ஒன்றை கைப்பற்ற ம.ம.க., கடும் முயற்சி செய்து வருவதால், 'சீட்' கனவில் உள்ள அ.தி.மு.க.,வினர் 'கிலி'யில் உள்ளனர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.,வும் கூட்டணி பேச்சு வார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மு.மு.க.,வின் மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தொகுதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அந்த வரிசையில் திருவாடானை அல்லது ராமநாதபுரம் தொகுதியை அக்கட்சியினர் விரும்பி கேட்டு வருகின்றனர். மாவட்ட செயலாளர் ஆணிமுத்து திருவாடானை தொகுதியையும், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா ராமநாதபுரம் தொகுதியையும் குறிவைத்துள்ள நிலையில், ம.ம.க.,வின் முயற்சி இருவருக்கும் 'கிலி'யை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளாக உள்ள இருவருக்கும் இத்தகவல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அதே நேரத்தில் திருவாடானை தொகுதியை கேட்டு முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் தரப்பும் காய் நகர்த்தி வருகிறது. இவர் கட்சி பணியில் தொடர்ந்து நீடிப்பதால், நடராஜனுக்கு இம்முறை திருவாடானையில் வாய்ப்பு&lt;br /&gt;கிடைக்கலாம் என்ற பேச்சு பலமாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அ.தி.மு.க.,கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெற்றால் இத்தொகுதியை வாங்க தே.மு.தி.க.வும் கடும் முயற்சி மேற்கொள்ளும். அதுபோன்ற பட்சத்தில் இங்கு போட்டியிட மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், தொகுதி பொறுப்பாளர் அழகு பாலகிருஷ்ணனும் களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். ராமநாதபுரத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முருகேசன், முனியசாமி ஆகியோர் 'சீட்' வாங்க கடுமையாக முயற்சிக்கின்றனர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தேவையற்ற போட்டியை தவிர்க்க இத்தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்க்க அ.தி.மு.க., தலைமை முன்வரலாம். பரமக்குடி தனித்தொகுதியாக இருப்பதால் அங்கு 'சீட்' பெறுவதில் முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பில்லை. முதுகுளத்தூரில் போட்டியிடும் அளவுக்கு இங்குள்ள நிர்வாகிகளுக்கு அங்கு செல்வாக்கும் இல்லை.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;Thanks: dinamalar&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-7877633245390259171?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/7877633245390259171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=7877633245390259171' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7877633245390259171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7877633245390259171'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2011/02/blog-post_27.html' title='ம.ம.க., குறிவைக்கும் ராமநாதபுரம், திருவாடானை'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-7535586389158183479</id><published>2011-02-27T03:44:00.000-08:00</published><updated>2011-02-27T03:48:18.644-08:00</updated><title type='text'>கூட்டணி அறிவிப்பால் தே.மு.தி.க.,வினர் உற்சாகம்</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;கூட்டணி அறிவிப்பால் தே.மு.தி.க.,வினர் உற்சாகம் : "சீட்' பறிபோகும் கவலையில் அ.தி.மு.க&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;27.02.2011&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ராமநாதபுரம் : அ.தி.மு.க., உடன் தே.மு.தி.க.,வுடன் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், மாவட்டத்தில் மேலும் ஒரு தொகுதியை இழக்க வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க.,வினர் புலம்பிவருகின்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தேர்தல் அறிவித்த நாள் முதலே தி.மு.க., அ.தி.மு.க., இடையே "சீட்' ஜூரம் தீவிரமாக தொற்றிக்கொண்டது. காங்., கட்சியின் "சீட்டிங் சீட் பாலிசி' படி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளை அக்கட்சி கைப்பற்ற வாய்ப்பு&lt;br /&gt;இருப்பதால், தி.மு.க.,வினர் ஏற்கனவே "அப்செட்' ஆகி உள்ளனர். அதே பாணிக்கு தற்போது அ.தி.மு.க.,வும் தள்ளப்பட்டுள்ளன. த.மு.மு.க.,வின் ம.ம.க., வுக்கு ராமநாதபுரம் தொகுதி சென்றதாக தகவல் இருந்து வரும் நிலையில், தற்போது விஜயகாந்தின் தே.மு.தி.க., இடம் பெற்றிருப்பதால் அவர்களுக்கு திருவாடானை தொகுதி செல்ல வாய்ப்புள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;பரமக்குடி தனித்தொகுதி என்பதால் அங்கு குறிப்பிட்ட சிலரே போட்டியிட முடியும். ஆக முதுகுளத்தூர் தொகுதி மட்டுமே பாக்கி என்பதால் அ.தி.மு.க.,வினர் கனவுகள் தகர்ந்து போயுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இதற்கிடையில் முதுகுளத்தூரில் நடிகர் கார்த்தியின் நாடாளும் மக்கள் கட்சியும், பரமக்குடி தனித்தொகுதியில் புதிய தமிழகமும் போட்டியிட இருப்பதாக புதிய தகவல் கசிந்து வருகிறது. இதை கேள்விப்பட்டு பலரும் கலக்கத்தில் உள்ளனர். இன்னும் சிலர் மேலிடத்தில் தங்களுக்கு தெரிந்த முக்கியஸ்தர்களை "சீட்' பெற வேண்டும் என நச்சரித்து வருகின்றனர். புலம்பல்கள் ஒருபுறமிருக்க, தொடர்ந்து தனித்து போராடி வந்த தே.மு.தி.க.,வினர் முதன்முறையாக கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்திக்க போகும் மகிழ்ச்சியில் குஷியாக உள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;"இம்முறை நிச்சயம் கணிசமான அளவு எம்.எல்.ஏ.,கள் சட்டசபைக்கு போகப்போகிறோம்,' என்ற, குஷியில் உலா வருகின்றனர். இறுதியாக போட்டியிடும் கட்சிகள் எவை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;நன்றி: தினமலர்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-7535586389158183479?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/7535586389158183479/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=7535586389158183479' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7535586389158183479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7535586389158183479'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2011/02/blog-post.html' title='கூட்டணி அறிவிப்பால் தே.மு.தி.க.,வினர் உற்சாகம்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-4032273070426707899</id><published>2010-10-24T04:53:00.000-07:00</published><updated>2010-10-24T05:24:56.066-07:00</updated><title type='text'>கிளீவேஜ் காட்டினால் 'ஃபைன்'!</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;font size="4" face="TheneeUniTx"&gt;கிளீவேஜ் காட்டினால் 'ஃபைன்'!&lt;/font&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;font size="4" face="TheneeUniTx"&gt;இத்தாலி-அபரிமிதமான கிளீவேஜ் காட்டி டிரஸ் அணிந்தால் அபராதம்&lt;br /&gt;&lt;br /&gt;சோபியா லாரன், மோனிகா பெலுச்சி போன்ற கவர்ச்சி தாரகைகளைக் கொடுத்த இத்தாலியின் கேஸ்டல்மெரே டி ஸ்டேபியா என்ற சின்ன நகரில், கவர்ச்சிகரமான குட்டைப் பாவாடை அணிவது, அபரிமிதமான கிளிவேஜ் தெரியும்படியாக டிரஸ் போடுவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தடையை மீறி இதுபோல உடை அணிந்தால் 695 அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நேப்பிள் அருகே உள்ளது இந்த சின்ன நகரம். உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும், செக்ஸியான உடைகளுடன் பெண்கள் நடமாடுவதையும் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவாம். &lt;/font&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;font size="4" face="TheneeUniTx"&gt;இது போல ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இந்த நகர நிர்வாகம் யோசித்து வருகிறதாம். மொத்தமாக 41 புதிய உடைக் கட்டு்பபாடுகளை அது தீட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து அந்த நகர நிர்வாகம் கூறுகையில், ஆணோ, பெண்ணோ, நாகரீகமாக உடை அணிவது என்பதை விட மதிப்புக்குரிய வகையிலான உடைகளை அணிவது மிகவும் முக்கியம். இது ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்று கூறியுள்ளது. &lt;/font&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;font size="4" face="TheneeUniTx"&gt;நகர மேயர் லூகி போபியோ கூறுகையில், இந்த நகரில் அநாகரீகம் பெருகி விடாமலும், செக்ஸ் தொடர்பான குற்றங்கள் பெருகி விடாமலும் தடுக்க கவர்ச்சிக்கு அணை போடுவது அவசியம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல பொது இடங்களான பூங்காக்கள், தோட்டங்கள் ஆகியவற்றில் கால்பந்து ஆடுவதையும் தடை செய்யப் போகிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு கட்டுப்பாடு காட்டும் இத்தாலியில், அந்த நாட்டு பிரதமர் போடும் காமக் களியாட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.&lt;/font&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;font size="4" face="TheneeUniTx"&gt;Source: thatstamil&lt;/font&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-4032273070426707899?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/4032273070426707899/comments/default' title='Post Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/4032273070426707899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/4032273070426707899'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-8849287356698006044</id><published>2010-07-10T06:36:00.000-07:00</published><updated>2010-07-10T06:40:50.311-07:00</updated><title type='text'>முத்துப்பேட்டை பதட்டம் : போலீஸ் குவிப்பு</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;&lt;strong&gt;முத்துப்பேட்டை பதட்டம் : போலீஸ் குவிப்பு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;10.07.2010&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 0px; MARGIN-BOTTOM: 0px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;முத்துப்பேட்டையில் உள்ள பேட்டை பகுதியில் இருக்கும் சவுந்தர்யா திருமண மண்டபத்தில் பாஜகவின் கிளைக்கழக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;பாஜக மாநில பொறுப்பாளர் கருப்பு என்கிற முருகானந்தம் தலைமையில் நடக்கவிருந்த இந்த செயற்குழு கூட்டத்திற்கு சாலை&lt;br /&gt;ஓரங்களில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 0px; MARGIN-BOTTOM: 0px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இதனை அப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் காவல்துறையிடம் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பேரில் முத்துப்பேட்டை போலீசார் கொடிகளை அகற்றினார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 0px; MARGIN-BOTTOM: 0px" align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இதைக்கண்ட பாஜகவினர் காவல்நிலையத்திற்கே சென்று கொடிகளை&lt;br /&gt;உடனே கட்ட வேண்டும் என்று முற்றுகையிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;மண்டபத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் கொடி கட்ட அனுமதி அளித்துள்ளது.  அதன்பிறகு பாஜகவினர் காவல் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் பேரணி சென்று செயற்குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இந்த பேரணி இஸ்லாமியர் பகுதி வழியே செல்லவிருப்பதால் அசம் பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடும் என்று காவல் துறை அனுமது மறுத்து வருகிறது. போலீஸ் குவிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இதனால் முத்துப்பேட்டையில் பதட்டம் நிலவுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN-TOP: 0px; MARGIN-BOTTOM: 0px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;நன்றி: நக்கீரன்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN-TOP: 0px; MARGIN-BOTTOM: 0px"&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN-TOP: 0px; MARGIN-BOTTOM: 0px"&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-8849287356698006044?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/8849287356698006044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=8849287356698006044' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8849287356698006044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8849287356698006044'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2010/07/blog-post.html' title='முத்துப்பேட்டை பதட்டம் : போலீஸ் குவிப்பு'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-3960652941734580568</id><published>2010-06-16T23:31:00.000-07:00</published><updated>2010-06-16T23:37:42.472-07:00</updated><title type='text'>நான் பழிவாங்கப்படுகிறேன்: ஐஏஎஸ் அதிகாரி மனு</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;நான் பழிவாங்கப்படுகிறேன்: ஐ.ஏ.எஸ். அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;சென்னை, ஜூன் 16: அமைச்சரை தண்டிக்கப் பரிந்துரைத்ததால், தாம் பழிவாங்கப்படுவதாக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநராக இருந்தபோது சுமங்கலி கேபிள் டி.வி.யை தேசியமாக்கவும், அமைச்சர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்பு சட்டங்களில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன். அதன் காரணமாக, இப்போது பழிவாங்கப்படுகிறேன் என்று மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீதான ஊழல் தடுப்பு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் உமாசங்கர் தாக்கல் செய்த மனு விவரம்: &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1991-ம் ஆண்டு பதவியேற்றேன். பதவி ஏற்றது முதல் எந்தவித புகாருக்கும் ஆளாகாமல் நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2008, அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டேன். சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் டி.வி. நிறுவனம் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முடக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;இந்த முயற்சிகளில் இருந்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டேன். சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்குவதுடன், அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன். இதையடுத்து, சிறுசேமிப்புகள் துறை ஆணையராக நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். இப்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயலிழந்து காணப்படுகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்க வேண்டும் என்ற பரிந்துரைத்த காரணத்தால், என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது. சட்ட விரோதமான இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;இதைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.&lt;br /&gt;ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் அவ்வப்போது எனது சொத்து விவரங்களை அரசிடம் சமர்ப்பித்து வருகிறேன். என் மீது விசாரணை நடத்துவதற்கு சட்டப்படி அனுமதியும் பெறப்படவில்லை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;நேர்மையாகவும், பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையிலும் செயல்பட்டதால் என் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஊழல்வாதிகளையும், அதிகாரம் மிக்கவர்களையும் காப்பாற்றும் அரசு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் என்னை பழிவாங்குகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக போதுமான ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், விசாரணை என்ற பெயரில் என் மீதும், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மீது போலீஸôரை ஏவி விட முடியாது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;இதுதொடர்பாக, தமிழக அரசு ஜூன் 28-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீதான ஊழல் தடுப்பு போலீஸôரின் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;Dinamani 17.06.2010&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-3960652941734580568?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/3960652941734580568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=3960652941734580568' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3960652941734580568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3960652941734580568'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2010/06/blog-post.html' title='நான் பழிவாங்கப்படுகிறேன்: ஐஏஎஸ் அதிகாரி மனு'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-407556955189015223</id><published>2010-05-04T06:58:00.000-07:00</published><updated>2010-05-04T07:01:25.659-07:00</updated><title type='text'>முத்துப்பேட்டையில் அரசுப் பேருந்து மீது கல் வீச்சு</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;முத்துப்பேட்டையில் அரசுப் பேருந்து மீது கல் வீச்சு&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;திருத்துறைப்பூண்டி, மே 1:&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அரசுப் பேருந்து மீது கல் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டை வழியாக பட்டுக்கோட்டைக்கு அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பேருந்தின் மீது கல் வீசித் தாக்கினர். இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-407556955189015223?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/407556955189015223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=407556955189015223' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/407556955189015223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/407556955189015223'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2010/05/blog-post.html' title='முத்துப்பேட்டையில் அரசுப் பேருந்து மீது கல் வீச்சு'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-42975498082456181</id><published>2010-04-14T01:11:00.000-07:00</published><updated>2010-04-14T01:17:20.393-07:00</updated><title type='text'>இதக்கேளுங்க! அப்பாவித் தொண்டன் கேட்கிறான்</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:100%;"&gt;&lt;a&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;இதக் கேளுங்க! அப்பாவித் தொண்டன் கேட்கிறான்...&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="post-body entry-content"&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;பதவி ஆசையில்லை என்று கூறிவிட்டு கொல்லைப்புற வழியாக வந்து மேலாண்மை செய்யும் நிஜத் தலைவரின் தொல்லைகள் தாங்க முடியாமல் பொம்மைத் தலைவர் ராஜினாமா செய்து சேலத்திற்கு சென்றார். சேலத்து சின்னத்தம்பி சென்னை வந்து தலைவராக பொறுப்பேற்றார். இவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என மக்களெல்லாம் மல்லுக்கு நின்ற&lt;br /&gt;காமராஜ் அரங்க பொதுக்குழு நாடகத்தில், தான் முடிவு செய்த பனைக்குளத்தார் தான் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக, &lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;சின்னத்&lt;br /&gt;தம்பிக்கு பொதுச் செயலாளருக்குரிய தோரணை இல்லை என புது விளக்கம் கொடுத்தார் நிஜத்&lt;/span&gt; தலைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பாக்கரை பாய்ந்து பிராண்டும் வேட்டை நாயாக்கி, வேலை முடிந்ததும்&lt;br /&gt;வீட்டுக்கனுப்பி விட்டார். அதே பொதுக் குழுவில் சில்லறை காசையெல்லாம் கணக்குப் பார்ப்பார் என்று சொல்லி கடலை மிட்டாய்க்காரரை பொருளாளராக்கிய பின்பு தான் தெரிந்தது அவருக்கு சில்லறையை மட்டும்தான் எண்ணத் தெரியும் பற்று வரவு என்றால் என்னவென்றே தெரியாது என்பது!&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பொருளாளர் தனது நிறுவனத்திற்கு வேலை பார்க்கவும், பொருளாளர் வேலையை "பை'க் கடைக்காரர் பார்த்து கை நிறைய சம்பளமும் பெற்றார். இப்போது கோவைத் தம்பி களமிறக்கி விடப்பட்டு குடும்பத்தோடு சென்னை வந்துள்ளாராம். இவர் சென்னையிலே நிலைத்திருப்பாரா? விரைவிலேயே வேலூர் செல்வாரா? அல்லது பிறந்த ஊரான கோவைக்கே செல்வாரா? என்பது தான் அப்பாவித் தொண்டனின் தற்போதைய கேள்வி.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;மேலும் கோவை ஜாபரையும் நீக்கி விட்டார்களாம்.&lt;br /&gt;காரணம் என்ன தெரியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஐ.என்.டி.ஜே. பள்ளியில் தொழுதார்.&lt;br /&gt;2. அதிரை ஜமாலோடு பயணித்தார்.&lt;br /&gt;3. ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டுக்குச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிவாசலில் தொழுவது பாவமா?&lt;br /&gt;அதிரை ஜமால் என்ன அழகு மங்கையா தனித்த பயணத்தை தவிர்ப்பதற்கு? ஜமாஅத்தே இஸ்லாமி நடத்தியதென்ன கும்பமேளாவா?&lt;br /&gt;&lt;br /&gt;என அப்பாவி தொண்டன் அறியாமல் கேட்பது நமக்குப் புரிகிறது. அப்படியானால் ஐ.என்.டி.ஜே. மற்றும் த.மு.மு.க.வோடு பேச்சு வார்த்தை எனும் பெயரில் லட்டர் கொடுத்து போட்டோவும் எடுத்துக் கொண்ட அந்த "அற்புத விளக்கு' மீது எப்போது நடவடிக்கை எடுப்பார்களாம்?