Monday, July 02, 2007

தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம்

சென்னை, ஜூன் 30: தமிழ்நாடு தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி வெளியிட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் 6 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 62 வயது வரை இப்பதவியில் இருக்கலாம்.

டி. சங்கரலிங்கம், (சிவில் நீதிபதி, சென்னை), பேராசிரியர் கே. லட்சுமணன் (பெரியார் கல்லூரி, திருச்சி), எம். ஷோபினி (முன்னாள் துணைப்பொது மேலாளர், ரிசர்வ் வங்கி), பி.எஸ். முகம்மது அலி ஜின்னா (தலைமைப் பொறியாளர் (ஓய்வு) சென்னை), பேராசிரியர் சேவியர் ஜேசு ராஜா (லயோலா கல்லூரி, சென்னை).

நன்றி : தினமணி

(குறிப்பு: தமிழ்நாடு தேர்வாணைய உறுப்பினராக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பி.எஸ்.முகம்மது அலி ஜின்னா (தலைமைப் பொறியாளர் (ஓய்வு) சென்னை) அவர்கள் இடம் பெற்றிருப்பது சந்தோசமான செய்தி.)

0 Comments:

Post a Comment

<< Home