Friday, January 01, 2010

இந்தியா புரட்சியை நோக்கி...

இந்தியா புரட்சியை நோக்கி...

உரிமைகள் பறிக்கப்படுவதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத அப்பாவி முஸ்லிம்களை 'தீவிரவாதிகள்' என்று திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யும் இவர்கள் தான் தீவிரவாதிகள். இந்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இந்த தீவிரவாதிகளை ஒடுக்க என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அப்பாவி முஸ்லிம்கள் மட்டும் தீவிரவாதிகள் என்ற பெயரில் ஏன் கைது செய்யப்படுகிறார்கள்?. நாட்டு மக்களின் ஒரு பிரிவினர் அநியாயமாக ஒடுக்கப்பட்டால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்று இந்திய அரசாங்கத்திற்கு தெரியாதா?









0 Comments:

Post a Comment

<< Home