&lt;br /&gt;&lt;br /&gt;தமுமுக நிர்வாகிகளோடு ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்தும் மாவட்ட - மாநில நிர்வாகிகள் மேலும் நடவடிக்கை எடுப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே போனால் &lt;span style="COLOR: rgb(51,0,51); FONT-WEIGHT: bold"&gt;ஒடுக்கப்பட்டோர் மாநாட்டுக்கு பதிலாக ஒதுக்கப்பட்டோர் மாநாடு அல்லவா நடத்த வேண்டியிருக்கும் &lt;/span&gt;என்கிறான் அதே அப்பாவித் தொண்டன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:100%;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;நன்றி: மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாத்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-42975498082456181?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/42975498082456181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=42975498082456181' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/42975498082456181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/42975498082456181'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2010/04/blog-post.html' title='இதக்கேளுங்க! அப்பாவித் தொண்டன் கேட்கிறான்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-210461914726430013</id><published>2010-03-14T06:58:00.000-07:00</published><updated>2010-03-14T07:04:21.002-07:00</updated><title type='text'>பென்னாகரம்- பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;பென்னாகரம் தொகுதியில் பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 112px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5448489995777561538" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/S5zsyKiXU8I/AAAAAAAAAF4/NpqumuW3lI4/s200/pennakaram1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;பென்னாகரம் இடைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வழங்கவெனக் கொண்டு வரப்பட்ட, பெருந் தொகையான வேட்டி, சேலை மற்றும் அரிசி மூட்டைகளும், அவற்றைக் கொண்டு வந்த இரு லாரிகளும் சிக்கியுள்ளதாகத்&lt;br /&gt;தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பிடிபட்ட பொருட்களும் லாரிகளும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்தாக மேலும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. பிடிபட்ட பொருட்களுடன் திமுக கொடிகளும் காணப்பட்டமையால், இது திமுகவினரால் மேற்படி தொகுதிக்குள் கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சோதனைச் சாவாடிகள் பலவற்றைக் கடந்து இப்பொருட்களை ஆளுங்கட்சியினர் தவிர மற்றவர்களால் இப்படிக் கொணர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிடிபட்ட லாரிகளின் ஓட்டுனர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும், இந்த லாரிகள் மீது சந்தேகம் கொண்ட பாமக கட்சித் தொணண்டர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து லாரிகள்&lt;br /&gt;சோதனையிடப்பட்டு, கைப்பற்றப்பட்ட பொருட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-210461914726430013?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/210461914726430013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=210461914726430013' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/210461914726430013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/210461914726430013'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2010/03/blog-post.html' title='பென்னாகரம்- பிடிபட்ட பொருட்கள் திமுகவினதா?'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/S5zsyKiXU8I/AAAAAAAAAF4/NpqumuW3lI4/s72-c/pennakaram1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-3358383074960688789</id><published>2010-02-06T22:12:00.000-08:00</published><updated>2010-02-06T22:16:40.320-08:00</updated><title type='text'>ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை</title><content type='html'>&lt;div&gt;&lt;p align="center"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:#ff6600;"&gt;ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:red;"&gt;அன்பு வேண்டுகோள்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="color:red;"&gt;,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:red;"&gt;கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="color:red;"&gt;,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:red;"&gt;இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 104px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5435381419273908114" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/S25amlqUb5I/AAAAAAAAAFw/eOupuf2527Y/s200/securedownload.jpg" /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:red;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div id="yiv1998311579"&gt;&lt;div&gt;&lt;p class="MsoNormal" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு.. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;சகாயம் ஐ.ஏ.எஸ்.&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;வங்கியில் &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;7,172 &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் &lt;/span&gt;&lt;a href="http://www.deccanchronicle.com/chennai/dt-collector-declares-assets-210" rel="nofollow" target="_blank"&gt;&lt;b&gt;&lt;span style="TEXT-DECORATION: none;font-family:TheneeUniTx;color:#0080ff;" lang="TA"  &gt;தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்.&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="TEXT-DECORATION: none;color:#0080ff;" &gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;அதிகாரி சகாயம். &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;' &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;650 &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;10 &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;அடுத்த அஞ்சாவது நிமிஷம்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;65 &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. &lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color:#ff6600;"&gt;ஆனா&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:#ff6600;"&gt;அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை.&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt; நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'' - &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ன்னு சொல்ற அம்மா. &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;நீ படிச்சு கலெக்டர் ஆகி&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;கலெக்டர்தானே... ஆயிடுவோம்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span lang="TA"  style="color:#00b0f0;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, '&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, '&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;னு பதறுனாரு. &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, '&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;?'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;னு கேட்டாரு. &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" align="justify"&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;சீஃப் செக்ரெட்டரி&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, '&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;? &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;?'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;தாராளமாப் பண்ணிக்கோங்க&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal" align="justify"&gt;&lt;b&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;இதுவரை &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;15 &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன்.. மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ஏழு&lt;u&gt; லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் &lt;/u&gt;&lt;/span&gt;&lt;u&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;10 &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, '&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;'' &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;என்கிற சகாயம்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, ''&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;என சொல்லிக் கொடுக்கிறார்.&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-3358383074960688789?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/3358383074960688789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=3358383074960688789' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3358383074960688789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3358383074960688789'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2010/02/blog-post.html' title='ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/S25amlqUb5I/AAAAAAAAAFw/eOupuf2527Y/s72-c/securedownload.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-8188506113766770122</id><published>2010-01-24T23:01:00.000-08:00</published><updated>2010-01-24T23:03:29.730-08:00</updated><title type='text'>கோட்டை மசூதிக்காக தொல்.திருமா ஆர்ப்பாட்டம்</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;கோட்டை மசூதிக்காக தொல்.திருமா ஆர்ப்பாட்டம் &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span class="createdate"&gt;வியாழன், 21 ஜனவரி 2010&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;வேலூர் கோட்டைக்குள் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து திருமாவளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;வேலூர் கோட்டைக்குள் உள்ள மசூதி தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி பல முஸ்லிம் அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முஸ்லிம்களிடம் மசூதியை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு அவர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்திலும் கோட்டையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;வேலூர், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சுமார் 1800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-8188506113766770122?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/8188506113766770122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=8188506113766770122' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8188506113766770122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8188506113766770122'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2010/01/blog-post_24.html' title='கோட்டை மசூதிக்காக தொல்.திருமா ஆர்ப்பாட்டம்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-3255990845320125570</id><published>2010-01-01T23:35:00.000-08:00</published><updated>2010-01-01T23:54:13.635-08:00</updated><title type='text'>இந்தியா புரட்சியை நோக்கி...</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இந்தியா புரட்சியை நோக்கி...&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;உரிமைகள் பறிக்கப்படுவதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத அப்பாவி முஸ்லிம்களை 'தீவிரவாதிகள்' என்று திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யும் இவர்கள் தான் தீவிரவாதிகள். இந்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இந்த தீவிரவாதிகளை ஒடுக்க என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அப்பாவி முஸ்லிம்கள் மட்டும் தீவிரவாதிகள் என்ற பெயரில் ஏன் கைது செய்யப்படுகிறார்கள்?. நாட்டு மக்களின் ஒரு பிரிவினர் அநியாயமாக ஒடுக்கப்பட்டால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்று இந்திய அரசாங்கத்திற்கு தெரியாதா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 140px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5422046923953815698" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz768znEQJI/AAAAAAAAAFo/qK1zdWMupu8/s200/rss_ter_5.jpg" /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz768qa2zyI/AAAAAAAAAFg/X_4H2YS9MOg/s1600-h/rss_ter_8.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 140px; DISPLAY: block; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5422046921486683938" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz768qa2zyI/AAAAAAAAAFg/X_4H2YS9MOg/s200/rss_ter_8.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz768VxGs0I/AAAAAAAAAFY/61PfRdJmgqE/s1600-h/rss_ter_7.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 133px; DISPLAY: block; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5422046915942855490" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz768VxGs0I/AAAAAAAAAFY/61PfRdJmgqE/s200/rss_ter_7.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz768EB6cvI/AAAAAAAAAFQ/9OCfxE8HVHw/s1600-h/rss_ter_6.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 134px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5422046911181517554" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz768EB6cvI/AAAAAAAAAFQ/9OCfxE8HVHw/s200/rss_ter_6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz76pifUg5I/AAAAAAAAAFI/liSuewF0UoQ/s1600-h/rss_ter_5.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 140px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5422046592940409746" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz76pifUg5I/AAAAAAAAAFI/liSuewF0UoQ/s200/rss_ter_5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz76peIS35I/AAAAAAAAAFA/NkpvL6bZZoY/s1600-h/rss_ter_4.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 110px; DISPLAY: block; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5422046591770091410" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz76peIS35I/AAAAAAAAAFA/NkpvL6bZZoY/s200/rss_ter_4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz76pBc08UI/AAAAAAAAAE4/Vm7BLn24yao/s1600-h/rss_ter_3.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 134px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5422046584071582018" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz76pBc08UI/AAAAAAAAAE4/Vm7BLn24yao/s200/rss_ter_3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz76o9oKp2I/AAAAAAAAAEw/LUi9EFEsOTs/s1600-h/rss_ter_2.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 145px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5422046583045400418" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz76o9oKp2I/AAAAAAAAAEw/LUi9EFEsOTs/s200/rss_ter_2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 129px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5422046577041409106" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz76onQtBFI/AAAAAAAAAEo/Bo_mgJ1pQQY/s200/rss_ter_1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-3255990845320125570?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/3255990845320125570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=3255990845320125570' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3255990845320125570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3255990845320125570'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2010/01/blog-post.html' title='இந்தியா புரட்சியை நோக்கி...'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sz768znEQJI/AAAAAAAAAFo/qK1zdWMupu8/s72-c/rss_ter_5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-6049924505357511521</id><published>2009-12-25T21:50:00.000-08:00</published><updated>2009-12-25T21:58:58.533-08:00</updated><title type='text'>இல.கணேசனின் அறியாமையும் வஞ்சகமும்</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இல.கணேசனின் அறியாமையும் வஞ்சகமும் &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 167px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5419419126570979794" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SzWk-3g4kdI/AAAAAAAAAEg/Q5SYPu3hUy4/s200/ila_ganeshan.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;&lt;div align="justify"&gt;பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் பாபரி மஸ்ஜித் குறித்து இன்று வெளியிட்டுள்ள அவதூறு அறிக்கையை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கின்றது. பாபரி மஸ்ஜித் என்பது பாபர் இந்தியாவை வெற்றிக் கொண்டதின் நினைவாக ராமர் கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று தனது அறிக்கையில் பச்சை பொய்யை அவிழ்த்துள்ளார் இல.கணேசன்.&lt;/span&gt; &lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;பாபர் 1526ல் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது டெல்லியில் ஆட்சி செய்துக் கொண்டிருந்தது இப்றாகிம் லோடியாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;பாபர் மற்றும் இப்றாகிம் லோடி தலைமையிலான படைகளும் பானிபட் யுத்தத்தில் மோதிக் கொண்ட போது இரு படைகளிலும் ஹிந்துக்களும் போர்வீரர்களாக போரிட்டார்கள். இந்த போரில் வெற்றி பெற்று டெல்லியில் தனது ஆட்சியை நிறுவினார் பாபர். பாபரி மஸ்ஜிதிற்கான அடிக்கல்லை நாட்டி அதனை 1523ல் கட்ட ஆரம்பித்தவர் இப்றாகீம் லோடி தான். அந்த பள்ளிவாசல் லோடி மஸ்ஜித் என்றும் கோட்டை மஸ்ஜித் என்றும் தான் முதல் அழைக்கப்பட்டது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;முகலாய அரசு அயோத்தி பகுதியில் பரவிய போது, அப்பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட மீர்பாகி இந்த பள்ளிவாசலை முழுமைப்படுத்தி அதற்கு தனது அரசரின் பெயரைச் சூட்டினார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த ஆலயத்தை இடித்து விட்டு தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று ஆர்.எஸ். சர்மா, சுசில் ஸ்ரீவத்ஸவா, ஷேர் சிங் போன்ற அப்பழுக்கற்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இது மட்டுமல்ல ராமயணத்தை ஹிந்துஸ்தானியில் மொழிபெயர்த்த துளசிதாசர் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட காலத்தில் அயோத்தியில் வாழ்ந்தவர். ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற தனது காப்பியத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்ட ஆலயத்தை இடித்து விட்டு பாபர் ஆட்சியின் போது பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று எந்த ஒரு குறிப்பையும் அவர் தரவில்லை. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் பள்ளிவாசல் ஒரு பக்கம் இருக்க அதன் ஒரு மூலையில் திண்ணை ஒன்றை எழுப்பி அங்கு ஸ்ரீராமர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு 1870களில் ஆங்கிலேயேர்களின் சதியினால் ஏற்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;அயோத்தி பகுதியில் 1857ல் நடைபெற்ற முதல் விடுதலைப் போரில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போரிட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெள்ளைக்காரர்கள் தங்கள் பிரித்தாளும் தந்திரத்தை நடைமுறைப்படுத்தவே இந்த சதிச் செயலைச் செய்தார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இந்த உண்மை வரலாற்றை மறைத்து இல. கணேசன் பாபரி மஸ்ஜிதை கொச்சையாக விமர்சித்திருப்பது அவரது அறியாமையையும், வஞ்சகத்தையும் தான் வெளிப்படுத்துகின்றது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இந்தியா என்ற மாபெரும் மதசார்பற்ற நாட்டின் மதசார்பின்மைக்கு ஒர் எடுத்துக் காட்டாக பாபரி மஸ்ஜித் விளங்கியது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;பன்முக பண்புள்ள இந்தியாவை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் உதாசீனப்படுத்தி டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டு தேசத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர்கள் தான் இல. கணேசனின் கூட்டத்தினர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;முஸ்லிம்கள் தேசபற்றில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நமது நாட்டின் உயிர் மூச்சாக விளங்கும் மதசார்பின்மை மற்றும் பன்முகத் தன்மைகளை காலில் போட்டு மிதித்த இல. கணேசன் போன்றோர் லிபரான் ஆணையத்தின் அறிக்கையை படித்து திருந்தட்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-6049924505357511521?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/6049924505357511521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=6049924505357511521' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/6049924505357511521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/6049924505357511521'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2009/12/blog-post.html' title='இல.