Saturday, October 21, 2006

ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

உண்ண மறுத்தன வாய்கள்
உறங்க மறந்தன விழிகள்
ஓதிக் கிடந்தது நாவு
உலர்ந்து போயின உதடுகள்

ஈய்ந்து சிவந்தன கைகள்
எரிந்து போயின பாவங்கள்
புதிதாய் பிறந்தோம் ரமளானால்
பூரித்து மகிழ்வோம் இந்நன்னாளில்

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அபூஅப்துல்லாஹ்

(என்றோ எழுதியது.)

0 Comments:

Post a Comment

<< Home