Wednesday, August 30, 2006

விளக்கமா? மழுப்பலா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அறிவை அடகு வைத்துள்ள ததஜவின் பொய்யை உரத்துக் கூறும் உமர், சுனாமி திருடர்களுக்கு ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார்.

அந்த விளக்கத்தைப் படித்தாலே தறுதலை கூட்டம் ததஜவினர், எந்த அளவுக்கு மாங்காய் மடையர்கள் என்பதனை விளங்கிக் கொள்ளலாம்.

தவ்ஹீத் வியாபாரி கிரிமினல் பிஜேவின், கிரிமினல் கூட்டம் ததஜ, ஆழிப் பேரலையின் பெயரால் அமுக்கிக் கொண்ட பெருந்தொகையை, அவர்கள் வெளியிட்ட (கள்ள)கணக்கின் மூலமாகவே பகிரங்கப்படுத்திய கனவான்களின் கேள்விகளுக்கு விளக்கம் என்ற பெயரில் மழுப்பி புலம்பியுள்ளார் திருவாளர் உண்மையை மறைத்துக் கூறும் கிரிமினல் உமர்.

சுனாமி நிதியில், கிரிமினல் கூட்டம் ததஜ சுருட்டிக் கொண்ட தொகை, கணக்கிலடங்காததாக இருந்தாலும், வெளியிடப்பட்ட (கள்ள) கணக்கின் அடிப்படையில் எழுந்த கேள்விகள்:

1) சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட தொகையில், களவாடிய பத்திரிக்கை நஷ்டத்தை ஈடுகட்ட ரூ. 2 இலட்சம் ஒதுக்கீடு - எந்த அடிப்படையில் ஹலாலானது.

2) ஜனவரி 2005 முதல் வாரம் முதல் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட (குண்டர்களுக்கு) தொண்டர்களுக்கு, மார்ச் 2005 க்குப் பின் முடிவான சீருடை வழங்க எப்படி நிதி ஒதுக்கப்பட்டது.

3) விளம்பரம், வினியோகம், இதர செலவுகளை மறுமையை நம்பாத எத்தனையோ இயக்கங்கள் (அ) தனி நபர்கள் கூட தாமே ஏற்றுக் கொண்ட நிலையில் - உலக சரித்திரத்தில் முதன் முறையாக - எல்லாவற்றிற்கும் (கள்ள) கணக்கெழுதி பொருளாதாரத்தை சுரண்டிக் கொண்டது - எந்த வகையில் நியாயமானது.

(இதற்கு பதிலளித்த (?) வகையில், தாங்கள் தவ்ஹீதைச் சொன்னாலும், சமுதாயப்பணிகளை செய்வதாக சொல்லிக் கொண்டாலும், கூலி வாங்காமல் ஒன்றும் செய்ததில்லை - செய்வதில்லை - செய்யப் போவதுமில்லை என ஒப்புக் கொண்ட உமருக்கு நன்றி!)

இப்படி முன்வைக்கப்பட்ட எந்த கேள்விக்கும் முறையான பதில் இல்லாமல் மழுப்பியதன் மூலம் கிரிமினல் பிஜே தலைமையிலுள்ள கிரிமினல் கூட்டம் ததஜவே சுனாமி திருடன்கள் என எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

உண்மை தவ்ஹீத் வாதிகளே! சுய சிந்தனையுள்ள முஸ்லிம்களே சிந்திப்பீர்.

வஸ்ஸலாம்.

ராவுத்தர் 31.08.2006

0 Comments:

Post a Comment

<< Home