கணேசனின் அறியாமையும் வஞ்சகமும்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SzWk-3g4kdI/AAAAAAAAAEg/Q5SYPu3hUy4/s72-c/ila_ganeshan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-7047283448363630066</id><published>2009-07-31T23:39:00.000-07:00</published><updated>2009-07-31T23:45:36.956-07:00</updated><title type='text'>தொண்டி அருகே முஸ்லிம்கள் மோதல்</title><content type='html'>&lt;div class="Newshead" align="left"&gt;&lt;p style="MARGIN: 10px 0px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;&lt;strong&gt;தொண்டி அருகே முஸ்லிம்கள் மோதல் *பள்ளிவாசலுக்கு சீல்;போலீஸ் தடியடி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;span class="Newsdetail"&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;திருவாடானை: தொண்டி அருகே முஸ்லிம்களிடையே ஏற்பட்ட மோதலால் பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்ட நிலையில், போலீசார் மீது கல்வீசிய கும்பலை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதை தொடர்ந்து 34 பேரை போலீசார் கைது செய்ததால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் தனியாருக்கு சொந்தமான பள்ளிவாசல் உள்ளது. இதை உரிமை கொண்டாடுவதில் தவ்ஹீத் ஜமாத் மற்றும் எஸ்.பி.பட்டினம் ஜமாத்தார்களிடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று தவ்ஹீத்ஜமாத்தை சேர்ந்தவர்கள் சர்சைக்குரிய பள்ளிவாசலில் தொழுவதற்காக சென்றனர். இதற்கு ஜமாத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இதை தொடர்ந்து போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனிடையே ஜமாத்தார் போலீசார் மீது திடீரென கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் செல்வம் என்ற போலீசார் காயம் அடைந்தார். அப்போது போலீசார் கும்பலை தடியடி நடத்தி விரட்டினர். சம்பவ இடம் வந்த ஆர்.டி.ஓ., இளங்கோ, டி,எஸ்.பி., மூவேந்தர், தாசில்தார் வரதராஜன் ஆகியோர் சர்சைக்குரிய பள்ளிவாசலுக்கு சீல் வைத்தனர். &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தவ்ஹீத்தை சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டு திருவாடனை கொண்டு செல்லப்பட்டனர். இதை கண்டித்து தவ்ஹீத்தை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் திருவாடானை டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த சிவகங்கை எஸ்.பி., ராஜசேகர் , ஏ.டி.எஸ்.பி.,க்கள் சூரியபிரகாஷ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி , கைதானவர்களை விடுதலை செய்தனர்.&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;ஆர்.டி.ஓ., இளங்கோ கூறுகையில்,145 சட்ட பிரிவின் படி பள்ளிவாசலுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. கோர்ட்டு மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது'' என்றார். தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த முகமது சாதிக் கூறுகையில், ""பள்ளிவாசல் எங்களுக்கு சொந்தமானது. சீல் வைத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;ஜமாத்தை சேர்ந்த அஸ்கர் அலி கூறுகையில், ""எதிர் தரப்பில் உள்ள சிலர் தான் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். அவர்களால் தான் இந்த பிரச்னை எழுந்துள்ளது'' என்றார். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;நன்றி: தினமலர்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-7047283448363630066?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/7047283448363630066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=7047283448363630066' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7047283448363630066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7047283448363630066'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2009/07/blog-post_31.html' title='தொண்டி அருகே முஸ்லிம்கள் மோதல்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-7139524027700840797</id><published>2009-07-26T23:34:00.000-07:00</published><updated>2009-07-26T23:59:07.768-07:00</updated><title type='text'>இவளை விட அவளே மேல்</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;center&gt;&lt;strong&gt;இவளை விட அவளே மேல்&lt;/strong&gt;&lt;/center&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி விட்டது. தமிழகத்தின் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் 18.08.2009 அன்று நடக்க இருக்கிறது. தொண்டாமுத்தூர் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸும் இளையாங்குடி, கம்பம், பர்கூர் தொகுதிகளில் திமுகவும் போட்டியிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல திருமங்கலம் இடைத்தேர்தலின் போது வாக்காளப் பெருங்குடி மக்களின் கைகளில் கத்தை கத்தையாக பணம் புழங்கியது போன்று இந்த தொகுதிகளின் வாக்காளர்கள் கைகளிலும் அரசியல் கட்சிகளின் பணம் புழக்கத்திற்கு வர இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் மிகப்பெரும் குற்றம் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது. இந்த சட்டத்தை இயற்றும் அவைகளுக்கு செல்லக் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டுக்களை பெற்று சட்டம் இயற்றும் அவைகளுக்கு செல்ல இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பட்டப்பகலில் தன் மனைவி சோரம் போகிறாள் என்றால், அதை எந்தக் கணவனாவது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பானா? அதைப் போல பட்டப்பகலில் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளோடு பணப்பட்டுவாடா நடக்கிறது, அதை ஜனநாயகத்தின் தூணாகிய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர் பார்த்துக் கொண்டிருக்கிறார். பணம் பட்டுவாடா செய்யப்படுவது உண்மைதான், ஆனால் அதை எங்களால் தடுக்க முடியவில்லை என்கிறார். முன்பு நாம் சொன்ன உதாரணத்தை இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை தடுக்க முன்வராத தேர்தல் ஆணையம் ஏன் இந்தப் பணியை செய்ய முன்வர வேண்டும்? இந்த அடாவடித்தனத்தை தடுக்க அதிகாரம் அற்றதாகவா தேர்தல் ஆணையம் இந்திய திருநாட்டில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் ஆணையம் தூங்கி வழிந்து கொண்டிருக்காமல் பணப்பட்டுவாடாவை தடுக்க உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;வாக்குப் பதிவு இயந்திரத்தில் பல படித்தட்டு ரகசிய கடவுச் சொற்கள் முறையே இல்லை. கம்பியூட்டர் தொழில் நுட்ப கலைஞர் மனது வைத்தால் எப்படி வேண்மானாலும் அதில் ப்ரோக்கிராம்களை எழுதலாம் என்ற நிலை இருக்கும் போது, வெறுமனே புதிய இயந்திரங்களை இடைத்தேர்தலில் பயன் படுத்தப் போகிறோம் என்று சொல்வது தமிழ்நாட்டு மக்களை கேணையன்களாக ஆக்குவதற்கு ஒப்பானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பல சம்பவங்கள் நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் நடந்தது. அப்பட்டமாகவே அது நடந்தது, சில நிமிடங்களில் தோற்றவர் வென்றவராகவும், வென்றவர் தோற்றதாகவும் அறிவிப்புக்கள் வெளியாகின.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இல்லை என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் எமது பழைய உதாரணத்தின் படி மனைவி நடத்தை கெட்டவள் என்ற சந்தேகம் உள்ளத்தில் ஏற்பட்டு விட்ட பிறகும், அதற்குப் பல ஆதாரங்கள் இருந்தும், எந்த கணவனாவது அவளோடு குடும்பம் நடத்துவானா? அப்படிப்பட்டவன் தன்மானமுள்ள ஆண்மகனாக இருக்க முடியுமா? அது போல வாக்குப்பதிவு இயந்திரம் என்ற நடத்தை கெட்டவள் மீது தமிழக மக்களுக்கு உறுதியான கெட்ட நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. இவளை விட அவளே மேல், ஜனநாயகம் என்ற குடும்பம் பிழைக்க வேண்டுமானால் தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு ஃபாத்திமா&lt;br /&gt;26.07.2009&lt;br /&gt;&lt;br /&gt;(குறிப்பு: இடைத்தேர்தல் வரும் வரை எந்த நடவடிக்கைகளிலும் தேர்தல் ஆணையம் இறங்காத நிலையில், வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச் சீட்டு முறைதான் சரியான தீர்வு என்ற நிலையில், வாக்குப்பதிவு துவங்க அரை மணிநேரமே இருக்கும் போது, ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மேல், கட்சியின் சின்னத்தை வரிசைப் படுத்தும் போது குலுக்கல் முறையில் வரிசைப் படுத்தினால் சிறிதளவு சந்தேகத்தை தவிர்க்கலாம். அப்படிச் செய்தால் முதல் நம்பரில் வழக்கம் போல் வரும் உதயசூரியன் சின்னம் குலுக்கல் முறையில் மற்ற எண்களில் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் பெருமளவு மோசடி தவிர்க்கப்படும். இது எமது யோசனை தான். இருந்தாலும் வாக்குச் சீட்டு முறைதான் வேண்டும்.)&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-7139524027700840797?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/7139524027700840797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=7139524027700840797' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7139524027700840797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7139524027700840797'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2009/07/blog-post.html' title='இவளை விட அவளே மேல்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-2269207422422121211</id><published>2009-06-11T06:40:00.000-07:00</published><updated>2009-06-11T07:01:22.989-07:00</updated><title type='text'>தமுமுகவின் உறுதியான நிலைபாட்டால் திமுக நடுக்கம்</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தமுமுகவின் உறுதியான நிலைபாட்டால் திமுக நடுக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் தமிழகத்தின் சட்டமன்றத்திலும் முஸ்லிம்களின் குரல் கடந்த பல ஆண்டுகளாக ஒலிக்க வில்லை என்பதற்காக தமுமுக எனும் சமுதாய பேரியக்கம் தனது அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியை கடந்த பிப்ரவரி 7, 2009 அன்று துவக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக சென்னை தம்பரத்தில் லட்சக்கணக்கானோர் பங்கு பெற்ற துவக்கவிழா மாநாடு நடத்தப்பட்டது. அந்த துவக்க விழா மாநாட்டில் கூடிய மக்கள் வெள்ளத்தைப் பார்த்த போதே திமுகவின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் முஸ்லிம்களின் ஓட்டுக்களை பெற முடியாது என்ற அச்சம் தான் அவர்களின் கிளிக்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மமகவின் தாம்பரம் மாநாட்டிலேயே ஒரு சீட்டுக் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு கோரிக்கைகளும் ஏதே வெற்றுக் கோஷங்கள் என திமுக நினைத்து விட்டதோ என்னவோ, தமுமுகவின் மமகவினர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் தொகுதி ஒதுக்கீட்டின் போது, திமுகவினர் தலைகீழாக நின்று பார்த்தும், இவ்விரு விஷயங்களில் மமக சமரசம் செய்து கொள்ள முன்வரவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் மமக வெற்றி பெறுமோ இல்லையோ, இவ்விரு கோரிக்கைகளும் முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றும் உறுதியான படிக்கற்கள் என்பதில் உறுதியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காதர் மைதீனின் முஸ்லிம் லீக்கைப் போன்று மமகவையும் ஆக்கி விடலாம் என்ற திமுகவின் பகற்கனவின் மீது இடி விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவின் ஓட்டுக்களை தேமுதிகவினர் அள்ளிக் கொண்டு போனதைப் போன்று, திமுகவின் முஸ்லிம் வாக்குகளை மமகவினர் அள்ளிக் கொள்வார்களோ என்ற பீதியிலிருந்து இன்னும் திமுகவினர் மீளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாக்குப்பதிவு இயந்திர மோசடி மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் திமுகவினர் மிகப்பெரும் தோல்வியை சந்தித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதே மின்னணு வாக்குப்பதிவு முறை தொடர்ந்தால் வரும் இடைத்தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதனாலேயே வாக்குச் சீட்டு முறை வேண்டும் என்று திமுக, காங்கிரஸைத் தவிர அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மமக இன்னும் ஒரு படி மேல் சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது. மேலும் எதிர்வரும் இடைத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி வாக்குச்சீட்டு முறை கொண்டு வராவிட்டால் தேர்தலை புறக்கணிக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தைப் பொறுத்த வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக அரசு ஒரு விஷயத்தில் நியாமாகவே நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தேர்தலுக்கு முன்பும் வழங்கப்படும், தேர்தலுக்குப் பின்னும் வழங்கப்படும் அதற்கு பகரமாக அரசு ஊழியர்கள் அரசுக்கு ஆதரவாக மின்னணு இயந்திர அட்ஜஸ்ட்மென்ட் உட்பட நடந்து கொள்ள வேண்டும். அதுவே நடந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி அம்பலத்துக்கு வந்து விட்டதால் இது போன்ற வேலைகளில் இனிமேல் ஈடுபட முடியாது என்பது திமுகவுக்கு இன்னொரு அதிர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;மமக போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மமகவினரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணரிப்போன திமுகவினர் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;தூய அரசியலை முன்னிறுத்தி, மமக பிறந்த மூன்றே மாதங்களில் தேர்தலை சந்தித்து, பணபலம் மிகுந்த தேர்தல் களத்தில் போதிய பணபலம் இன்றி, தனித்து நின்று தேர்தலை சந்தித்த விதம் அரசியல் விமர்சகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற்றால் அதிகாரத்தில் சமுதாயப்பணி, வெற்றி வாய்ப்பை இழந்தால் அதிகாரம் இல்லாத மட்டத்தில் சமுதாயப்பணி என்ற இலக்கை நோக்கி மமக நகர்ந்து கொண்டிருப்பது உண்மையான சமுதாய மற்றும் மக்கள் முன்னேற்றத்தை விரும்பும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு ஃபாத்திமா&lt;br /&gt;11.06.2009&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-2269207422422121211?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/2269207422422121211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=2269207422422121211' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/2269207422422121211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/2269207422422121211'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2009/06/blog-post_11.html' title='தமுமுகவின் உறுதியான நிலைபாட்டால் திமுக நடுக்கம்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-6982832862201510362</id><published>2009-06-03T23:43:00.000-07:00</published><updated>2009-06-04T00:01:55.551-07:00</updated><title type='text'>ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!</title><content type='html'>&lt;p style="MARGIN-TOP: 5px; MARGIN-LEFT: 5px" align="center"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:#0000ff;"&gt;ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 5px; MARGIN-LEFT: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;புகாரியின் புதல்வன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 5px; MARGIN-LEFT: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இன்று இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லப்படக்கூடிய ஐ.டி &lt;strong&gt;(IT)&lt;/strong&gt;துறைக்கு நிகராக வருமானத்தை அளிக்கக் கூடிய துறையாக மீடியா துறை &lt;strong&gt;(Media)&lt;/strong&gt; இருந்து வருகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் உலகளவிலும் ஐ.டி துறை பின்னடைவு அடைந்திருப்பதையும், பிரபலமான ஐ.டி நிறுவனங்களே தங்களின் ஊழியர்களை அன்றாடம் வெளியே அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பகரமாக ஊடகத்துறையின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 5px; MARGIN-LEFT: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த ஊடகத்துறையின் தொடர்பாக முதலில் என்னென்ன கல்விகள் தமிழகத்தில் இருந்து வருகின்றது என்று பார்க்கலாம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 5px; MARGIN-LEFT: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;விஷுவல் கம்யூனிகேசன் &lt;strong&gt;(Visual Communication),&lt;/strong&gt; ஜெர்னலிசம் &lt;strong&gt;(Journalisam),&lt;/strong&gt; எலக்ட்ரானிக்ஸ் மீடியா&lt;strong&gt; (Electronic Media),&lt;/strong&gt; மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேசன்ஸ் &lt;strong&gt;(Mass Media and Communications)&lt;/strong&gt; ஆகிய படிப்புகளை தமிழ கத்தில் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிற்று விக்கப்பட்டு வருகின்றன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 5px; MARGIN-LEFT: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;விஷுவல் கம்யூனி கேஷன்ஸ் (Visual Communication) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா (Electronic Media) ஆகிய இரண்டு படிப்புகளும் பி.எஸ்.சி.&lt;strong&gt;(B.Sc.)&lt;/strong&gt;, மற்றும் எம்.எஸ்.சி &lt;strong&gt;(M.Sc.)&lt;/strong&gt; படிப்புகளாக வழங்கப்பட்டு வருகின்றன. பி.எஸ்.சி படிப்பதற்கு பிளஸ் டூவில் எந்த குருப் படித்தவர்களும் இதில் சேரலாம். அது போலவே இளநிலை பட்டம் முடித்தவர்கள் யார் வேண்டுமானாலும் எம்.எஸ்.சி விஸ்காம் &lt;strong&gt;(M.Sc. Viscom)&lt;/strong&gt; மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா &lt;strong&gt;(M.Sc.Electronics Media)&lt;/strong&gt;வைப் படிக்கலாம். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 5px; MARGIN-LEFT: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த விஸ்காம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மீடியா படிப்புகளில் இணையதள வடிவமைப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, மல்டி மீடியா, அனிமினேஷன் ஆகியவை பாடத்திட்டங்களாகும். இதனை படித்து முடித்து விட்டால் தொலைக்காட்சிகள், வானொலிகள், விளம்பர தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு அனைத்து ஊடகங்களிலும் நுழைவதற்கு இந்த படிப்புகள் ஒரு விசிடிங் கார்டு போன்று ஆகும். இதனைப் படித்து விட்டு வேலையில் சேர்பவர்களுக்கு ஆரம்ப நிலை சம்பளமே குறைந்தது ரூ.10,000க்கு மேல் கிடைக்கும். மேலும் வளைகுடா நாடுகளில் இந்த படிப்பு களுக்கு மவுசு அதிகமாக உள்ளது. ஊதியமும் மாதத்திற்கு லகரங்களில் கிடைக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 5px; MARGIN-LEFT: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ஜெர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளைப் பொறுத்த மட்டிலும் பத்திரிக்கை துறையில் நுழைய விரும்புபவர்கள் இதனை தேர்ந்தெடுக்கலாம். ஆரம்ப நிலை ஊதியமாக குறைந்தது ரூ.7,000 கிடைக்கும். இதுவே ஆங்கில ஊடகங்களாயின் ஆரம்ப நிலை ஊதியமே ரூ. 20,000க்கு குறையாது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 5px; MARGIN-LEFT: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மேற்கண்ட ஊடகப் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒருதுறையை முன்னரே தேர்ந்தெடுத்து அதில் சிறப்பு பயிற்சி பெறுவதே நன்று. படிக்கும் போதே பகுதி நேரம் வேலையை தேர்ந்தெடுக்கும் வசதியும் இந்தப் படிப்புகளில் உண்டு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 5px; MARGIN-LEFT: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த படிப்பினை வழங்கும் கல்வி நிறுவனங்கள்..&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN-TOP: 5px; MARGIN-LEFT: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1) புதுக்கல்லூரி, சென்னை&lt;br /&gt;2) லயோலோ கல்லூரி, சென்னை&lt;br /&gt;3) சதக் கல்லூரி, சென்னை&lt;br /&gt;4) அண்ணா பல்கலைக் கழகம்&lt;br /&gt;5) சென்னை பல்கலைக் கழகம்&lt;br /&gt;6) காமராஜர் பல்கலைக் கழகம்&lt;br /&gt;7) ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெர்னலிசம், சென்னை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-6982832862201510362?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/6982832862201510362/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=6982832862201510362' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/6982832862201510362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/6982832862201510362'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2009/06/blog-post.html' title='ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-8075168519934662532</id><published>2009-04-04T06:02:00.000-07:00</published><updated>2009-04-04T06:13:03.259-07:00</updated><title type='text'>மமகவுக்கு அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்</title><content type='html'>&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;மனிதநேய மக்கள் கட்சி அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5320822157236472962" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 166px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sddbj6MbjII/AAAAAAAAAEU/IaA2tJZy3rQ/s200/ecapproval.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் முன்பு பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் கே. அப்துல் சலாம் (தென் சென்னை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயலாளர்) ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் நேர்காணலில் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு கடந்த 27.03.09 அன்று மனிதநேய மக்கள் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்து அறிவித்திருக்கிறது.