Sunday, March 18, 2007

ததஜவில் பாக்கர் மட்டுமா!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

வஅலைக்கு முஸ்ஸலாம். அடேடே வாங்க உமர் பாய் என்ன ஆச்சு உங்களுக்கு ரொம்ப நாளா ஆளக்காணோமே.

நான் நல்லாத்தான் இருக்கேன். கொஞ்சம் வேலையா வெளியூரு போயிருந்தேன். ஊரு திரும்பினதும் முத வேலையா ஒங்கள தேடிட்டு வந்துட்டேன்.

நீங்க சொகமா இருக்கீங்களா?

ஓ நீங்க வெளியூரு போயிட்டீங்களா, அப்ப நம்ம கட்சி வெ வகாரம்லாம் தெரியாதா.

ஏந்தெரியாம. ஆனா அது என்ன இன்னைக்கு நேத்து பிரச்சனையா. பலகாலமா உள்ள பிரச்சனை தானே. என்னமோ இப்பவாச்சும் நடவடிக்கை எடுத்தாங்களேன்னு சந்தேசப்பட வேண்டியது தான்.

என்னத்த சொல்றது, ஆனா தற்காலிகமா யார்ட்ட பொறுப்ப குடுத்தாங்களோ அதப்பத்தியும் தான் நாறுது.

என்ன அஹமது பொறுப்ப மாத்துறதுங்குறது நமக்கு என்ன புதுசா அல்லது நிர்வாகிகள் மேல செக்சு குற்றச்சாட்டு தான் புதுசா. ஆரம்பத்துல இருந்து இருக்குறது தானே.

என்ன ஒமர் பாய் எதச் சொல்றீங்க ஒய்.கே.மேன்ஸனையா?

ஒய் கே மேன்ஸன் விவகாரம் தான் மண்ணடியையும் தாண்டி மனத்துச்சே. அதுக்கும் முன்னாலேயே நாம தான் பல மாத்தங்கள செஞ்சோமே.

எதச் சொல்றீங்க ஒமர் பாய். கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க.

அஹமது! ஒங்கள மாதிரி பல பேரு அப்பப்ப மறக்குறதுனால தான் அண்ணன் தான் நெனக்கிற நேரத்துல விரும்புற மாதிரி மாத்திடுறாரு.

சரி நாந்தான் மறந்துட்டேன். நீங்க கொஞ்சம் ஞாபகப்படுத்துங்களேன்.

தமுமுகவுல இருந்து ஓடி வந்தாரே. அப்ப நம்மள்ட்ட என்ன சொன்னாரு.

என்ன சொன்னாரு. தமுமுக தவ்ஹீதுக்கு மாத்தமா போவுதுன்னாரு.

அவரு சொன்ன பல காரணங்கள்ல ஒண்ணே ஒண்ணுதான் ஒங்க மண்டைல ஏறியிருக்கு அஹமது. கூடவே இன்னொன்னையும் சொன்னாரு. அதாவது, இன்னைக்கு நெலமைல தமுமுகன்னு ஒண்ணு தேவையே இல்ல. தமுமுக ஆரம்பிச்ச நோக்கம் நெறவேறிப்போச்சு. அதுனால நாம எல்லாரும் தவ்ஹீத வளக்க பாடுபடணும்னு சொன்னாரு.

அட ஆமா ஒமர் பாய். நாங்கூட மறந்துட்டேன். சே. அவரு ஒரு ஒரு வாட்டியும் மாத்தி மாத்தி சொல்றத கேட்டு ஏமாந்துல போயிருந்துருக்கோம். தமுமுகவுக்கு அவசியம் இல்லன்னு சொன்னவரு அப்புறமா தமுமுக செய்ற எல்லாத்தையும் ஒண்ணொன்னா செய்யச் சொன்னாரே அப்ப கூட நாம யாருமே அவர்ட்ட இப்ப மட்டும் எதுக்குனு கேக்கவே இல்லியே.

அதுதான் அவரோட டெக்னிக். நாம எல்லாம் ஏமாறணும்கிறதுக்காக மொதல்ல தவ்ஹீதுன்னாரு. அதுக்குப்பெறகு சமூக சேவைன்னாரு. அப்பறமா எதெயெல்லாம் தமுமுக செஞ்சப்போ தப்புன்னாரோ அத எல்லாம் செஞ்சாரு.

அட ஆமா ஒமர் பாய். கொடி தூக்கும் கழகமல்லன்னு ளுஹாவ சொல்ல வச்சாரு. அப்புறமா பாத்தா மூவர்ண கொடிய ஏத்தி வச்சு அதே ளுஹாவ யூஸ்பண்ணிக்கிட்டாரு.

அப்டி, பேர்ல, கொடியில மாத்திரம் தான் சொன்னத மாத்திக்கல. தன்னோட கொள்கைலயும் இந்த மூணு வருஷமா ஏகப்பட்ட பல்டி அடிச்சுட்டாரு.

எத ஜக்காத்த பத்தி சொல்றீங்களா?

ஜகாத்னு மாத்திரம் இல்ல, டிவுசரு, ஸஹாபாக்கள் திட்டுறதுன்னு புது சரித்திரமே படைச்சுட்டாரு போங்க.

அதுசரி நிர்வாகிகள் விஷயத்த ஆரம்புச்சுட்டு நீங்க எங்கேயோ போயிட்டீங்களே.

உண்மைதான் அஹமது. நிர்வாகிகள் மேட்டரையே எடுத்துக்குங்களேன். மொதல்ல எஸ்.எஸ்.யூ வ தலைவரா அறிவிச்சாரு. அப்புறம் அவர கீழ எறக்கிட்டு தானே தானைத் தலைவரா ஆகிட்டாரு. அவர கீழ எறக்குனப்போ சொல்லப்பட்ட குற்றச்சாட்டு என்ன தெரியுமா?

