Saturday, July 12, 2008

நரேந்திரமோடியை எதிர்த்து தமுமுக ஆர்ப்பாட்டம்

நரேந்திரமோடியின் சென்னை வருகையைக் கண்டித்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது


குஜராத் இனப்படுகொலையாளன் நரேந்திரமோடி (11.07.08) அன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார்.


தகவல் அறிந்தவுடன் எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் இரண்டு மணி நேர இடைவேளைக்குள் மாலை 7.மணியளவில் தமுமுகவின் சார்பாக மாநிலச் செயலாளர் அப்துஸ் சமது தலைமையில் அரும்பாக்கத்தில் கல்லூரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.


நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

0 Comments:

Post a Comment

<< Home