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-8075168519934662532?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/8075168519934662532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=8075168519934662532' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8075168519934662532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8075168519934662532'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2009/04/blog-post.html' title='மமகவுக்கு அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/Sddbj6MbjII/AAAAAAAAAEU/IaA2tJZy3rQ/s72-c/ecapproval.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-4484569633481400405</id><published>2009-01-25T03:49:00.000-08:00</published><updated>2009-01-25T04:00:21.694-08:00</updated><title type='text'>இரண்டாகப் பிளந்த தவ்ஹீத் ஜமாத்!</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:#0073c2;"&gt;இரண்டாகப் பிளந்த தவ்ஹீத் ஜமாத்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:#0073c2;"&gt;!&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:#ff6600;"&gt;பெண் குற்றச்சாட்டு&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:#ff6600;"&gt;...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5295198015042920306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 177px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SXxSih38n3I/AAAAAAAAAEE/z8KMi-Qlt14/s200/baqer3.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;த&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;மிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் உடைந்து &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என்ற புது இயக்கம் உருவானது. இப்போது அதுவும் உடைந்து &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;இந்திய தவ்ஹீத் ஜமாத்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என்றொரு புது அமைப்பு உதயமாகியிருக்கிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;அமைப்பில் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம்.பாக்கர் மீது செக்ஸ் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லி அவரையும் வேறு சிலரையும் அமைப்பின் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். நீக்கப்பட்ட பாக்கர்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;, '&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;இந்திய தவ்ஹீத் ஜமாத்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;தைத் தொடங்கியிருக்கிறார். அவரைச் சந்தித்தோம்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;எதற்காக தவ்ஹீத் ஜமாத் ஆரம்பித்தோமோ அந்தச் செயல்பாட்டில் காலப்போக்கில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆலிம்கள் (மத குருமார்கள்)&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;ஆலிம்கள் அல்லாதவர்கள் என்று பேதம் பார்க்க ஆரம்பித்தது ஜமாத் தலைமை. ஆலிம்களின் கை ஓங்கியது. &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;எங்களால்தான் இஸ்லாத்தை வழிநடத்திச் செல்ல&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;முடியும்!&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என்று அவர்கள் சொன்னார்கள். இதுபோன்ற விஷயங்களுக்காகத்தான் த.மு.மு.க. அமைப்பு அப்போது பிரிந்தது. ஆலிம் அல்லாதவர் கள்தான் களப்பணிகளைச் செய்கிறவர்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு இயக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆலிம்கள் திட்டம் போட்டார்கள்.&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;பெண்கள் தொடர்பு&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;, &lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ஊழல் குற்றச்சாட்டுகள் உங்கள் மீது வைக்கப்பட்டிருக்கிறதே..&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;?''&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;ஐ.ஏ.எஸ். படிக்க வந்த ஒரு பெண்ணுக்கு ரூம் எடுத்துக்கொடுத்துப் படிக்க ஏற்பாடு செய்தேன். அந்தப் பெண்ணுடன் எனக்குத் தொடர்பு இருப்பதாக அவதூறு கிளப்பினார்கள். இஸ்லாத்துக்கு வந்த சகோதரி ஒருவருடன் ஊருக்கு பஸ்ஸில் போகக்கூடிய சூழ்நிலை உருவானது. இதேபோல ஜமாத் அலுவலகத்துக்குக் கடன் கேட்டு வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றேன் என்றும் குற்றம்சாட்டினார்கள். இவை எல்லாமே நாலரை ஆண்டுகளுக்கு முன்பு விசாரிக் கப்பட்டுத் தீர்க்கப்பட்டவை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;ஒரு மனிதனை வீழ்த்த அவன் மீது பெண்கள் தொடர்பு&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;பொருளாதாரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி னாலே போதும்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என்று ஜமாத்தின் நிறுவனத் தலைவர் பி.ஜெயினுல் ஆபிதீன் சொல்வார். இப்போது அதை என் மேலேயே பிரயோகித்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைத்த குழு&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என் மீது தவறு இல்லை என்றது. அதற்காகவே அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களை இயக்கத் திலிருந்து நீக்கியிருக்கிறார்கள். குற்றச்சாட்டுகளை பொதுக்குழுவில் வைக்கச் சொன்னேன். அவர்களோ கொஞ்ச காலம் என்னை ஒதுங்கியிருக்கச் சொன்னார் கள். அது குற்றத்தை ஒப்புக்கொண்டது போலாகிவிடும் என்பதால் ஏற்கவில்லை. நிர்வாகக் குழுவிலிருந்த நிர்வாகிகளுக்குத் தெரியாமலே கூட்டம் போட்டு அதை செயற்குழுவுக்கு கொண்டு வந்து என்னை நீக்கினார்கள். எனக்கு ஆதரவாகப் பேசி ராஜினாமா செய்தவர்களை&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;அடுத்த சில நிமிடங்களிலேயே ஊழல் குற்றச்சாட்டு சொல்லி நீக்கினார்கள்!&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p class="bluecolor" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;விண் டி.வி-யில் முதலீடு செய்ததில் நீங்கள் ஊழல் செய்ததாகப் புகார் கிளம்பியதே...&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;நடத்த முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் அந்த டி.வி. என் கைக்கு வந்தது. என் உறவினர்கள் அதில் அதிகமாக முதலீடு செய்திருந்தார்கள். ஜமாத் சார்புடையவர்கள் 27 லட்ச ரூபாய்வரை முதலீடு செய்தார்கள். முதலில் நட்டம் ஏற்படும் என்று சொல்லித்தான் முதலீடு வாங்கினோம். மீண்டும் டி.வி.யை அவர்கள் திருப்பி எடுக்கும்போது ஒரு பங்கு முதலீடு செய்தால் மூன்று பங்கு கிடைக்கும் என்று டி.வி-யை நடத்தியவர்கள் சொன்னார்கள். ஆனால்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;சிக்கலான இந்தத் தருணத்தில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குதான் தரமுடியும் என்றதால் வேறு வழியில்லாமல் அதைப் பெற்றுக்கொண்டோம். இதில் தான் ஒரு பங்கை நான் எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்கள். முதலீடு செய்தவர்களுக்கு இரண்டு பங்கு தொகையைக் கொடுத்துவிட்டோம். 2006-ம் ஆண்டிலேயே பி.ஜெயினுல் ஆபிதீன் முன்புதான் இந்த சடங்கே நடந்து முடிந்தது. அதை இப்போது கிளறுவதற்குக் காரணம்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என்னை வெளியேற்றவேண்டும் என்பதுதான். என்னை மட்டுமல்ல&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;, '&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;நஜாத்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;பத்திரிகையை நடத்திவந்த அபு அப்துல்லாவையும் இப்படி பொய்க்குற்றம் சாட்டி வெளியேற்றினார்கள். சுனாமி பணத்தைச் சுருட்டியதாக த.மு.மு.க-வைச் சேர்ந்த ஜவாஹிருல்லா&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;ஹைதர் அலி&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;லஸ்கர்-இ-தொய்பா அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார் என்று அமீன் பக்ரி ஆகியோரையும் இப்படித்தான் இயக் கத்தை விட்டு வெளியே அனுப்பினார் ஜெயினுல் ஆபிதீன்!&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என்றார் பாக்கர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5295198364516017618" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 105px; CURSOR: hand; HEIGHT: 153px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SXxS23w05dI/AAAAAAAAAEM/GKahegUKd-w/s200/pj9.JPG" border="0" /&gt; &lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனத் தலைவர் பி.ஜெயினுல் ஆபிதீனிடம் பேசினோம். &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;பாக்கர் மீது புகார்கள் வரத் தொடங்கியதுமே அவரை ஒதுங்கி யிருக்கச் சொன்னோம். அவரோ&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;மேலும் பண மோசடிகளில் இறங்கினார். விண் டி.வி. முதலீட்டில் இரண்டே கால் கோடி ரூபாய் உட்பட பல கோடி ரூபாய் அவர் மோசடி செய்திருக்கிறார். நிலங்களை விற்றதிலும் அவர் மீது புகார்கள் வந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் ஒருவரிடம் இரண்டு கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். இதையெல்லாம் ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்தோம். அவர் நடத்திய ஹஜ் சர்வீஸிலும் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை.இத்தகைய காரணங்களால்தான் அவரை நீக்கி னோம்.&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p class="bluecolor" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;ஆலிம்களின் கை ஓங்கியிருப்பதாக பாக்கர் சொல்கிறாரே..&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;?''&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;தலைவர் ஒருவர் மட்டுமே ஆலிமாக இருக்கிறார். தலைமைப் பொறுப்பிலிருக்கும் 13 நிர்வாகிகளில் இருவர் மட்டுமே ஆலிம்கள். நானூறுக்கும்மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் நாலைந்து பேர்தான் ஆலிம்கள். &lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;அல்லாஹ்வை நம்புங்கள்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;ஆலிம்கள் சொல்லும் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என்று சொல்லி வரும் நாங்கள் ஆலிம்களை ஊக்குவிக்கிறோம் என்றால்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;மக்கள் எங்கள் இயக்கத்தை எப்படி ஏற்றுக் கொண்டிருப்பார்கள்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;?''&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p class="bluecolor" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;நாலரை ஆண்டுகளுக்கு முன்பு பேசி விசாரித்துத் தீர்க்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் கிளறு வதாக பாக்கர் சொல்கிறாரே..&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;ஏற்கெனவே இருந்த குற்றச்சாட்டுகள் தீர்க்கப்படவில்லை. அதற்காக 40 நாள் பாக்கரை நீக்கி வைத்தோம். அழுது மன்னிப்புக் கேட்டார். முன்பிருந்த குற்றச்சாட்டுகளோடு இன்னும் சில இப்போது அவர் மீது சொல்லப்பட்டன. அலுவலகத்தில் வைத்து ஷகிலா பானு என்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். இதுபற்றி அந்தப் பெண்ணே ஜமாத்திடம் புகார் கொடுத்தார். இரண்டு பேரை உட்காரவைத்து விசாரிக்க குழு முடிவு செய்தபோது பாக்கர்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;, '&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;சேர்ந்து விசாரிக்கக்கூடாது&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என்றார். தனியாக அவர் விசாரிக்கப்பட்டபோதும் அவர் அழைத்துவந்த சாட்சிகளே&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;, '&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;ரூமில் இரண்டு பேரும் தனியாகத்தான் இருந்தார்கள்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;'&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என்றுஉண்மையைச் சொன்னார்கள். இவை முடிந்து போன விஷயமில்லை. இப்படி அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தும்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;இரண்டு மூன்றுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p class="bluecolor" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"  style="font-family:TheneeUniTx;"&gt;பிடிக்காதவர்களை இப்படி குற்றச்சாட்டு களைச் சொல்லி வீழ்த்துவதுதான் உங்கள் இயல்பு என்று பாக்கர் தரப்பு சொல்கிறதே...&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;''&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;எனக்கு இதில் எவ்வளவு பங்கு இருக்கிறதோ&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;அதே அளவுக்கு பாக்கருக்கும் உண்டு. ஏனென்றால்&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என்னோடு பாக்கரும் சேர்ந்தே அவர்கள் மீது சொன்னவைதான் அந்தக் குற்றச்சாட்டுகள். இப்போது அவற்றை நான் மட்டுமே சுமத்தியதாகச் சொல்லித் தப்பிக்க முடியாது. ஆமின் பக்ரி&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;,&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;தீவிரவாதக் குழுவோடு தொடர்பு வைத்திருந்ததற்காக சிறைக்கு போய்வந்தவர். இப்படி மற்றவர்கள் மீது நான் வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக் கிறது!&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:black;"&gt;''&lt;/span&gt;&lt;span lang="TA"   style="font-family:TheneeUniTx;color:black;"&gt;என்றார் ஜெயினுல் ஆபிதீன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;span class="browncolor1"&gt;&lt;span lang="TA"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;strong&gt;எம்.தமிழ்செழியன்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="browncolor1"&gt;&lt;span lang="TA"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;strong&gt;படம்: பொன் காசிராஜன்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="LINE-HEIGHT: 15pt" align="justify"&gt;&lt;span class="browncolor1"&gt;&lt;span lang="ta"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;strong&gt;நன்றி: ஜுனியர் விகடன்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-4484569633481400405?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/4484569633481400405/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=4484569633481400405' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/4484569633481400405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/4484569633481400405'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2009/01/blog-post_25.html' title='இரண்டாகப் பிளந்த தவ்ஹீத் ஜமாத்!'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SXxSih38n3I/AAAAAAAAAEE/z8KMi-Qlt14/s72-c/baqer3.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-7266888842564716182</id><published>2009-01-18T08:45:00.004-08:00</published><updated>2009-01-18T09:04:24.295-08:00</updated><title type='text'>தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைந்தது</title><content type='html'>&lt;span style="font-family:TheneeUniTx;font-size:100%;color:#000000;"&gt;&lt;big&gt;&lt;big&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைந்தது; பாக்கர் தலைமையில் புதிய அமைப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 142px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://muthupettai.googlepages.com/baqer2.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;சென்னை, ஜன. 16 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு &lt;big&gt;&lt;big&gt;உ&lt;/big&gt;&lt;/big&gt;டைந்து அதன் பொதுச் செயலாளராக &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;இருந்த எஸ்.எம். பாக்கர் தலைமையில் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது &lt;big&gt;&lt;big&gt;ஆ&lt;/big&gt;&lt;/big&gt;தரவாளர்கள் மத்தியில் புதிய அமைப்பை எஸ்.எம். பாக்கர் &lt;big&gt;&lt;big&gt;அ&lt;/big&gt;&lt;/big&gt;றிவித்தார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;பாக்கருடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் &lt;big&gt;&lt;big&gt;எ&lt;/big&gt;&lt;/big&gt;ஸ்.&lt;big&gt;&lt;big&gt;எ&lt;/big&gt;&lt;/big&gt;ம். சையது இக்பால், மாநிலப் பொருளாளர் அபுபக்கர் தொண்டியப்பா, மாநிலச் செயலாளர்கள் முகம்மது சித்திக், முகம்மது முனீர், முகம்மது சிப்ளி, &lt;big&gt;&lt;big&gt;&lt;big&gt;&lt;big&gt;அ&lt;/big&gt;&lt;/big&gt;&lt;/big&gt;&lt;/big&gt;பு பைசல் &lt;big&gt;&lt;big&gt;ஆ&lt;/big&gt;&lt;/big&gt;கியோரும் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;big&gt;&lt;big&gt;எ&lt;/big&gt;&lt;/big&gt;ஸ்.&lt;big&gt;&lt;big&gt;எ&lt;/big&gt;&lt;/big&gt;ம். பாக்கர் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்'தின் தலைவராகவும், முகம்மது சித்திக் பொதுச் செயலாளராகவும், &lt;big&gt;&lt;big&gt;எ&lt;/big&gt;&lt;/big&gt;ஸ்.&lt;big&gt;&lt;big&gt;எ&lt;/big&gt;&lt;/big&gt;ம். சையது இக்பால் துணைப் பொதுச் செயலாளராகவும், அபுபக்கர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;புதிய அமைப்பு குறித்து &lt;big&gt;&lt;big&gt;எ&lt;/big&gt;&lt;/big&gt;ஸ்.&lt;big&gt;&lt;big&gt;எ&lt;/big&gt;&lt;/big&gt;ம். பாக்கர் செய்தியாளர்களிடம் கூறியது:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;பல்வேறு &lt;big&gt;&lt;big&gt;&lt;big&gt;&lt;big&gt;&lt;big&gt;&lt;big&gt;அ&lt;/big&gt;&lt;/big&gt;&lt;/big&gt;&lt;/big&gt;&lt;/big&gt;&lt;/big&gt;மைப்புகளில் இருந்து &lt;big&gt;&lt;big&gt;&lt;big&gt;&lt;big&gt;எ&lt;/big&gt;&lt;/big&gt;&lt;/big&gt;&lt;/big&gt;துவும் செய்ய முடியாததால் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பை தொடங்கி &lt;big&gt;&lt;big&gt;உ&lt;/big&gt;&lt;/big&gt;ள்ளோம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;இந்த அமைப்பு யாருக்கும் எதிரானது &lt;big&gt;&lt;big&gt;அ&lt;/big&gt;&lt;/big&gt;ல்ல. நாங்கள் &lt;big&gt;&lt;big&gt;&lt;big&gt;&lt;big&gt;எ&lt;/big&gt;&lt;/big&gt;&lt;/big&gt;&lt;/big&gt;ன்றும் ஓரிறை (ஒரே கடவுள்) கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்கள் அமைப்பில் சேரலாம். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல. எல்லோருக்கும் இஸ்லாத்தை கொண்டுச் செல்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம். நாங்கள் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டோம். ஆனால் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பிரசாரம் செய்வோம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;திருக்குரான் மற்றும் நபி வழியை முஸ்லிம்கள் மத்தியில் போதிப்பது, செயல்படுத்துவது, மக்கள் தொகைக்கேற்ப முஸ்லிம்களுக்கு இட ஓதுக்கீடு கேட்டு போராடுவது, வரதட்சணை, மது, ஆபாசம், தீவிரவாதம், பிரிவினைவாதம், வட்டிக் கொடுமை, மூட நம்பிக்கைகள் போன்ற சமூக சீர்கேடுகளுக்கு எதிராக வீரியமுடன் போராடுவதற்காகவே இந்த இயக்கம். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து நிதி பெறமாட்டோம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிருப்பவர்களிடமிருந்து மட்டுமே நிதி பெறுவோம் என்றார் பாக்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கர் நீக்கம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அடிப்படை &lt;big&gt;&lt;big&gt;உ&lt;/big&gt;&lt;/big&gt;றுப்பினர் பொறுப்பில் இருந்து எஸ்.எம். பாக்கர் நீக்கப்பட்டதாக அதன் துணை பொதுச் செயலாளர் எஸ். கலீல் ரசூல் தெரிவித்துள்ளார். &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிவிப்பு: சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பாக்கரை அமைப்பின் அடிப்படை &lt;big&gt;&lt;big&gt;உ&lt;/big&gt;&lt;/big&gt;றுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பாக்கருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:100%;"&gt;நன்றி: தினமணி&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/strong&gt;&lt;/big&gt;&lt;/big&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-7266888842564716182?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/7266888842564716182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=7266888842564716182' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7266888842564716182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7266888842564716182'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2009/01/blog-post.html' title='தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைந்தது'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-5982185218425374194</id><published>2008-12-02T04:53:00.000-08:00</published><updated>2008-12-02T05:02:35.382-08:00</updated><title type='text'>முத்துப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம்</title><content type='html'>&lt;div align="center"&gt; &lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முத்துப்பேட்டையில் மாபெரும் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;p style="MARGIN: 5px" align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5275175964947774690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/STUwl05j_OI/AAAAAAAAAD4/mCZM5MngP3I/s200/mp1.