அதுதான் ஊருக்கே தெரியுமே. அந்த மதரஸா பையன் மேட்டரு தானே.

கரெக்ட். அப்புறமா தலைமை நிலைய நிர்வாகியா ஒருத்தர் இருந்தாரு. அவரு பேரு கலீல் ரசூல்.

அட ஆமா. கலீல் ரசூல்னு ஒருத்தரு இருந்தாரு. ஆனா அவரு என்னமோ தன்னோட பிஸினெஸ்ஸ கவனிக்கிறதுக்காக அந்த போஸ்ட்ல இருந்து ராஜினாமா செஞ்சுட்டு அடிமட்ட தொண்டனா இருக்கப் போறதா சொன்னாங்களே.

கரெக்ட். அப்படித்தான் சொன்னாங்க. ஆனா அதுக்கு முன்னாடி அவரு, அவர் வீட்ல வேல பாத்த பொண்ணு கையப்புடிச்சு இழுத்து ரவுசு பண்ணினதால, அந்த பொண்ணு கேஸ் குடுத்து, போலீஸ் புடிச்சுட்டுப் போயி நொங்கு எடுத்தாங்க. அதுனால தான அவரு ராஜினாமா செஞ்சுட்டதா சொன்னாங்க. ஆனா அதுக்கப்புறமாவும் அவரு தலவரு கூட எல்லாத்துலயும் கலந்துக்கிட்டாரு.

அட ஆமாங்க. ஜகாத் ஆய்வுக்குழுவுல கூட அவரு பேரு போட்டிருந்துச்சு.

இதுமாதிரி பாலியல் தப்பு பண்றவுங்கள்லாம் ஆய்வு பண்ணுனா அது எப்புடி இருக்கும். அதுனால தான் ஜகாத்ல படுபயங்கர அடி வுளுந்துச்சு.

சரி சரி அத ஏன் மறுபடியும் ஞாபகப்படுத்துறீங்க.

சரி விஷயத்துக்கு வருவோம். நம்ம நிர்வாகிகள் எல்லாருமே இந்த விஷயத்துல எவ்வளவு ஒத்துமையா ஒரே அலைவரிசைல இருந்திருக்காங்கன்னு வெளங்குது.

மூணு வருஷத்துல தலைவர் துணைத்தலைவர் ஆராரு, பொருளாளர் பொதுச்செயலாளர் ஆனாரு. இப்ப அதுவும் போச்சு. பொதுச் செயலாளர் துணைப் பொதுச் செயலாளரா ஆனாரு. இப்ப எங்க இருக்காருன்னே தெரியல.

என்னமோ நடக்குது போங்க. இதே லெவல்ல போனா கன்னட பிரசாத்துக்கும் நம்ம ஆளுங்களுக்கும் கூட தொடர்பு இருக்குன்னு வந்தாலும் வரும் போல.

அதுக்கும் சாத்தியமிருக்கு. நம்ம தலவரு அண்ணன் தான் தன்னோட சகாக்கள் என்ன செஞ்சாலும் வீடியோ எடுத்து வச்சுக்குவாரே. ஜாக் விஷயத்துல எடுத்த மாதிரி இப்பவும் எதாவது வீடியோ ஆதாரம் வச்சிருப்பாரு. அதுனால தான் ஒருத்தரும் வாய தொறக்க மாட்டேங்குறாங்க.

சரி எனக்கு ஒரு சந்தேகம். அதாவது நாம தான் கடைஞ்செடுத்த தவ்ஹீத்வாதின்னு சொன்னோமே. இப்ப போற போக்கப்பாத்தா ஒருத்தர்ட்டையும் மார்க்கம்கிறது சராசரி மத்ஹப்வாதிட்ட இருக்குற அளவு கூட இருக்காது போல இருக்கே.

அதுவும் சரிதான். ஆனா ஒரு விஷயத்த கவனிச்சீங்களா. என்ன தான் பிரச்சனை வந்தாலும், நிர்வாகம்கிறது அந்த பத்துப்பேரத் தாண்டி வேற யாருக்கும் பொறுப்பு குடுக்கிறதில்லையே. அவுங்களுக்குள்ளயே மாத்தி அமைச்சுக்கிறாங்களே.

சரியாச் சொன்னீங்க. பெருந்தலைவர் பிஜேயில ஆரம்புச்சு கடைக்குட்டி கடையநல்லூர் அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி வரைக்கும் பாலியல் புகார்கள் இருந்தாலும், அதுக்கு வலுவான ஆதாரம் இருந்தாலும் அவுங்களுக்குள்ளயே மாத்திக்கிறதுக்கு காரணம் வெளியில இருந்து ஒரே ஒரு உண்மையான தவ்ஹீதுவாதி அவுங்களோட நிர்வாகத்துக்குள்ள இருந்திருந்தா இந்நேரம் அவுங்களோட அத்தன ஊழல்களும் அடிச்ச கொள்ளையும் வெளிய வந்துரும்ல அதுனாலதான் அப்புடி அவுங்களுக்குள்ளயே மாத்திக்கிறாங்க.

சரி சரி ரொம்ப நேரமாயிடுச்சு. இரண்டு மூணு நாள் கழிச்சு வர்ரேன் பேசிக்கிருவோம்.

சரி பார்ப்போம். வஸ்ஸலாம்

முல்லா 18.03.2007


0 Comments:

Post a Comment

<< Home