Sunday, September 24, 2006

ததஜ உமரின் குடியிருப்பு கூவத்தில்....

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)

உ.உ.கூ.உமர் உளறுவாய் மட்டுமல்ல தான் ஒரு பினாமி என்றும் நிரூபித்துள்ளார்.

முகவைத் தமிழனுக்கு, கான் சாயபு எழுதிய கடிதத்தில், தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவின் கடந்த கால ஓட்டங்களைத் தான் நினைவுபடுத்தினாரே அல்லாமல் இதனை காரணம் காட்டி, முகவைத் தமிழனை ஓடி விடுமாறு உபதேசம் செய்ய வில்லை.

யாரோ ஒருவரின் மெயிலை காரணம் காட்டி ஓடிவிடுவதும், தள்ளி வைப்பதும் கிரிமினல் பிஜேவுக்குத் தான் கை வந்த கலை. அதேபோல் பிஜேக்காகவும் பாக்கருக்காகவும் பதில் எழுதும் உளறுவாய் உமர் தானொரு பினாமி என நிரூபித்துத்துள்ளார். தன்னுடைய பாரம்பரியத்தை மறைக்காமல், தான் இருக்குமிடத்தை தெளிவான தலைப்பாக்கிய உளறுவாய் உமருக்கு வாழ்த்துக்கள்.

கூவம் நதிக்கரையினிலே என தலைப்பிடப்பட்ட அவரது இந்த இடுகை கிரிமினல் பாக்கர், நமது மதிப்பிற்குரிய உம்மஹாத்துல் முஃமினீன்களை தரக்குறைவாக விமரிசனம் செய்தது தொடர்பாக முகவைத் தமிழன் கான் சாயபு போன்றோர்களின் கேள்விக் கணைகளுக்கான பின்னூட்டமாகும்.

ஆனால் உளறுவாய் உமர் தனது கிரிமினல் தலைவன் பிஜேயின் சுன்னத் படி, வேறு விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டு, விவாதப் பொருளிலிருந்து பிறர் கவனத்தை திசை திருப்ப பெருமுயற்சி செய்துள்ளார்.

அதனால் தான் நெல்லை ஜெபமணி விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். நெல்லை ஜெபமணி அல்ல நமது விவாதப் பொருள். எனவே கிரிமினல் பாக்கரின் பயங்கரவாத பேச்சிற்கு உளறுவாய் உமர் என்ன சொல்லப் போகிறார்.

பயங்கரவாதி பாக்கர் பேசியது தவறு, பிழையாக வாய் தவறி வந்துவிட்ட வார்த்தை என ஒப்புக் கொண்டு, சமுதாய மக்களிடம் மன்னிப்புக் கேட்கப் போகிறாரா?

அல்லது, உளறுவாய் உமர் சப்பைகட்டு கட்டியதைப் போல், அவ்வாறு பேசுவது தனது வழமை என்று ஒப்புக் கொள்ளப்போகிறாரா. அவ்வாறு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில், உளறுவாய் உமர், ஜெத்தா செய்தியாளர் தீன் முஹம்மது போன்ற கள்ள விசுவாசி என ததஜ தலைமை உளறுவாய் உமரை மறுக்கப் போகிறார்களா?

அல்லது,

இப்னு ஃபாத்திமா வேண்டுகோள் விடுத்துள்ள படி, பொது மேடையிட்டு, போயஸ் தோட்டத்து பொன்மகளை கிழவி என்று விமர்சிக்கப் போகிறார்களா.

ஒரு முன்னாள் நடிகையிடம், நாடறிந்த .......... யிடம் மண்டியிட்டு தண்டனிட்டு தாள் பணிந்து, 'பெட்டி' வாங்கி பெட்டிப்பாம்பாக ஒடுங்கி, கையது கொண்டு மெய்யது பொத்தி பவ்யமாக அம்மா என்று அழைப்பவர்கள் இதற்கு முன்வருவார்களா.

அல்லது, கான் சாயபு குறிப்பிட்டதைப் போல, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி ஒடப்போகிறார்களா.

பொறுத்திருந்து பார்ப்போம்.

-ராவுத்தர் 24.09.2006

2 Comments:

At 4:24 PM, Anonymous Anonymous said...

In the name of Allah,

Assalamu alaikum,
We are muslims.If we fight with our muslim brothers, The Hindu's easily destroy all muslims in india.I read this page, You mentioned P.J is a criminal,He is criminal or not allah know that very well.Dont abuse any muslim brothers.
Islaathai nila naatungal!!

 
At 11:35 PM, Blogger முத்துப்பேட்டை said...

இவரின் வாதத்தின் படி இஸ்லாமியரை இழிவு படுத்துவதும் பிஜேவை எவரும் விமர்சிக்கக் கூடாது என்பதாகும். பிஜேயை விமர்சிக்கும் போது தவ்ஹீது கொள்கையை, தவ்ஹீதுவாதிகளை, ஏன் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் விமர்சித்ததாக ஓலமிடுவார்கள். ஆனால் பிஜே தனது சுயலாபத்திற்காக ஒருவரைப் பற்றி அவதூறாக சொல்லியிருந்தாலும் இட்டுக்கட்டி சொல்லியிருந்தாலும் கற்பனையாக சொல்லியிருந்தாலும் ஆய்ந்தறிந்து புரிந்து கொள்வதற்கு பதிலாக பிஜே சொல்லி விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக சக முஸ்லிம்களை, முஸ்லிம் அமைப்புகளை கடித்துக் குதறும் ததஜவினரை ஒருவரும் கண்டிப்பதில்லை. மாறாக பிஜே சொல்லியிருக்கிறார் ஏன் அவ்வாறு நடந்து கொள்ள வில்லை என பிற சகோதரர்களிடம் மல்லுக்கு நிற்பதைப் பார்க்கிறோம். அதனால் தான் ஹதீஸ் கலையில் அறிவிப்பாளரின் ஆய்வு வருவது போல் இன்றைய சமுதாய பிரச்சனைகளில் அதனை எடுத்து வைப்பவரின் ஆய்வு அவசியமாகிறது.

சகோதரர்கள் இதனைப் புரிந்து கொண்டு பிஜேயின் தில்லுமுள்ளுகளை விளங்கிக் கொண்டு அவரை சமுதாயத்திலிருந்து ஒரங்கட்ட முன்வர வேண்டும்.

கான் சாயபு

 

Post a Comment

<< Home