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;கடந்த 21.11.2008 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெருவில் முன்னாள் மாநில மாணவரணி துணைச் செயலாளர் தீன் முகம்மது தலைமையில் மௌலவி. அப்துற் ரஹிம் திடலில் அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் முத்துப்பேட்டை மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="center"&gt;&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5275175744129862082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 117px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/STUwY-SeCcI/AAAAAAAAADw/MEgucQBcr7Y/s200/mp2.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முன்னதாக அன்று மதியம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இஸ்லாமிய வங்கியியல் என்கிற தலைப்பில் தமுமுக தலைவர் பேரா. முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜமாத் நிர்வாகிகளிடம் உள்ளூர் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார். &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மறுநாள் (22.11.2008) முத்துப்பேட்டை ஆசாத் நகரில் அல்-மஹா பெண்கள் மதரசாவில் பெண் கல்வி பற்றி தமுமுக தலைவர் உரையாற்றினார். இந்த மதரசாவில் பெண்களுக்கென மார்க்கக் கல்வி,கம்யூட்டர் கல்வி, பெண்களுக்கென தொழில் பயிற்சி வழங்கப்படடு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் செய்யது அலி பாக்கவி ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி அனைத்தையும் முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;நன்றி: தமுமுக இணையதளம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-5982185218425374194?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/5982185218425374194/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=5982185218425374194' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/5982185218425374194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/5982185218425374194'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/12/blog-post.html' title='முத்துப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/STUwl05j_OI/AAAAAAAAAD4/mCZM5MngP3I/s72-c/mp1.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-4593753739875014282</id><published>2008-11-13T05:40:00.000-08:00</published><updated>2008-11-13T05:44:28.650-08:00</updated><title type='text'>குண்டுவெடிப்பில் நிறைய பேர் சாகவில்லையே?</title><content type='html'>&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;குண்டுவெடிப்பில் நிறைய பேர் சாகவில்லையே? பெண் சாமியார் துக்கம்! &lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;-சர்ஜுன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;&lt;/b&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5268137209020340226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 160px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SRwu4Tus2AI/AAAAAAAAADo/8al7ttm3UdM/s200/prangya.JPG" border="0" /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மாலேகான் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏன் மிகக்குறைவாகவே இருந்தது என மிகவும் வெறியுடன் வருத்தத்துடன் பெண் பயங்கர வாதி பிரக்யாசிங் கேட்ட தகவல் வெளிவந்துள்ளது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரக் யாசிங் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் தனக்குச் சொந்த மானது தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த சதித்திட்டம் குறித்து மற்றொரு தீவிரவாதியான ராம்நாராயணனுடன் தொலைபேசியில் பேசிய ஆதாரங்களை வைத்து இவர்கள் பிடிபட்டுள்ளனர். இந்த ஆதாரங்களை மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். தொலை பேசியில் கீழ்க்கண்டவாறு உரையாடல் நிகழ்த்தப்பட்டது. &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;“என்னை இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்’’ என்றும், “மாலேகா னில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் கைப்பற்றி விட்டனர்’’ என்றும் பெண் சாமியார் தொலைபேசியில் ராம் நாராயணனிடம் கூறியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மோட்டார் சைக்கிளை விற்றதாக சொல்லுங்கள் எனத் தூண்டும் விதத்தில் “நீங்கள்தான் விற்று விட்டீர்களே...’’ என தந்திரமாக ராம்நாராயணன் யோசனை சொல்லியிருக்கிறார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;“எங்கே விற்றதாகச் சொல்வது மகாராஷ்டிராவிலா? மத்தியப் பிரதேசத் திலா?’’ என சாமியார் கேட்டதற்கு, “குஜராத் தில் விற்றதாகச் சொல்லுங்கள்’’ என நாராயணன் `ஐடியா’ கொடுத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;“எப்போது விற்றீர் கள்? என போலீஸ் காரர்கள் கேட்பார்களே, அப் போது நான் என்ன செய்வது?’’ என பெண் சாமியார் கேட்கிறார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;“மறந்துவிட்டது என சொல்லுங்கள்’’ என ராம் நாராயணன் பதிலளித்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;“ஏன் இந்த குண்டு வெடிப்பில் குறைவானவர்கள் இறந்திருக் கிறார்கள். மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் நிறுத்தலாமே’’ என பெண் சாமியார் கேட்டதற்கு, “மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் தான் வைக்க முயன்றேன், ஆனால் சரியான இடம் கிடைக்கவில்லை’’ என்று ராம் நாராயணன் பதில் கூறியிருக்கிறார். &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த தகவல் சில ஆங்கில அச்சு ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண் சாமியார் இம்மாதம் 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;பெண் சாமியார் உள்ளிட்ட தீவிரவாதி களை விடுவிக்கக் கோரி பாஜக, சிவசேனா, ஹிந்து மகாசபை, அபிநவ் பாரத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தியுள்ளன. இந்த சமூக விரோதி களை சுளுக்கெடுப்பதில் தாமதம் ஏன்?&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;நன்றி: தமுமுகவின் இணையதளம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-4593753739875014282?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/4593753739875014282/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=4593753739875014282' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/4593753739875014282'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/4593753739875014282'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/11/blog-post_13.html' title='குண்டுவெடிப்பில் நிறைய பேர் சாகவில்லையே?'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SRwu4Tus2AI/AAAAAAAAADo/8al7ttm3UdM/s72-c/prangya.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-3123168243963465628</id><published>2008-11-12T21:51:00.000-08:00</published><updated>2008-11-12T22:13:06.956-08:00</updated><title type='text'>பார்ப்பணர்களின் சதி</title><content type='html'>&lt;p&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;பார்ப்பணர்களின் சதி &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 179px; CURSOR: hand; HEIGHT: 98px; TEXT-ALIGN: center" alt="" src="http://muthupettai.googlepages.com/makkal.jpg" border="0" /&gt;&lt;br /&gt;கண்ணியமான முஸ்லிம்களின் வீடுகளுக்குள்ளேயும் டிவி மூலம் வண்டி வண்டியாக ஆபாசம், இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆபாசத்தை முற்றிலுமாக வெறுக்கும் முஸ்லிம்களுக்கு சிறிது ஆறுதலாக மக்கள் தொலைக்காட்சி கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் சில நெருடலான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமாக 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'மகளிர் உலகம்' என்ற நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு கொள்ளக்கூடிய பெண், சுபைதா என்ற முஸ்லிம் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை அறிவிப்பாளர் 'வணக்கம்' – 'வணக்கம்' என்று பல முறை சொன்ன போது, மௌனமாக இருந்து விட்டு, ஹலோ என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தார், அந்த முஸ்லிம் பெண். இருந்தும் அந்த அறிவிப்பாளர் 'வணக்கம்' என்று மீண்டும் சொல்லி பதிலை எதிர்பார்த்தார், பதில் ஏதும் வரவில்லை. 'முஸ்லிம்கள் தங்கள் மத விஷயங்களில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்' என்ற விமர்சனத்தை செய்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை ஒரு பெண், 'வணக்கம்' என்று அறிவிப்பாளர் சொன்னதற்கு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார். அநேகமாக மக்கள் தொலைக்காட்சியினர் அவரது தொலைத் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடும். ஏனெனில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்ன உடன் நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் இணைப்பில் வந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதிலிருந்து எனது மனதில் ஓர் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது, அதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;'வணக்கம்' என்கிற சொல் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை குறிக்கும். இந்த சொல்லை வேறு எதற்கும் எவருக்கும் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது? என்பது தான் எனது எண்ண ஓட்டமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமின்றி இதே விஷயத்தை 'களத்து மேடு' நிகழ்ச்சியில் பேரா.நன்னன் அவர்களிடம் கேட்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடந்த 9.11.2008, களத்து மேடு நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பேரா.நன்னன் அவர்கள், 'முஸ்லிம்கள், குறிப்பாக நல்ல முஸ்லிம்கள் தங்களது கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள். அதை உடனே நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. எவர் எதைச் சொன்னாலும் இந்த சமயங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றது. ஆனால் முஸ்லிம்கள் 'வணக்கம்' என்பதை இறைவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும், மனிதர்களுக்கு செலுத்தக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்' என்றார் (உரையின் சுருக்கம்)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முஸ்லிம் சகோதரி பேரா.நன்னனிடம் வித்தியாசமான முறையில் தனது பேச்சை ஆரம்பித்தார். நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் வழக்கமான 'வணக்க'த்திற்கு 'வாழ்த்துக்கள்' என்றார். பேரா.நன்னனையும் 'வாழ்த்துக்கள் ஐயா' என்று விளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு சகோதரர், 'சீதக்காதி' என்ற பெயர், ஷேக் அப்துல் காதிர் என்ற பெயரின் மருவுதலாகும் என்ற தகவலை சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சகோதரர், பேராசிரியரிடம் நேரடியாகவே 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்த முடியவில்லை, அதனால் வேறொரு சொல்லை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நன்னன் அவர்கள், 'முன்பு தொடர்பில் வந்த சகோதரி எனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். நானும் வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னேன்' என்று பதில் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு, 'வணக்கம்' என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா! என்று சொல்ல வில்லை, மாறாக 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள். பின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'வணக்கம்' என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள். 'வணக்கம்' என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல, தமிழர் பண்பாடும் அல்ல. அதனால் அதனை பயன்டுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு சரி என்று பட்டதை போட்டு உடைக்கும் பேரா.நன்னன், தான் கடவுள் நமபிக்கை அற்றவன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முஸ்லிம்களை வணக்கம் என்ற பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பேரா.நன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்னு ஃபாத்திமா&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-3123168243963465628?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/3123168243963465628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=3123168243963465628' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3123168243963465628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/3123168243963465628'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/11/blog-post.html' title='பார்ப்பணர்களின் சதி'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-5208302277268175414</id><published>2008-11-10T06:41:00.000-08:00</published><updated>2008-11-10T06:49:34.713-08:00</updated><title type='text'>டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்!</title><content type='html'>&lt;div&gt;&lt;p style="MARGIN: 5px" align="center"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்! &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="center"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்படுத்த முயற்சி!!&lt;br /&gt;பிப்ரவரி 7-ல் அரசியல் விழிப்புணர்ச்சி மாநாடு!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="center"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தலைமைக் கழகம் அறிவிப்பு!!&lt;br /&gt;போர்கால அடிப்படையில் பணிகள் தொடக்கம்!!!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5267040424781323794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 115px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SRhJXEC2nhI/AAAAAAAAADg/5IlGs9comQI/s200/train_mariyal.JPG" border="0" /&gt; &lt;p style="MARGIN: 5px" align="center"&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="center"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு நவம்பர் 7 அன்று சென்னையில் நடைபெற்றது. பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இதில் டிசம்பர் 6-ல் என்ன வகையான போராட்டத்தை அறிவிப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு ஆலோசனைகளில் இறுதியாக ரயில் மறியல் போராட்டத்தை வீரியத்தோடு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் போராட்டங்கள் நடத்துவது என்றும் ரயில்கள் செல்லும் ஊர்களில் மறியல் நடத்துவது என்றும், ரயில்கள் இயங்காத இடங்களில் ரயில் நிலையங்கள் செயல்பட்டால் அங்கு முற்றுகைப் போராட்டமாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;இரண்டும் இல்லாத மாவட்டங்களில், பக்கத்து மாவட்டங்களோடு இணைந்தோ அல்லது அம்மாவட்டங்களில் உள்ள மற்றொரு பெருநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களிலோ போராட்டத்தை நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;அதோடு, பாபர் மஸ்ஜித் போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றும் முயற்சியாக, கடந்த 2004 - டிசம்பர் 6-ல் தமுமுக டெல்லியில் பேரணி - மாநாடு நடத்தியதைப் போல, இவ்வருடமும் இந்தியா முழுதும் போராட்டத்தை விரிவுப்பத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தோழமை முஸ்லிம் அமைப்புகளுக்கு கடிதம் எழுதி, அந்தந்த மாநில தலைநகரங்களில் அவர்களின் சக்திகேற்ப போராட்டத்தை நடத்த அறிவுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுவர் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், தெருமுனைப் பிரச்சாரங்கள், வாகன ஒலிபெருக்கி பிரச்சாரங்கள், களப்பணி ஆகியவற்றை போர்கால அடிப்படையில் தொடங்கிட வேண்டும் என இயக்க தோழர்களை தலைமைக் கழகம் வலியுறுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;இது தவிர மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக மாநாட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;எதிர்வரும் பிப்ரவரி 7, 2009 அன்று புதிய அரசியல் கட்சியின் துவக்க விழாவை நடத்துவது என்றும், அதை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி தென்னிந்தியாவை வியப்பில் ஆழ்த்துவது (இன்ஷாஅல்லாஹ்) என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;இரட்டை செலவுகளை குறைக்கும் பொருட்டு தற்போது டிசம்பர் 6-ன் விளம்பரங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், டிசம்பர் 6ம் தேதியிலிருந்து தான் மாநாட்டு விளம்பரங்களையும் பணிகளையும் தொடங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;br /&gt;இவ்விரண்டு அறிவிப்புகளும் தமுமுக சகோதரர்களையும் சமுதாய ஆர்வலர்களையும் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தி; அவர்களை வீரியமும், உற்சாகமும் கொள்ள வைத்திருக்கிறது என பல முனை தகவல்களும் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;நன்றி: தமுமுகவின் இணையதளம்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-5208302277268175414?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/5208302277268175414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=5208302277268175414' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/5208302277268175414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/5208302277268175414'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/11/6.html' title='டிசம்பர் 6-ல் ரயில் மறியல் போராட்டம்!'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SRhJXEC2nhI/AAAAAAAAADg/5IlGs9comQI/s72-c/train_mariyal.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-8184843370138705633</id><published>2008-10-26T23:13:00.000-07:00</published><updated>2008-10-27T00:09:26.370-07:00</updated><title type='text'>மாலேகான் குண்டுவெடிப்பு</title><content type='html'>&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மாலேகான் குண்டுவெடிப்பு: பெண் சாமியார் உட்பட&lt;br /&gt;"சங்' பயங்கரவாதிகள் சிக்கினர்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ஸப்ரன் ஹபீப்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5261713233194474466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 149px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SQVcTs6HW-I/AAAAAAAAADQ/9N6jJhvtTCY/s200/pragya.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="center"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="color:#0000ff;"&gt;(பிடிபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் சங்பரிவார் பயங்கரவாதிகளின் சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை சங்பரிவார் சதிகாரர்களை கையும் களவுமாகப் பிடித்து வைத்து விசாரணை செய்து வருகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;செப்டம்பர் 29ஆம் தேதி மாலேகான் நகரத்தில் குண்டுவெடித்தது. குஜராத் தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசா நகரத்திலும் குண்டு வெடித் தது. மாலேகானில் ஐந்து பேரும், மொடா சாவில் ஒரு சிறுவனும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;ரமலான் மாதத்தில் ஈகைத் திருநாளுக்கு முந்தைய நாள் நோன்பு துறக்கும் நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்த சதிச் செயலைக் கண்டித்து முஸ்லிம்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின் போதும் நேர்மையான - நடுநிலையான விசாரணை வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமானதாகவே உள்ளன. செக்கு மாட்டு புத்தியாய் ஒரே கோணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே வதைப்பது காவல்துறையினரின் வழக்க மாகவே மாறிவரும் சூழலில் மாலேகானில் செப்டம்பர் 29ம் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலியானவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் விசாரணையின் வீச்சு முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தது. சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயர் கொண்ட அமைப்புதான் இதன் பின்னணியில் இருந்தது என்றும் உளவுத்துறையும் உளவுத்துறையின் அடிப்பொடிகளான சில ஊடகங்களும் குறிப்பிட்டன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இதில் நேர்மையான வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும். சங்பரிவார பயங்கரவாத இயக்கங்களின் சதி பின்னணியில் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருவது நாடறிந்த ஒன்று.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;br /&gt;இந்நிலையில் நாட்டின் நல்லோர்களின் ஐயங்களை ஊர்ஜிதம் செய்வதைப் போன்று மாலேகான் மற்றும் மொடாசா குண்டுவெடிப்புகளின் மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="MARGIN: 5px" align="justify"&gt; &lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத்-க்கு நெருங்கிய தொடர்புடைய “ஹிந்து ஜாக்ரன் மஞ்ச்’’ என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி ஐந்து சங்பரிவார் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுவதாக நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;உயிரைக் குடிக்கும் குண்டுகளை மோட்டார் சைக்கிளில் வைத்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வைத்த பயங்கரவாதி - ஒரு பெண் என்பதும், அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற தேசத்துரோக அமைப்பின் பெண்கள் பிரிவான துர்க்கவாஹினியைச் சேர்ந்த 30 வயதேயான பிரக்யாசிங் என்பதும் அம்பலமாகியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5261713476723426978" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 170px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SQVch4H8RqI/AAAAAAAAADY/oDGFdlKDuUY/s200/pragya_arrest.JPG" border="0" /&gt; &lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="center"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;(&lt;span style="color:#0000ff;"&gt;பிரக்யா சிங் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;நாட்டில் நடைபெறும் பெரும்பாலான தீய செயல்களுக்கு முக்கியக் காரண மாக விளங்கும் சங்பரிவார் சதிச் செயல்களை முளையிலே கிள்ளி விடாததின் விளைவு நாடெங்கும் பயங்கரவாதச் செயல்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;நான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்றே ஹிந்துத்துவ பாசிச இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பிலும் இந்த சதிகாரர்களின் கைவரிசை பின்னணி யில் இருப்பதால் இதுவரை நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து இருள் சிறைக்குள் தள்ளிய அந்த வஞ்சக வலை அறுத்தெறியப்பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத் தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு சங்பரிவார் இயக்கங்களின் மீது விசாரணையின் போக்கு இம்மியளவு கூட சென்றுவிடக் கூடாது என்பதற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப் படும் போலி விசாரணைகள் மற்றும் தவறான தண்டனைகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;இதற்குக் காரணமான தீவிரவாதத் தடுப்பு முயற்சிகளில் படுதோல்வி அடைந்த திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;நன்றி: தமுமுகவின் இணையதளம்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-8184843370138705633?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/8184843370138705633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=8184843370138705633' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8184843370138705633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8184843370138705633'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/10/blog-post_26.html' title='மாலேகான் குண்டுவெடிப்பு'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SQVcTs6HW-I/AAAAAAAAADQ/9N6jJhvtTCY/s72-c/pragya.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-7337096746312653614</id><published>2008-10-16T07:00:00.000-07:00</published><updated>2008-10-16T07:13:41.761-07:00</updated><title type='text'>சிறைவாசிகளோடு ஈகைத் திருநாள்</title><content type='html'>&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:#0000ff;"&gt;ஈகைத் திருநாளை சிறைவாசிகளோடு கொண்டாடிய&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;color:#0000ff;"&gt;வேலூர் தமுமுகவினர்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;நமது செய்தியாளர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;a href="http://muthupettai.googlepages.com/vellore_jail.JPG"&gt;&lt;img height="218" src="http://muthupettai.googlepages.com/vellore_jail.JPG" width="315" /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt; &lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;வேலூர் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய வேலூர் மத்திய சிறைச் சாலை மற்றும் மகளிர் சிறைச்சாலை. இங்கே இருக்கக்கூடிய முஸ்லிம் கைதிகளுக்கு ஆண்டுதோறும் ரமலான் மாதம் நோன்பு நோற்பதற்கும், நோன்பு திறப்பதற்கும் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் கடந்த சில ஆண்டுகளாக தமுமுகவின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட அவர்களுக்கு புத்தாடையும், பிரியாணி சமைப்பதற்கான உணவுப் பொருட் களும் வழங்கப்படுவது வழக்கம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த உதவியை சிறை அதிகாரி களின் ஒத்துழைப்போடு உரிய அனுமதி பெற்று முஸ்லிம் கைதிகளிடம் நேரடி யாகக் கொடுத்து வந்தனர். சிறைக் குள்ளேயே முஸ்லிம்கள் ரமலான் நேரத் தில் சொந்தமாக சமைத்து சாப்பிடு வதற்கு பிரத்யேகமாக தனி இடம் ஒதுக்கப்பட்டு தரப்படுகிறது. கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் பொருட் களை வழங்க சில அதிகாரிகள் சிறப்பு அனுமதி வழங்க மறுத்ததால் பல இன்னல்கள் ஏற்பட்டன. இதனைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முறையான அனுமதி தமுமுக தலைமைக் கழகத்தின் மூலம் சிறைத்துறை டி.ஜி.பி. நடராஜ் அவர்களிடம் பெறப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;மேலும் முஸ்லிம் சிறைவாசிகளின் விருப்பத்தின் அடிப்படையிலும், வேலூர் சிறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலும் இந்த ஆண்டு ரமலான் பெரு நாளன்று சிறைவாசிகள் அனைவருக் கும் சிறப்பு பிரியாணி உணவு வழங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு, அதனடிப்படையில் சிறைத்துறை டி.ஜி.பி. அவர்களிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து இரண்டு சிறைச்சாலை யிலும் உள்ள சிறைவாசிகள், ஊழியர் கள், பயிற்சி ஊழியர்கள், அதிகாரிகள் என்று சுமார் 2000 பேருக்கான உணவு தயாரிக்கும் பணி கள் முடுக்கிவிடப்பட்டன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முன்னதாக அதிகாலை சுபுஹ் தொழுகையை முடித்தவர்களாக வேலூர் மாவட்ட, மாநகர, வார்டு கிளை நிர்வாகிகள் சுமார் 30 பேர் கொண்ட குழு சிறைக்குள்ளே அனுமதிக்கப்பட்டு, சிறை வளாகத்திலேயே பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் உணவு தயாரிக்கும் பணி உடனடி யாகத் துவங்கியது. சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், ஜெயிலர், துணை ஜெயிலர், உளவுத்துறை அதிகாரி கள் பலரும் இப்பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தனர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;பகல் சுமார் 2 மணியளவில் ஜெயிலர் கருப்பையன் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஏஜாஸ் அஹமத், மாவட்ட உலமா அணி செயலாளர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில தொழிலாளர் அணி செய லாளர் ஜே. அவுலியா ஆகியோருடன் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணி துவங்கியது. குறித்தபடி மகளிர் சிறை உட்பட அனைத்து தரப்பினருக்கும் திருப்திகரமாக பகிர்ந்தளிக்கப்பட்டது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இறுதியாக சிறை கண்காணிப்பாளர் மற்றும் ஜெயிலர் ஆகியோர் தமுமுக தொண்டர்களை அழைத்து, டி.ஜி.பி. யின் வாழ்த்துக் கடிதத்தையும், நன்றி யையும் வெளிப்படுத்தி, தமுமுகவின் ஈடு இணையற்ற சேவையைப் பாராட்டினர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;சிறைவாசிகளோடு இந்த ஈகைத் திருநாளைக் கொண்டாடி மகிழ அரிய வாய்ப்பை நல்கிய சிறைத்துறை அதிகாரிகளுக்கும் மாநில, மாவட்ட கழகத்தின் சார்பாக சகோ. ஜே. அவுலியா நன்றி தெரிவித்துக் கொண்டார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;புதிய சரித்திரம் படைத்த நிம்மதி யோடு, ஈத் பெருநாளை நிறைவாகக் கொண்டாடிய மன நிறைவுடன், மனைவி மக்களையும், பெற்றோரையும் சந்திக்க ஆர்வமுடன் தமுமுகவினர் புறப்பட்டுச் சென்றனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான முருகன், பேரறிவாளன் ஆகியோர் தமுமுக நிர்வாகிகளுக்கு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொண்டனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;சமத்துவ மகிழ்ச்சி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;சிறைவாசிகளைப் பிரியும் போது கண்ணீர் மல்க வழியனுப்பியதுடன், உயர் வகுப்பு - கீழ் வகுப்பு என்ற அடிப்படையின்றியும், சாதி மத பேதங்கள் இல்லாமலும் எல்லோருக்கும் சமமான முறையில், திருப்தியான அளவுக்கு உணவு பரிமாறியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;27 ஆண்டுக்கும் மேலாக ஆட்டுக் கறி சுவையை அறியாதிருந்த நாங்கள் இன்று அந்த வாய்ப்பை பெற்றோம் என்று ஒரு சிறைவாசி மகிழ்ச்சியுடன் கூறினார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;தூய்மையான மஸ்ஜித்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைச் சாலைகளில் வேலூர் மத்திய சிறைச் சாலையில் மட்டும்தான் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான மஸ்ஜித் இடம் பெற்றுள்ளது. சுமார் 100 பேர் தொழும் வசதியுள்ள இம்மஸ்ஜித் தண்ணீர், கழிவறை, மின் விசிறி உள்ளிட்ட வசதிகளுடன் மிகத்தூய்மையாக பராம ரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;கவலை மறந்து கண்ணீர் துறந்தனர்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;br /&gt;தமுமுக நிர்வாகிகளும் - முஸ்லிம் சிறைவாசிகளும் இணைந்து ஈத் பெருநாள் சிறப்புத் தொழுகையை இங்குள்ள மஸ்ஜிதில் தொழுதனர். வேலூர் மாவட்ட உலமா அணிச் செயலாளர் மவ்லவி சம்சுதீன் நாசர் உமரி அவர்கள் தொழுகை நடத்தி குத்பா பேருரை ஆற்றினார். இறுதியில் ஹ வகுப்பு தண்டனைக் கைதி சகோ. மவ்லவி ஃபஜ்லி பாய் கூறுகையில், ஒவ்வொரு ஈத் நாட்களிலும் குடும்பத் தினரை நினைத்து கண்ணீரோடு தக்பீர் முழக்கமிடும் சிறைவாசிகள், தமுமுக சகோதரர்களின் வருகையால் அவற்றை மறந்து குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வுடன் இருப்பதாகவும், தமுமுகவைத் தவிர வேறு எந்த அமைப்புகளும் தங்களைப் பற்றி நினைத்துக் கூட பார்ப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;a href="http://www.tmmk.in/news/999633.htm"&gt;நன்றி: தமுமுகவின் இணையதளம்.&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-7337096746312653614?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/7337096746312653614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=7337096746312653614' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7337096746312653614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7337096746312653614'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/10/blog-post_16.html' title='சிறைவாசிகளோடு ஈகைத் திருநாள்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-8847448587069279979</id><published>2008-10-11T23:51:00.000-07:00</published><updated>2008-10-12T02:17:22.634-07:00</updated><title type='text'>குமுதம் டாட் காமில் டாக்டர் ஜவாஹிருல்லாஹ்</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ரம்ஜான் சிறப்பு நிகழ்ச்சி (ஆன்லைன் வீடியோ)&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் ஜவாஹிருல்லாஹ்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;a href="http://www.kumudam.com/webtv_streaming.php?leftid=7&amp;amp;catid=87&amp;amp;type=Astrology"&gt;http://www.kumudam.com/webtv_streaming.php?leftid=7&amp;amp;catid=87&amp;amp;type=Astrology&lt;/a&gt;#&lt;br /&gt;&lt;br /&gt;இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஆபத்தா? அனல் பறக்கும் விவாதம் (ஆன்லைன் வீடியோ)&lt;br /&gt;&lt;br /&gt;ராதா ராஜன் மற்றும் டாக்டர் ஜவாஹிருல்லாஹ்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;a href="http://www.kumudam.com/webtv_streaming.php?leftid=2&amp;amp;catid=66&amp;amp;type=Politics"&gt;http://www.kumudam.com/webtv_streaming.php?leftid=2&amp;amp;catid=66&amp;amp;type=Politics&lt;/a&gt;#&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;குமுதம் டாட் காம்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த நிகழ்ச்சிகளை காண முதலில் குமுதம் டாட் காமில் இலவச சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் சுலபமானதாகும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-8847448587069279979?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/8847448587069279979/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=8847448587069279979' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8847448587069279979'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8847448587069279979'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/10/blog-post.html' title='குமுதம் டாட் காமில் டாக்டர் ஜவாஹிருல்லாஹ்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-8317592514552797413</id><published>2008-09-21T04:32:00.000-07:00</published><updated>2008-09-21T04:43:28.647-07:00</updated><title type='text'>காவல்துறையே நடத்திய கலவரம்</title><content type='html'>&lt;p&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;முத்துப்பேட்டை காவல்துறையே நடத்திய கலவரம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;நமது செய்தியாளர்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5248437955220062610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SNYyg0qRwZI/AAAAAAAAADI/QzSFlEcjXTc/s200/muthupettai_mosque.JPG" border="0" /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;தமிழக அமைதியைக் குலைத்து வரும் இந்து முன்னணி உள்பட சங்பரிவார் கும்பலுக்கு திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒரு முக்கிய குறியாகும். விநாயகர் ஊர்வலம் என்ற போர்வையில் இந்து முன்னணி பாஜக வெறிக்கும்பல் நடத்திவரும் கலவர பேரணியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் முத்துப்பேட்டை பலமுறை பாதிக்கப்பட்டுள்ளது. பதற்றத்திற்குள்ளாகியுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்து முன்னணி கும்பல் நடத்தும் வெறி ஊர்வலத்தின் நோக்கமே முஸ்லிம் பகுதிகளை ரணகளமாக்குவது தான். இதை பல்வேறு இடங்களில் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமே வாழும் பகுதிகள் மற்றும் முஸ்லிம்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், ஆபாசமாகவும், வெறித்தனமாகவும் கோஷமிட்டு சண்டைக்கு இழுப்பது, பள்ளி வாசல்களுக்கு அருகே தொழுகை நேரத்தில் மிகமிக மெதுவாகக் கடப்பது, பயங்கர சப்தத்தோடு தாரை தப்பட்டைகளை அடிப்பது, பட்டாசுகளை வெடிப்பது ஆகியவை இந்த வெறிக் கும்பலில் இழிசெயல்களில் சில ஆகும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;`துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியக் கட்டு’, `பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு’ `பாபரின் பிள்ளைகளே பாகிஸ்தானுக்கு ஓடுங்களே` என்பன போன்ற வெறிக்கூச்சல்களை எழுப்பி முஸ்லிம்களை சீண்டுவது இவர்களின் வழக்கம். காவிக் கும்பலின் கலவரப் பேரணியில் இடம் பெறும் கயவர்கள் பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது தொழுவோர் மீது செருப்புகளை வீசிச் செல்வதும் உண்டு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;மேற்கண்ட சம்பவங்களைக் காலங்காலமாய் பொறுத்துப் பொறுத்து பொறுமையின் விளிம்புக்கே போன முத்துப்பேட்டை முஸ்லிம்கள், விநாயகர் ஊர் வலம் என்ற பெயரில் சங்பரிவார் கும்பல் நடத்தும் வெறிப் பேரணியை மாற்றுப் பாதையில் நடத்துமாறு கடந்த சில ஆண்டுகளாகவே முறையிட்டு வருகின்றனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் இதற்காக பல தீர்மானங்களை நிறை வேற்றிவிட்டது. கடந்த ஆண்டு மாற்றுப் பாதை குறித்து அரசால் தமுமுகவுக்கு வாக்கு தரப்பட்டு பிறகு மாவட்ட காவல் துறையால் அது மீறப்பட்டது. இந்த ஆண்டு வெறி ஊர்வலத்தை மிகுந்த வீரியத்துடன் நடத்தி முஸ்லிம்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சங்கும்பல் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளது. இதை யறிந்த முஸ்லிம்கள் தரப்பு காவல் துறையிடம் முறையிட்டு மன்றாடியுள்ளது. பிரச்சினை மிகுந்த பகுதிகல் ஊர்வலப் பாதையை மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் வெயிட்டுள்ள ஆணை (எண் 22286/2008&lt;/span&gt;WP&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;) கூறுகிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;ஆயினும் காவல் துறை செவிசாய்த்த பாடில்லை. முத்துப்பேட்டையின் அமைதியைக் குலைப்பதில் முதலிடத்தில் இருப்பவர் பாஜக மாவட்டத் தலைவராக இருக்கும் கறுப்பு (எ) முருகானந்தம். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங், கறுப்புக்கு ஒரு உறுப்பு போலவே செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டுகின்றனர் முத்துப்பேட்டை முஸ்லிம்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கும் பழைய பேருந்து நிலைய பகுதி, புதுத் தெரு, கிட்டங்கித் தெரு, பட்டுக்கோட்டை ரோடு, மதரஸா தெரு, தெற்குத் தெரு, பேட்டை ரோடு, அரபுசாஹிப் தெரு ஆகிய தெருக்களின் வழியாகத்தான் ஊர்வலம் நடத்துவோம் என சங்கும்பல் இறுமாப் போடு பேச, மாற்றுப் பாதை இருக்கும் போது முஸ்லிம் பகுதிக்குள் நுழைந்து கலவரம் விளைவிப்பதை நாங்கள் ஏற்க முடியாது என முஸ்லிம்கள் உறுதியாக கூறியுள்ளனர். காவல்துறை முஸ்லிம்களின் கோரிக்கையை காற்றில் பறக்கவிட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பாஜக மாவட்டத் தலைவர் கறுப்பு (எ) முருகானந்தம், ராஜேந்திரன் உள்ளிட்டோர் தலைமையில் பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா வெறியுரையோடு செப்.11, 2008 மதியம் 3 மணிக்கு இந்து முன்னணியின் கலவர ஊர்வலம் தொடங்கியது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஏற்கனவே, 2007ல் இவர்கள் பள்ளி வாசலில் செருப்பு வீச்சு நடத்தியுள்ளதால், இம்முறை தற்காப்புக்காக முத்துப்பேட்டை முஸ்லிம்கள் புதுப்பள்ளி வாசலில் கூடியுள்ளனர். பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கூடுவதை அறிந்த காவல் துறை பள்ளிவாசலை சுற்றி வளைத்து நிறுத்தப்பட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சூழ்நிலைகள் பதற்றமாகிக் கொண்டே போக பள்ளிவாசலை ஊர்வலக் கும்பல் தாக்கலாம் என அஞ்சிய ஜமாஅத்தினர் முஸ்லிம்களை பள்ளிவாசலுக்குள் வருமாறு அறிவிப்பு விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து எஸ்.பி. அமித்குமார் சிங், திருத்துறைப் பூண்டி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பள்ளிவாசலுக்குள் நுழைந்து அங்கிருந்தோரிடம் எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பேசத் தொடங்கினர். பள்ளிவாசலுக்கு அருகே வந்து வெறிக் கும்பல் கலவரம் தூண்டுவதை ஏற்க முடியாது என்பதில் முஸ்லிம்கள் உறுதிகாட்ட, சாலை மறியல் செய்வீர்களா? செய்து கொள்ளுங்கள்என்று முஸ்லிம்களுக்குப் பாதை காட்டிவிட்டு, `அட்டாக்’ என்று காவல்படைக்கும் ஆணையிட்டுள்ளார் எஸ்.பி. முன்னதாக பள்ளிவாசலில் கூடியிருந்த கூட்டத்திருந்து யாரோ ஒரு விஷமி வெளிப்புறம் நோக்கி, கல் வீசியுள்ளார். அது காவி மனத்தோடு வந்திருந்த காவல் படைக்கு முஸ்லிம்களைத் தாக்கப் பெரும் ஆயுதமாகப் பயன்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;காவிவெறிக் கும்பலிடம் இருந்த வெறி காவல்துறையிடம் இடம்மாறியதோ என்னவோ? திடீரென பள்ளிவாசலை சூறையாட ஆரம்பித்துள்ளனர். பள்ளி வாசலின் கண்ணாடிகளை லத்திகளால் அடித்து உடைத்துள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததில் காவல் துறையினரின் லத்திகளே உடைந்து போயுள்ளன. உடைந்த லத்திகளை அங்குள்ளோர் எடுத்துவைத்துள்ளனர். அந்த அளவுக்கு வெறி அவர்களின் தலைக்கேறியிருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;எஸ்.பி. நிறுத்துமாறு சொல்லியும் கூட லத்திகளின் சுழற்சி நிற்கவில்லை. நோன்பாளிகளான முஸ்லிம்கள் கொடுமையாக வதை செய்யப்பட்டுள்ளனர். தொழுகையில் இருந்த நிலையில், தமுமுக முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ஹுமாயூன் கபீர் தாக்கப்பட்டு, பல் உடைக்கப்பட்டு இரத்தக் காயப் படுத்தப்பட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்து முன்னணி கும்பல் எதைச் செய்ய விரும்பியதோ, அதை முத்துப்பேட்டையில் காவல்துறை மிகச் சிறப்பாக(?) செய்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;செய்தியறிந்த தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ, பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி இருவரும் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு போலிஸார் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டதைக் கடுமையாக் கண்டித்தனர். கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். இல்லையேல் திருவாரூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் தமுமுக எனது தலைமையில் போராட்டம் நடத்தும் என்று பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி எச்சரிக்கை விடுத்தார். பின்னர் கைது செய்யப்பட்ட 35 பேரில் 19 பேரை உடனே விடுவித்தனர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;பூட்சு கால்களோடு பள்ளிவாசலுக்குள் தொழுமிடத்திற்கு நுழைந்த காவல்துறை கண்ணில் பட்டவர்களையெல்லாம் கைது செய்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது. முத்துப்பேட்டையில் அத்து மீறிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கலவர ஊர்வலத்திற்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-8317592514552797413?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/8317592514552797413/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=8317592514552797413' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8317592514552797413'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/8317592514552797413'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/09/blog-post.html' title='காவல்துறையே நடத்திய கலவரம்'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SNYyg0qRwZI/AAAAAAAAADI/QzSFlEcjXTc/s72-c/muthupettai_mosque.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-7785158389834876827</id><published>2008-08-18T22:54:00.001-07:00</published><updated>2008-08-18T22:58:13.861-07:00</updated><title type='text'>வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!</title><content type='html'>&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=section&amp;amp;id=6&amp;amp;Itemid=30"&gt;&lt;span style="color:#000000;"&gt;புதிய ஜனநாயகம் &lt;/span&gt;&lt;/a&gt;-&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=category&amp;amp;id=35:2006&amp;amp;Itemid=30"&gt;&lt;span style="color:#000000;"&gt;2006&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;strong&gt;சக &lt;/strong&gt;மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக ""முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி'' என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் ஆகஸ்ட் 15ஐ முன்னிட்டு உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது ""தேசபக்தி'' பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKpgybTzrpI/AAAAAAAAACo/mo5Yvr51hAo/s1600-h/jananayagam.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5236103936212184722" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKpgybTzrpI/AAAAAAAAACo/mo5Yvr51hAo/s200/jananayagam.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மைய அமைச்சர் அர்ஜுன் சிங், "வந்தே மாதரம்' பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக "வந்தே மாதரம்' பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது. குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், ""சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;"திராவிட நாடு' கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், "பாட வேண்டியது கட்டாயமில்லை' என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் ""கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது'' என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசிய சாக்கடையில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், ""அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை'' என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முதலில் இந்த ஆண்டு, வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் "போர் பீதி'யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் ""வீடியோ சிடி''களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. "முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்' என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே "கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்' என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக "வந்தே மாதர' விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா "வந்தே மாதம்' பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி ""சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்'' என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, "வந்தே மாதரம்' பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் ""ஜெய்ஹிந்த்'' மற்றும் பகத்சிங்கின் ""இன்குலாப் ஜிந்தாபாத்'' 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே "இன்குலாப் ஜிந்தாபாத்'தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;""புரட்சி ஓங்குக!'' (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மு அன்பு&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="TEXT-ALIGN: justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=1281:2008-05-08-20-29-19&amp;amp;catid=35:2006&amp;amp;Itemid=30"&gt;நன்றி: தமிழ் அரங்கம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-7785158389834876827?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/7785158389834876827/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=7785158389834876827' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7785158389834876827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/7785158389834876827'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/08/blog-post_18.html' title='வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKpgybTzrpI/AAAAAAAAACo/mo5Yvr51hAo/s72-c/jananayagam.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-5353188003105806876</id><published>2008-08-16T22:42:00.000-07:00</published><updated>2008-08-16T23:23:02.009-07:00</updated><title type='text'>இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!</title><content type='html'>&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கியவர். இன்றைய ஆப்கான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந்தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர்களுக்கு வழங்குகிறோம்.&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="font-family:TheneeUniTx;"&gt;-ஆ.ர் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:100%;"&gt;குஞ்சாலி மரைக்காயர்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKfAZdSqNeI/AAAAAAAAACQ/F2-u_4IwepU/s1600-h/kunjali.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5235364635433645538" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKfAZdSqNeI/AAAAAAAAACQ/F2-u_4IwepU/s200/kunjali.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;போர்ச்சுகீசியர்கள்தான் முதன் முதலில் இந்தியாவை நோக்கி படை யெடுத்தவர்கள். அவர்கள் கேரளாவின் கடலோரப் பகுதிகளை கடற்படையுடன் முற்றுகையிட்ட போது, கேரளாவின் பகுதிகளை ஆட்சி செய்து வந்த குஞ்சாலி மரைக்காயர்கள்தான் அவர்களை படு தோல்வி அடையச் செய்தனர். முதலாம் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என தலைமுறையாக தொடர்ந்த முதல் விடுதலைப் போரில் அனைவரும் தங்கள் இன்னுயிர்களை நீத்தனர். 16ஆம் நூற்றாண்டிலேயே விடுதலை தீபத்தை ஏற்றிவைத்து முதலில் உயிர்த்தியாகத்தை அர்ப்பணம் செய்தவர்கள் இவர்களே. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;சிராஜுத் தௌலா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;17ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிளாசி என்ற இடத்தில் கடும் போர் நடத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தவர் சிராஜுத் தௌலா. சூழ்ச்சிகள் மூலம் துரோகிகளின் துணையுடன் சிராஜுத் தௌலா கைது செய்யப்பட்டார். அவரைப் பணியவைக்க ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அந்த மாவீரனை கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:100%;"&gt;மருதநாயகம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;பிரெஞ்சுக்காரர்கள் படையில் சாதாரண வீரனாக இருந்து தம் திறமைகளால் படைத்தளபதியானவர் மருதநாயகம். இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யூசுப்கான் என்ற அடையாளத்துடன் பின்னாளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார். நவீன ஆயுதங்களுடன் கூடிய ஆங்கிலப் படை மருதநாயகத்தின் வீரத்தின் முன் பலமுறை மண்டியிட்டது. அந்த மாவீரன் பிராமணன் ஒருவனின் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு 15.10.1764ல் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலை பல பாகங்களாக வெட்டி ஆங்கிலேயர்கள் பல்வேறு இடங்களில் புதைத்தனர். இறந்த பிறகும் அவரது உடலைக் கண்டு ஆங்கிலேய தளபதிகள் குலைநடுங்கியதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKe-Uq4HI4I/AAAAAAAAABo/ap541IaHP9E/s1600-h/haidar_ali.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5235362354157790082" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKe-Uq4HI4I/AAAAAAAAABo/ap541IaHP9E/s200/haidar_ali.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;b&gt;ஹைதர் அலி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;17ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் விடுதலை அதிர்வுகளை முதலில் தொடங்கியவர் ஹைதர் அலி அவர்கள்தான். அவர் நடத்திய விடுதலைப் போர் 'முதலாம் கர்நாடகப் போர்' என வர்ணிக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களை நாலா புறமும் திணறடித்த ஹைதர் அலி இறுதியில் கொல்லப்படுகிறார். அவர் வழியிலேயே அவர் மகன் திப்பு சுல்தான் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தினார்.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKe-xOHHPOI/AAAAAAAAABw/CznPB0b85ss/s1600-h/thippu.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5235362844652289250" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKe-xOHHPOI/AAAAAAAAABw/CznPB0b85ss/s200/thippu.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:100%;"&gt;திப்பு சுல்தான்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;'பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்' என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான். ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்தியாவின் சரிபாதி பகுதிகளை தன் சாம்ராஜ்யத்தில் இணைத்தார். இவர்தான் இந்தியாவில் மதுவிலக்கு கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தியவர். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடி என அப்துல் கலாம் போன்றவர்களே வியந்து போற்றும் விஞ்ஞானி. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தனது அரண் மனையில் பிரம்மாண்ட நூலகத்தை வைத்திருந்த ஒரே மன்னனும் திப்பு சுல்தான் தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஆங்கிலேயர்களை வீழ்த்த அவர்களின் படைகளை ஐரோப்பாவில் குலைநடுங்கச் செய்த பிரெஞ்ச் மன்னர் நெப்போலியனுடனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்த ராஜதந்திரியும் கூட. இந்துக்களின் உரிமைகளைப் பெரிதும் மதித்த பண்பாளர். இவரது வீர வாள் சுழலும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகள் வீழ்ந்தன. இவரது குதிரைப் படைகள் முன்னேறும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் பின்வாங்கின. இறுதியில் காட்டிக் கொடுக்கும் துரோகிகளால் திப்பு கொல்லப்பட்டார். ஆனால் வரலாற்றில் இன்றும் எழுந்து நிற்கிறார் தியாகியாக! அவர் 4.5.1799 அன்று கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806-ஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார்கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரண்டாம் பகதூர்ஷா&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKfA-yzfNhI/AAAAAAAAACY/EDwSaPR0wnE/s1600-h/2nd_bahadur.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5235365276863641106" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKfA-yzfNhI/AAAAAAAAACY/EDwSaPR0wnE/s200/2nd_bahadur.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கிணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்த னர். இறுதியில் புரட்சி ஒடுக்கப்பட்டு மன்னர் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டார். பர்மாவின் ரங்கூன் சிறையில் மனைவி ஜீனத் மஹலுடன் அடைக்கப்பட்டு உயிர் துறந்தார். நேதாஜி அவர்கள் பர்மா வந்ததும், பேரரசர் பகதூர்ஷாவின் கல்லறைக்குச் சென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் பர்மா சென்றபோது இவரது கல்லறைக்கு சென்று தன் மரியாதையை வெளிப்படுத்தினார். பாபரில் தொடங்கிய முகலாய பேரரசு இரண்டாம் பகதூர்ஷாவுடன் நிறைவுற்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஜான்சி ராணி லெட்சுமிபாய்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKfBWDOc4mI/AAAAAAAAACg/oGLTtdvyO6s/s1600-h/jansi_rani.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5235365676408693346" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKfBWDOc4mI/AAAAAAAAACg/oGLTtdvyO6s/s200/jansi_rani.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;ஜான்சி ராணி லெட்சுமிபாய் விடுதலைப் போரில் பங்கெடுத்தார். இன்றைய உ.பி. மற்றும் ம.பி. மாநிலங்களின் சில பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது. இவரது படைத் தளபதி காஸாகான் என்பவர்தான் ஆங்கிலேயர்களை வீழ்த்தி கோட்டையைக் கைப்பற்றினார். ஜான்சி ராணியை ஆங்கிலேய தளபதி கேப்டன் கென் என்பவன் கொல்ல முயன்றபோது, அவனை வீழ்த்தி ஜான்சி ராணியைக் காப்பாற்றியவர் பக்ஷீஸ் அலி என்பவராவார். ஜான்சி ராணியை ஆங்கிலேயர்கள் தாக்கியபோது, அவர்களுக்கு கடும் தோல்வியைக் கொடுத்து தன்னுயிரை ஈத்தவர் குலாம் கவுஸ்கான் என்பவராவார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;முதல் இந்திய இடைக்கால அரசு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;1915ல் ஆப்கானிஸ்தானில் ஆங்கிலேயப் படையை முஸ்லிம்கள் தோற்கடித்தனர். ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு வெளியே இந்தியாவுக்கான முதல் இந்திய சுதந்திர அரசை தற்காலிகமாக அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான். முதல் பிரதமராக இருந்தவர் பரக்கத்துல்லாஹ், உள்துறை அமைச்சராக இருந்தவர் உபைதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:100%;"&gt;பத்ருதீன் தையாப்ஜி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;இந்தியாவின் இன்றைய மூவர்ணக் கொடியை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம். அவர் பெயர் பத்ருதீன் தையாப்ஜி. இவர் 1902ல் பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர்தான் ஆர்எஸ்எஸ்காரர்கள் மதிக்கும் பால கங்காதர திலகரை விடுதலை செய்தவர். இவரது மனைவி பீபி ரஹ்மத்-உன்-நபா என்பவர் இந்திய தேசிய மகளிர் சங்கத்தை உருவாக்கினார். இதுதான் இந்தியாவில் உருவான முதல் மகளிர் மேம்பாட்டுக்கான அமைப்பாகும். பத்ருதீன் தயாப்ஜியை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒரு தெருக் கோடிக்கு கூட அவர் பெயர் சூட்டப்பட வில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:100%;"&gt;காங்கிரஸில் முஸ்லிம்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;காங்கிரஸின் முதல் தலைவராக சைமன் என்ற ஆங்கிலேயர் இருந்தார். ஆங்கிலேயர்களில் சில நல்லவர்கள் தான் காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். இரண்டாவது தலைவராக ரஹ்மத்துல்லாஹ் சயானி என்பவரும், மூன்றாவது தலைவராக பத்ருதீன் தையாப்ஜியும் பணியாற்றினார்கள். அப்போது காந்தி இந்தியாவுக்கே வரவில்லை, அவர் அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி 1915-ல்தான் இந்தியாவுக்கு வருகை தந்தார். 1915ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மௌலானா முகம்மது அலி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1930ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் அவர்தான் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;1935ல் காங்கிரஸின் தலைவராக அபுல்கலாம் ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 'அல்லிஹிலால்' என்ற இதழ் மூலம் முஸ்லிம்களிடம் விடுதலைத் தீயை மூட்டினார். முஹம்மது அலி ஜின்னாவும் ஒருமுறை காங்கிரஸ் தலைவராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="font-size:100%;"&gt;முஸ்லிம் பெண்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKe_5hfdHYI/AAAAAAAAACI/Akp79f2dq6o/s1600-h/jeenath.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5235364086805241218" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKe_5hfdHYI/AAAAAAAAACI/Akp79f2dq6o/s200/jeenath.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரண்டாம் பகதூர்ஷா ஜாபரின் மனைவி ஜீனத் மஹல், திப்பு வின் குடும்பப் பெண்கள். பேகம் ஹஜ்ரத் மஹல், அலி சகோதரர்களின் தாயார் பீபியம்மாள் எனப்படும் ஸாஹிபா பானு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;font-size:85%;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;அலி சகோதரர்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/b&gt;&lt;span style="font-size:100%;"&gt;கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்! அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வீரத்தோடு களமாடினார்கள். இந்த வீரத்தாய் பீபியம்மாள்தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப்படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்). பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பகத்சிங்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;மாவீரன் பகத்சிங்கிற்கு, காந்தி போன்றோர் 'தண்டனை தரவேண்டும்' என போலிக் கொள்கை பேசியபோது, பகத்சிங்கின் தூக்குத் தண்ட னையை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர்கள் வாதாடினர். அதில் முக்கியமானவர் வழக்கறிஞர் ஆசிப் அலி என்பவராவார். இவரை ஆங்கில அரசு பல்வேறு காலக்கட்டங்களில் 13 ஆண்டுகள் சிறையில் அடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மதரஸாக்களின் சுதந்திர வேட்கை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;சுதேசி இயக்கம் நடந்தபோது அந்நியப் பொருட்களை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். கதர் ஆடைகளையே அணிந்தனர். கதர் ஆடை உடுத்திய மணமக்களின் திருமணங்களுக்கு மட்டுமே முஸ்லிம் தலைவர்கள் வருகை தந்தனர். முஸ்லிம்கள் ஆங்கிலேய தயாரிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தினர். வேலூரில் மவ்லவி கலீலுர் ரஹ்மான் தலைமையில் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸா வளாகத்தில் அந்நிய துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மதரஸாக்களிலும் சுதந்திர வேட்கை வீறிட்டு பரவியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முஸ்லிம் வள்ளல்கள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;இதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.2 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார். கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர். வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912ல் வறுமையில் வாடியபோது அவருக்கு உதவிகளை செய்து மகிழ்ந்த வர் அகமது மீரான் என்பவராவார். வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடிய ஒருவரும் முஸ்லிம் வழக்கறிஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லிம்கள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோது நாடெங்கும் முஸ்லிம்கள் களத்தில் குதித்தனர். 1920ல் காயிதே மில்லத் போன்றோர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலக் கல்விக்கூடங்களுக்கு தங்கள் பிள்ளை களை அனுப்பாமல் ''ஆங்கிலம் படிப்பது ஹராம்'' என அறிஞர்கள் ஃபத்வா வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஜாலியன் வாலாபாக்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;இன்றைய தடா, பொடா சட்டத்திற்கு முன்னோடியான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக்களை சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக் கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வள்ளல் ஜமால் முஹம்மது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;காந்தி அவர்கள் தமிழகம் வருகை தந்து விடுதலைப் போராட்டத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கும் நிதி சேர்க்க முயன்றார். அப்போது வெற்றுக் காசோலையை காந்தியிடம் கொடுத்து நீங்கள் விரும்பும் தொகையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என காந்திக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தவர் ஜமால் முஹம்மது. அவரது பெயரால் தான் இன்று திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியின் கதர் துணி பிரச்சாரத்திற்கு வலுவூட்ட காஜா மியான் ராவுத்தர் 50 ஆயிரம் ரூபாயில் கதர் நெசவு ஆலையை நிறுவினார். அவரது பெயர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்குள் இருக்கும் விடுதிக்கு சூட்டப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:100%;"&gt;கேரள மாப்பிள்ளைமார்கள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;1921ல் கேரளாவில் மாப்பிள்ளை மார்கள் நடத்திய போராட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல். அந்தப் புரட்சியால் ஆங்கிலேயப் படைகள் சிதறி தெறித்து புறமுதுகிட்டனர். அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டு மாப்பிள்ளைமார்களில் பலர் கைது செய்யப்பட்டனர். ஏராளமானோர் சன்னல்கள் இல்லாத கூட்ஸ் ரயிலில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப் பட்டனர். கோவை ரயில் நிலையம் வந்ததும், கூட்ஸ் வண்டி திறக்கப்பட்டது. அதில் மூச்சுத் திணறி 65 முஸ்லிம் வீரர்கள் தம் இன்னுயிர் நீத்தனர். அவர்களது ஜனாஸாக்கள் கோவை ரயில் நிலையம் அருகில் புதைக்கப்பட்டன. இப்போதும் கோவை ரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தால் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கும். அங்கிருக்கும் அம்மண்ணறைகள் ஒன்றும் அவர்களின் தியாகத்தை சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;தொகுப்பு: எம். தமிமுன் அன்சாரி, ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ்&lt;/strong&gt;  &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-size:100%;"&gt;நன்றி: தமுமுகவின் அதிகாரபூர்வ இணையதளம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-5353188003105806876?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/5353188003105806876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=5353188003105806876' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/5353188003105806876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/5353188003105806876'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/08/blog-post_16.html' title='இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்!'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SKfAZdSqNeI/AAAAAAAAACQ/F2-u_4IwepU/s72-c/kunjali.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-9198507703063773255</id><published>2008-08-04T01:18:00.000-07:00</published><updated>2008-08-04T01:25:00.841-07:00</updated><title type='text'>பிரிட்டன்: முஸ்லிம்களின் நெருக்கடி நிலை</title><content type='html'>&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;b&gt;பிரிட்டன்: முஸ்லிம்களின் நெருக்கடி நிலை&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ஜி. அத்தேஷ்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5230575248323880562" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SJa8eb9LpnI/AAAAAAAAABY/7JZFqOkw4qM/s200/british_muslims.JPG" border="0" /&gt; &lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;ஜூலை 7, 2005 லண்டன் மாநகரம் மிகப் பரபரப்புடனும் மக்களின் துரித இயக்கத்துடனும், அன்றைய காலைப் பொழுதை உள்வாங்கிக் கொண்டிருந்தது. பேருந்துகள், சுரங்க ரயில்கள் எல்லாம் மாநகர மக்களை சுமந்து கொண்டு தினசரி பயணங்களை தொடர்ந்தன. அந்தக் காலை, அன்றாட பரபரப்பின் வேகத்தை இழுத்து நிறுத்தும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது. காலை 8.30 மணி, அடுத்தடுத்த குண்டுகள் பேருந்துகளிலும், சுரங்க ரயில்களிலும் வெடித்துச் சிதறியதில் 53 பேர் கொல்லப்பட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அந்த அரட்டலான சம்பவம் லண்டன் நகரை மிரள வைத்தது. அது தொடர்ந்தது 3 நாட்கள் மட்டுமே. ஆனால் அதன் அதிர்வுகள் 3 ஆண்டுகளாக பிரிட்டனில் வசிக்கும் முஸ்லிம்களை ஆட்டிப் படைக்கிறது. இது சம்பந்தமாக, ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றினை லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்-4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கான தலைப்பு "&lt;strong&gt;It Shouldn`t Happen to a Muslim&lt;/strong&gt;''. இதன் பொருள் 'முஸ்லிம்களுக்கு இது நேரிடக் கூடாது' என்பது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;br /&gt;லண்டன் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம்கள் என்று பிரிட்டன் உளவுத்துறை கூறியதில் இருந்து பிரிட்டிஷ் முஸ்லிம்கள் மீது மக்கள் கசப்புணர்வு கொள்ள ஆரம்பித்தார்கள். பிரிட்டனில் வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் இந்த கசப்புணர்வு மென்று துப்பியது. அதுவே சேனல் 4 நிறுவனம், இந்த தலைப்பை வைக்க காரணமானது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;பீட்டர் ஒபோர்னே &lt;strong&gt;(Peter oborne)&lt;/strong&gt; என்ற ஊடக நிபுணர் இந்நிகழ்ச்சியை தொகுத்துள்ளார். முஸ்லிம்கள் அச்சத்திலும், குழப்பத்திலும், முற்றுகையிடப்பட்டும் உள்ளனர் என்பதை ஒபோர்னே எடுத்துக் காட்டியுள்ளார். ஒவ்வொரு பிரிட்டிஷாரும் முஸ்லிம் எதிர்ப்புணர்வில் கரைந்துள்ளதை எங்களால் காண முடிந்தது. வெள்ளை இன பிரிட்டிஷ்காரர்கள், பிரிட்டிஷ் தேசிய கட்சியினர் மட்டுமின்றி பிரிட்டனில் வசிக்கும் ஆசிய நாட்டைச் சார்ந்த பிற மதத்தினரும் கூட முஸ்லிம்களை வெறுக்கவே செய்கின்றனர் என்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்த நிகழ்ச்சி, 'கருத்துக் கணிப்பு' ஒன்றையும் நடத்தியிருக்கிறது. லண்டன் குண்டு வெடிப்புக்கு பிறகு , இஸ்லாமை அச்சுறுத்தும் மதமாக பார்ப்போர் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது என முஸ்லிம்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களில் 36 சதவீதம் பேர், தாங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த எதிர்ப் புணர்வை சந்தித்ததாக கூறுகிறார்கள். ஆயிஷா பானு முஸ்லிமாக மாறிய வெள்ளை இனத்துப் பெண். அவர் மீது தொடர்ந்து வெறுப்புணர்வு காட்டப்பட்டதால் 'புர்கா' அணிவதை தவிர்த்து விட்டதாக இந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார். வசை சொற்களை எதிர்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற முடியாது, என் குழந்தைகள் முன்னாடியே கூட இவ்வாறெல்லாம் நடந்துள்ளன. இது சம்பந்தமான குழந்தைகளின் கேள்விக்கு என்னால் விளக்கம் தர முடியவில்லை. அதனால் நான் புர்கா அணிவதை நிறுத்திக் கொண்டேன்' என்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;சில அசம்பாவித நிகழ்வுகளை வைத்துக் கொண்டு நியாயமற்ற முறையில் 'முஸ்லிம்கள் அனைவரையுமே குறி வைத்து தாக்குகிறார்கள்' என ஒபோர்னேவின் பேட்டிக்கு பதிலளித்த பிரிட்டன் முஸ்லிம்கள் கூறியுள்ளார்கள். தீவிரவாதிகள் என்ற சொல்லால் நாங்கள் ஏன் தாக்கப்படுகிறோம் என நபிலா கான் எனும் இளம் பெண் கேள்வி எழுப்புகிறார். பிரிட்டனில் தான், நான் பிறந்து வளர்ந்தேன். ஆனால் ஒரு தீவிரவாதியாக நான் கருதப்பட்டு காயப்படுத்தப் படுகிறேன்' என்கிறார் நபிலா கான். பேட்டியளித்துள்ள பலர், 'நாங்கள் மிரட்டப்படுகிறோம், அச்சத்தின் பிடியில் தான் வாழ்ந்து வருகிறோம்' என்கின்றனர். மேலும் சிலர், நாங்கள் பிரிட்டனை விட்டு வெளியேறிவிடலாமா என கருதுகிறோம் என்றும் கூறியுள்ளார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;நான் மிக ஆழமாக மன வேதனைப் படுத்தப்பட்டேன். ஒவ்வொருவரையுமே என்னுடைய எதிரி என்பதாக உணர் கிறேன்' என்கிறார் சர்ப்ராஜ் சர்வார். இவர் நடுத்தர வயதுடையவர், பாஸில்டானில் வசிப்பவர். நான் அவதூறுகளை எதிர் கொண்டேன். என் வீட்டின் மீது தீக்குண்டுகளை வீசினர். எனது வாகனத்தை நொறுக்கினார்கள். வீட்டுச் சுவரின் மீது அவதூறான படங்களை வரைந்தனர் என்றும் சர்ப்ராஜ் கூறியிருக்கிறார். ஆன்டிஹைமன், இவர் லண்டன் தாக்குதல் குறித்த விசாரணை அதிகாரி. அவர் கூறுகையில், ஒரு இளைஞர் என்னிடத்தில் கூறியது இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 'எங்களை சுட்டுக் கொல்ல வரும் காவலர்களுக்காக காத்திருக்கிறோம்'' என்றார் எனக்கூறியுள்ளார். இவ்வாறு அச்ச உணர்வு அவர்களை ஊடுருவியிருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;பிரிட்டனில், சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ளவர் சாதிக் மாலிக், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும், 'தாங்கள் ஐரோப்பாவின் யூதர்கள்' போல் நடத்தப்படுவதாக உணர்கிறார்கள். நான், யூதர்கள் படுகொலையோடு இதனை ஒப்பிடவில்லை. ஐரோப்பாவில் இன்னும் சில இடங்களில் யூதர்கள் 'குறி வைக்கப் படுகிறார்கள்'. தாங்களும் அவ்வாறு குறி வைக்கப்படுவதாக முஸ்லிம்கள் உணர்கிறார்கள். முஸ்லிம்களாக இருந்தால் தாக்கலாம் என்பதான செய்திகள் வெளிவருகின்றன' என்கிறார்அமைச்சர் சாதிக்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;அமைச்சர் சாதிக் மாலிக், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் 'பிரிட்டனில், இஸ்லாமிய எதிர்ப்புணர்வை எதிர் கொள்ளும் வாய்ப்பு எனக்கே ஏற்பட்டது, எனது வாகனத்தை தீவைத்து கொழுத்த முயற்சி நடந்தது, மின் அஞ்சலில் தொடர்ந்து வெறுப்பூட்டும் செய்திகள் வந்த வண்ணமிருக்கும்' என்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து தவறான செய்திகள் தரும் ஊடகங்கள் தாம் இதற்கு காரணம் என்கிறார் அமைச்சர் சாதிக். ஊடகங்கள் தினம் தினம் புதுபுதுக் கதைகளை எழுதி வருகின்றன. எனது தொகுதியில் உள்ள மருத்துவமனையில் ஒரு நோயாளி, தினமும் ஐந்து வேளை தனது படுக்கையை மெக்காவை நோக்கி திருப்பி வைக்குமாறு ஊழியருக்கு உத்தரவிட்டதாக ஒரு செய்தி கடந்த டிசம்பர் மாதம் 'நேஷனல் பிரஸ்' என்ற பத்திரிக்கையில் வந்தது. இந்தச் செய்திக்கு எந்த அடிப்படையும் கிடையாது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் மரணத்தருவாயில் இருந்தார். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் மூதாட்டியின் படுக்கையை திருப்பி மெக்காவை முன்னோக்கியதாக வைக்கலாம் என யோசனை கூறியுள்ளார் அவ்வளவு தான். அடிப்படையற்ற செய்திகள் வரும் போது எந்த செய்தி ஊடகமும், அவற்றின் உண்மை நிலையை ஆராய்வதில்லை. தவறுகளை சீர் செய்வதில்லை. முஸ்லிம்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே தனிமைப்படுத்தப்பட, இந்த ஊடகங்கள் தான் காரணமாக உள்ளன என்கிறார் சாதிக்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முஸ்லிம்கள் பற்றி தப்பான எண்ணங்களை உருவாக்குவதில் ஊடகங்கள் மட்டுமே தனிப் பெரும் முதன்மை காரணமாக உள்ளன என்கிறார் ஒபோர்னே. பல்வேறு பத்திரிக்கைகளை அவர் சுட்டிக் காட்டுகிறார். உதாரணமாக, லீஸஸ்டரில் இருக்கும் மருத்துவமனையில், ஒரு முஸ்லிம் ஊழியர், மத அடிப்படை காரணங்களுக்காக, புதிதாக போடப்பட்ட 'உயர்தர சட்டங்களை' மதிக்காமல் போனதால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் நோய் பீடிக்கும் நிலையில் உள்ளதாக ஒரு செய்தி குறிப்பிட்டது. மருத்துவமனை அதிகாரிகள் இந்தக் கூற்றை காட்டமாக மறுத்துள்ளனர். அதிகாரிகள் கூறிய மறுப்பை எந்தப் பத்திரிக்கையும் வெளி யிடவில்லை என்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;படிப்படியாக 'முஸ்லிம்களை அச்சுறுத்தும் சக்தி' எனக் காட்டுவதே இவர்கள் நோக்கம். இதுவே, பிரிட்டிஷ் அரசியல் மற்றும் ஊடகங்களின் மையக் கருவாக இருந்து வருகிறது. இதற்கான எதிர் குரல்கள் யார் காதிலும் விழுவதில்லை. வெளிப்படுத்தப்படுவதுமில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;முஸ்லிம்களைப் பற்றிய அச்சத்தை ஊட்ட இஸ்லாமோபோஃபியா என்ற வார்த்தை ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. அதேவேளை, யூதர்களையோ அல்லது வேறு யாரையாவது இவ்வாறு குறிப்பிட்டால் அது பொறுத்துக் கொள்ளப்படாது. நமது அரசியலிலும், ஊடகங்களிலும், வீதிகளிலும் முஸ்லிம்களை நடத்தும் விதம் குறித்து நாம் வெட்கப்படவேண்டும். பொதுக் கலாச்சாரத்தை நாம் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருபோர்னே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p style="MARGIN: 5px" align="justify"&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-9198507703063773255?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/9198507703063773255/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=9198507703063773255' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/9198507703063773255'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/9198507703063773255'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/08/blog-post.html' title='பிரிட்டன்: முஸ்லிம்களின் நெருக்கடி நிலை'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Mu5GdbwYgwY/SJa8eb9LpnI/AAAAAAAAABY/7JZFqOkw4qM/s72-c/british_muslims.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-546803475427234674</id><published>2008-07-29T01:09:00.000-07:00</published><updated>2008-07-29T01:21:21.928-07:00</updated><title type='text'>இந்திய அமெரிக்க அணுசக்தி</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இந்திய அமெரிக்க அணுசக்தி - சூழ்ச்சி- துரோகம்- அடிமைத்தனம்&lt;br /&gt;&lt;br /&gt;எம்.தமிமுன் அன்சாரி&lt;br /&gt;&lt;br /&gt;(இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்து மேலும் விபரம் அறிய துடிப்பவர்களுக்காக இக்கட்டுரை துணுக்குகளாக தரப்படுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;அணு சக்தி தொடர்பான ஓர் ஒப்பந்தம் 1963-ல் தாராப்பூர் அணுமின் நிலையத்திற்காக இந்தியா-அமெரிக்கா வோடு ஏற்கனவே செய்துள்ளது. அதில் சர்ச்சைக்குரிய 'ஹைடு' சட்டம் இல்லை. ஆனால் இப்போதைய ஒப்பந்தத்தில் 'ஹைடு' சட்டம் சேர்க்கப்பட்டது தான் சிக்கல்களுக்கு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பந்தம் என்றால் இருதரப்பும் சேர்ந்து திட்டமிட்டு ஆலோசிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த 'ஹைடு' ஒப்பந்தம் முழுக்க முழுக்க அமெரிக்க அதிகாரிகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பு மதிக்கப்படவேயில்லை. கேட்கப்படவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் 'ஹைடு' சட்டத்தின்படி இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகளை அமெரிக்கா தீர்மானிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமெரிக்காவுக்கு எதிராக இல்லை என ஒவ்வொரு வருடமும் அமெரிக்க ஜனாதிபதி - அமெரிக்க பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமாம். அமெரிக்காவின் தவறுகளை இந்தியா எதிர்த்தால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும்!&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க கடற்படை சர்வதேச கடல் எல்லைகளில், தனக்கு பிடிக்காத நாடுகளின் கப்பலை தாக்கினால், இந்தியாவும் அதற்கு உதவ வேண்டும். அமெரிக்கா, ஈரான், வடகொரியா, க்யூபா போன்ற தனக்கு பிடிக்காத நாடுகளை தாக்கினால், அதற்கு துணையாக இந்தியாவும் தனது படையை அனுப்பி அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதத்திற்கு துணை போக வேண்டுமாம்! இது சுற்றி வளைத்து கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் விட கொடுமை என்னவெனில், ஈரானை அமெரிக்கா தாக்கினாலும், மிரட்டினாலும் அனைத்து விவகாரத்திற்கும் இந்தியா மறு பேச்சு பேசாமல் தனது ஒத்துழைப்பை (?) தர வேண்டுமாம். இதற்கும் அணு ஒப்பந்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தெரிய வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா இந்தியாவோடு ஏதாவது ஒரு ஒப்பந்தம் போட விரும்பினால், அது என்ன துறை சார்ந்த ஒப்பந்தமாக இருந்தாலும், இந்தியா உடனடியாக தலையாட்டி மறுவார்த்தை பேசாமல் கையெழுத்து போட வேண்டுமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா முன்பு போல் அணு குண்டு சோதனைகளை தற்காப்புக்காக மறந்தும் நடத்திட கூடாது. அப்படி அத்துமீறி செயல்பட்டால் ஒப்பந்தப்படி அமெரிக்காவிடம் பெற்ற அணு உலைகள், இயந்திரங்கள், மறு சுழற்சி செய்த அணுப் பொருட்கள் ஆகியவற்றை அமெரிக்கா திரும்ப பெற்றுக் கொள்ளுமாம்! அதாவது 10 லட்சம் கோடி இந்திய பணத்தில் தயாரான அணு சக்தி திட்டங்களை அமெரிக்கா நினைத்தால் ஒரே நாளில் இழுத்து மூடி விட முடியும்!&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா நினைத்தால் ஒப்பந்தத்தை நினைத்த நேரத்தில் முறிக்க முடியும். ஆனால் இந்தியா ஒப்பந்தத்தை முறிக்க விரும்பினால் ஒரு வருடத்திற்கு முன்பாக அமெரிக்காவுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இப்போது தயாரிக்கும் மின்சாரத்தை விட, அமெரிக்க ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு இரு மடங்கு கூடுதல் செலவாகும். அதுவும் 2020-ஆம் ஆண்டுதான் உற்பத்தி தொடங்குமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இந்தியாவில் 3% மின் தேவைகள் மட்டுமே அணு உலைகள் மூலம் பெறப்படுகிறது. மீதி 97% மின்தேவைகள் நிலக்கரி, காற்றாலை, சூரிய வெப்பம், அருவி, கடல் என இயற்கையை பயன்படுத்தியே பெறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அமெரிக்க ஒப்பந்தம் மூலம் போடப்படும் அணு உலைகள் மூலம் 2020-ஆம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் வரைதான் மின் உற்பத்தி பெறமுடியுமாம்! ஆனால் இப்போது இந்தியாவில் உள்ள வசதிகளை பயன் படுத்தி 2040-ஆம் ஆண்டில் 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இப்போது நம்மிடம் இருக்கும் எரிவாயு நிலையங்களும், அணு மின் நிலையங்களும், அனல் மின் நிலையங்களும் போதுமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவிடம் தான் யுரேனியம் பெற முடியும் என்ற நிலையில் இந்தியா இல்லை. ஜார்கண்ட், ஆந்திரா, மேகலயாவில் யுரேனிய தாதுக்கள் குவிந்து கிடக்கின்றன. உலக அளவில் கேரளாவில் மட்டும் 34% அளவுக்கு அணுவுக்கு தேவையான தோரியம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் மத்திய அரசு இதனை தோண்டி பயன்படுத்தாமல் இந்தியாவிடம் எதுவுமில்லாதது போலவும், அமெரிக்காவிடம் தான் அது இருப்பது போலவும் நாடகம் போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை இந்தியாவுக்கு எதிர்காலத்தில் கூடுதல் மின்தேவையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், ஆபத்துக்கள் இல்லாத காற்றாலை, கடல், அலை, அருவி ஆகியவற்றை நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்க முடியும் என அப்துல் கலாம் ஐயரை தவிர, மற்ற இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா 1979-க்கு பிறகு தனது நாட்டில் அணு உலைகளை நிறுவவில்லை. ஆனால் இந்தியாவில் நிறுவத் துடிக்க காரணம். இதனால் பல அமெரிக்க தொழிலதிபர்களின் 'நலன்களும்' இந்திய அரசியல்வாதிகளின் 'நலன்களும்' அடங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணு உலைகள் மொத்தம் 22. அதில் 4 உலைகள் மட்டுமே சர்வதேச கண்காணிப்பில் இருக்கின்றன. அமெரிக்காவுடன் 'ஹைடு' ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இனி கூடுதலாக 14 அனு உலைகளை சர்வதேச கண்காணிப்புக்கும், அமெரிக்க உளவுத்துறைக்கும் திறந்து விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;இதை மக்களிடம் வெளிக்காட்டாமலும், நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்காமலும் ரகசியம் காக்கப்படுவதும், இது பற்றிய விபரங்களை இந்தியர் களிடம் சொல்லாமல், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து ஒப்பந்தம் போட துடிப்பதும்தான் புரியாத புதிராக உள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;மொத்தத்தில் நேருவின் சீரிய சர்வதேச ராஜதந்திரம், இந்திரா காந்தியின் துணிச்சல், ராஜீவ் காந்தியின் சுயசார்பு ஆகியவற்றை குழி தோண்டி புதைக்கத் துடிக்கும் காங்கிரஸ் கம்பெனியை வரலாறு மன்னிக்காது.&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-family:TheneeUniTx;"&gt;&lt;a href="http://www.tmmk.info/news/999749.htm"&gt;நன்றி: தமுமுகவின் இணையதளம்.&lt;/a&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21082460-546803475427234674?l=muthupettai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthupettai.blogspot.com/feeds/546803475427234674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21082460&amp;postID=546803475427234674' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/546803475427234674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21082460/posts/default/546803475427234674'/><link rel='alternate' type='text/html' href='http://muthupettai.blogspot.com/2008/07/blog-post_29.html' title='இந்திய அமெரிக்க அணுசக்தி'/><author><name>முத்துப்பேட்டை</name><uri>http://www.blogger.com/profile/10130660464146718603</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21082460.post-4689624219218268665</id><published>2008-07-27T23:27:00.001-07:00</published><updated>2008-07-28T01:45:25.572-07:00</updated><title type='text'>கல்வி விழிப்புணர்வு பெறும் முத்துப்பேட்டை</title><content type='html'>அல்லாஹ்வின் திருப்பெயரால்..&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி விழிப்புணர்வு பெறும் முத்துப்பேட்டை&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டின் முதன்மையான மீன் பிடி பகுதியாகவும மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அலையாத்தி காடுகளுக்கு இரண்டாவது இடத்தினை பெற்று விளங்கும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியானது, கல்வி வளர்ச்சியில் முன்னோடியாக விளக்குகிறது. இங்கு தற்போது பத்துக்கும் மேற்பட்ட கல்விக்கூடங்கள் மக்களுக்கு கல்வியினை போதிக்கும் பணியினை திறம் பட செய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்குள்ள ஒரு சில கல்வி நிறுவனங்களுக்கு நேரிடையாக சென்று,அவர்கள் எவ்வாறு கல்வி சேவையினை செய்து வருகிறார்கள் என்பதினை பற்றி வாசகர் ஒருவர் தொகுத்த கட்டுரையின் சாராம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மகனோ அல்லது மகளோ 8வது அல்லது 10வது படித்தால் போதும் என்ற மனப்பான்மையயுடன் தான் ஒவ்வொரு பெற்றோரும் இருந்தனர். ஆனால் இன்றோ என்னுடைய மகனும் மகளும் படிக்க வேண்டும் என்ற உயாந்த நோக்கில் ஒவ்வொரு பெற்றோரும் மாறி விட்டார்கள். இந்த மாற்றத்தால் விளைத்தது தான் முத்து நகரில் பல கல்வி நிறுவனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. அரசு உதவி பெறும் ஆவன்னா நேனா துவக்கப்பள்ளி&lt;br /&gt;2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;3. பிரிலியண்ட மெட்ரிக்குலெஷ்ன பள்ளி&lt;br /&gt;4. ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;5. வின்னர்ஸ் மெட்ரிக்குலெஸன் பள்ளி&lt;br /&gt;6. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளி&lt;br /&gt;7. இந்து சமய அறநிலை ஆட்சித்துறைக்கு உட்பட்ட கோவிலூர் பெண்கள் மேல்நலைப்பள்ளி&lt;br /&gt;8. சரஸ்வதி வித்யாலா மெட்ரிக்குலேஷன் பள்ளி&lt;br /&gt;9. பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி&lt;br /&gt;10. முத்துப்பேட்டை கல்வி பேரவை&lt;br /&gt;11. கணிப்பொறி மென்பொருள் பயிற்சி மையம்&lt;br /&gt;&lt;br /&gt;20.5.1941 ஆம் ஆண்டு ஜனாப். முகம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்களால் துவங்கப்பட்ட, ஆவன்னா நேனா பள்ளியானது நகரின் புராதன பள்ளிக்கூடமாக இன்றும் விளக்குகிறது. தற்போது இங்கு 510 மாணாக்கர்கள் கல்வி பயிலுகிறார்கள். 14 ஆசிரியர் மற்றும் ஆசிரியை பணி புரிகிறார்கள். 1 முதல் 5 வகுப்புகள் இங்கு உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 3 உட் பிரிவுகள் உள்ளன என்பதினை பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. பெ. சீதா அவர்கள் குறிப்பிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளையி
