Thursday, June 21, 2007

பிஜேவின் மூக்கை உடைத்த ITJ முபாஹலா

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

சத்தியத்திற்காக போராடும் போது சாமானியனும், சக்தி வாய்ந்த எதிரியை வீழ்த்துவதும், சத்தியத்திற்கு எதிராக இறங்கும் போது சக்தி வாய்ந்தவர்கள் கூட சாமானியர்களிடம் மண்டியிட்டு மண்ணை கவ்வுவதும் நாம் அறிந்த ஒன்று தான்.


அன்று மதுரையில் சாமானியனாக இருந்த ஜனாப் பி.ஜெய்னுலாபிதீன், மிகச்சிறந்த அறிஞராக அறியப்பட்ட திரு.ஜெபமணியுடன் விவாதத்தில் ஈடுபட்ட சமயம், சத்தியத்திற்காக போராடியதால் அல்லாஹ் அந்த கொள்கைக்கு வெற்றியளித்தான்.

ஆனால் அவரோ அது தனிப்பட்ட தமது வாதத்திறமையால் பெறப்பட்டதாக கர்வம் கொண்டார். அந்த கர்வம் படிப்படியாக வளர்ந்து தலைக்கனம் அதிகமானதால், அதே ஜெயினுலாபிதீன் சமீபத்தில் களியக்காவிளையில் மார்க்கத்தை எவர் சரிவர புரிய வில்லை என இதுகாறும் சொல்லி வந்தாரோ அத்தகையோரிடம் கூட தோல்வியை தழுவ நேர்ந்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவதற்குள்ளாகவே பீஜேயின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் அல்லாஹ் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளான். அழிவை நோக்கி அவரது பாதை பயணிக்கிறது என்பதனை கடலூர் சம்பவங்கள் மூலம் அறிவுள்ளவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

பிஜேவைப் பொறுத்த வரை ஒன்று விவாதம் இல்லாவிட்டால் முபாஹலா இவற்றில் ஒன்றைத்தான் எடுத்ததற்கெல்லாம் முன் வைப்பார்.

தமிழ் சமூகம் இதுகாறும் இவற்றில் இவருக்கு பலமுள்ளதாகவே எண்ணி ஏமாந்து வந்தனர்.

இவற்றைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட இலாஹி போன்றவர்கள் பல முறை அழைத்தும் விவாதித்திற்கோ, முபாஹலாவிற்கோ பிடி கொடுக்காமல், ஒடி ஒளிந்ததோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பி தனது அடிவருடிகளை குஷிபடுத்தி வந்தார்.

இந்த வகையில் கடலூர் ITJ காரர்களை பாராட்டத்தான் வேண்டும். ஏனெனில் முதலாவதாக காலதாமதம் செய்யாமல் பீஜேவை சந்திக்கு இழுத்து வந்து விட்டனர். தவிரவும், அவரது வழமைப்படி சமாதானம் பேசிய போதோ அல்லது நடுவரை விலைக்கு வாங்க முயற்சித்த போதோ, எதற்கும் அசராமல் தங்களுடைய நிலையில் உறுதியாக இருந்துள்ளனர்.

அதனால் தான், இன்று ITJ காரர்களை விட அதிக சக்தி பெற்றிருந்தும், தவறான கொள்கைக்காக வரிந்து கட்டி நின்றதால், சாமானியர்களான ITJ காரர்களின் முன் பிஜேவின் சத்தியம்(?) சந்தி சிரித்து விட்டது.

முபாஹலாவில் பீஜே மூக்குடைபட்டது எதனால்?

முதலாவது, பீஜேவின் தரப்பில் எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை.

கடலூர் ITJ ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தின் குற்றச்சாட்டு பாக்கர் விஷயத்தில் பீஜே கூறியது பொய்யா? அல்லது பாக்கர் விஷயத்தை பாதிப்பில்லாமல் மூடி மறைக்க திரை மறைவில் ஏதேனும் பேரம் நடந்ததா.

ஒன்று கோவில்பட்டி பஸ் விஷயமே நடைபெறவில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டும். அதற்கு சாத்தியமில்லை. பஸ் விஷயத்தை எல்லாவிதமான பில்ட் அப்புகளுடன் சேர்த்து பார் முழுவதும் பரப்பியாகி விட்டது. எனவே இதற்கு சாத்தியமில்லை என்றாகிப் போனது.

சரி நடந்தது உண்மைதான். அதற்காகவே அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டோம். தவறு செய்தால் தலைமை நிர்வாகியாக இருந்தாலும் தயங்காமல் நடவடிக்கை எடுப்போம். ஏனெனில் நாங்கள் கடைந்தெடுத்த தவ்ஹீத்வாதிகள் என்று தம்பட்டமும் அடித்தாகி விட்டது.

ஆனால் அப்புறம் தானே புரிகிறது. பாக்கர் என்பவர் பேசாமல் ஒதுங்கி விடும் ரகமல்ல. மாறாக, கீழே தள்ளினால் நமது காலையே வாரிவிடும் கருணையுள்ளவர் என்பது, பாக்கர் துபாய் சென்றபின் பீஜேக்கு புரிந்துள்ளது.

இது வரை சம்பாதித்து வைத்த கண்ணியம் போனாலும் பரவாயில்லை, ஆனால் இடையில் கிடைத்த கரன்ஸிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக் கூடாது என அவசர முடிவெடுத்து, அதற்காகவே செயற்குழுவைக் கூட்டி, பொதுக்குழு கூட்ட முடியவில்லை என பொய்யான காரணம் கூறி நடித்து பாக்கருக்கு மீண்டும் முடி சூட்டினார்.

அதுவரை பீஜேயின் பித்லாட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் வெளுத்ததெல்லாம் பால் என நம்பிக் கொண்டிருந்த கடலூர்காரர்கள் கலகம் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

இலாஹி அளவிற்கு ஆரம்பகால தவ்ஹீத் வரலாறோ, ஆரம்ப கால பீஜேயின் வரலாறோ இந்த கடலூர்காரர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என எண்ணினாரோ அல்லது முஜீபுர்ரஹ்மான் உமரி போன்று இவர்கள் குர்ஆன் ஹதீஸில் புலமைபெற்றிருக்க வாய்ப்பில்லை என எண்ணினாரோ தெரியாது. ஆனால் பீஜே அவசரப்பட்டு அவர்களை வீழ்த்த சதித்திட்டம் தீட்டினார். ஆனால் வல்ல அல்லாஹ் அவர் வெட்டிய குழியில் அவரையே விழச் செய்து விட்டான்.

இந்த முபாஹலாவிற்கு தனது தரப்பு ஒருங்கிணைப்பாளராக பீஜே தெரிவு செய்த நபர் இதே பீஜேவால் காமந்தகன் என பட்டம் சூட்டப்பட்ட கோவை ஜாபர் அதாவது புறா, அதாவது நந்தினி விஷயமாக பாக்கர் நடந்து கொண்ட விதத்தை முபாஹலா செய்ய, சியாமளாவோடு சல்லாபித்த புறா.

இந்த தேர்வே இவருடைய தரப்பில் நியாயமோ நீதியோ இல்லையென வெட்டவெளிச்சமாக்கும் நிலையில் இவருடைய கண்ணியம் காற்றில் பறக்காமல் என்ன செய்யும்.

பீஜேவின் தோல்வி என்பது, கடலூர் ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் முபாஹலாவிற்கு முன்பே வெளிப்பட்டு விட்டது. ஆம். இந்த முபாஹலா அழைப்புக்குப்பின் அவசர அவசரமாக தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், ஏதுமறியா பொதுமக்களை திசை திருப்புவதற்காகவும் போயஸ் தோட்டத்தில் அறுவடை செய்த பணப்பயிரைப் பாய்ச்சி ஆட்களை திரட்டி பலம் காட்டும் அரசியல்வாதி அவதாரம் எடுத்தாரே அப்பொழுதே இந்த பீஜேவிடம் பித்தலாட்டத்தைத் தவிர வேறொன்றுமில்லை என பெரும்பாலானவர்களுக்கு புரிந்து விட்டது.

அதாவது, பாக்கரை வெளியே தள்ளியபின் கடலூர் நிர்வாகிகள் உள்ளிட்ட குழுவிடம் பேசிய பொழுது, பாக்கர் நந்தினியோடு என்னஎன்ன சல்லாபங்களில் ஈடுபட்டிருப்பார் என விளக்கமாக விரசமாக பேசினார்.(ஆடியோவிற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.)

அதே பீஜே, பாக்கரின் கிடுக்கிப்பிடியில் தப்பிக்க முடியாமல், அந்த செயற்குழுவைக்கூட்டி மீண்டும் பாக்கருக்கு முடிசூட்டியபின் பேசிய பொழுது அவரையும் அறியாமல், ஒரு உண்மையை ஒத்துக் கொள்கிறார்.

அதாவது, 2004 இல் தமுமுகவிலிருந்து கிடைத்ததை அபகரித்துக் கொண்டு ஓடிய பொழுது பாக்கரும் அவர் வழி நடந்தார். அந்த தருணத்தை நினைவு கூறும் பீஜே, கூறுவதைக் கேளுங்கள். (வீடியோ)

அதாவது, பாக்கர் மட்டும் இல்லையென்றால் அன்றைக்கு நான் யார்? எனக்கு என்ன இயலும். கொஞ்சம் மக்கள் ரசிக்கும் படி பேசுவேன். இதைத்தவிர என்னால் என்ன இயலும்... .. ..

இப்படியாகப் போகிறதல்லவா. இதன் மூலம் பீஜே ஒப்புக் கொள்ளும் விஷயங்கள்.

1. ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரியாவிற்கு போட்டியாக, தனக்கென மூன் பப்ளிகேஷன் ஆரம்பித்தது போல், பாக்கருக்கு போட்டியாக மூன் கிரியேஷன்ஸ் ஆரம்பிக்கப்படாத நிலையில் தன்னை சந்தைப் படுத்த பாக்கரை விட்டால் வேறு நாதியில்லை.

2. பாக்கர் உடன் இல்லையென்றால், தான் தமுமுகவிலிருந்து சுருட்டிய சொத்துக்களை அனுபவிக்க இயலாது. எனவே தான் தமுமுகவின் பொருளாளராக இருந்த பாக்கரை பக்கத்தில் வைத்துக் கொண்டார். பாக்கர் இல்லாவிடில் தமுமுக சொத்துக்களை சுருட்டியிருக்க முடியாது.

3. தவ்ஹீது என்று தெருவெல்லாம் கூப்பாடு போட்டதெல்லாம் சும்மா. பாக்கரை வைத்துத்தான் பணம் பார்க்க வேண்டியிருந்தது.

4. இதே காரணத்தால் தான் ஒய்.கே.மேன்சன் விவகாரத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து உண்மைகளை மூடி மறைத்தது.

5. தவ்ஹீது என்று போலியாக கூறினாலும், அதனை நம்பி வந்த அறிஞர்களால் மவ்லவிகள் ததஜ வளர்ச்சி பெறவில்லை. மாறாக தரங்கெட்ட செயல்களில் ஈடுபட்டாலும் பாக்கர் தான் பக்கபலமாக இருந்தார் என்று சான்று அளிக்கிறார்.

இவையும் இவை போன்ற பல விஷயங்களையும் கேட்ட பொழுதே இவர் தனது பொருளாதார பாதுகாப்பிற்காக பாக்கரை தூக்கிப் பிடிக்கிறார் என பலருக்கும் புரிந்து விட்டது.

கடலூரில் மூக்குடைபட்டாலும் முழு சரீரமும் கிழிந்து தொங்குவது வரை அவரையே சார்ந்திருப்போம் என இன்னமும் சிலர் சொல்லப் போகிறார்களா.

பொறுத்திருந்து பார்ப்போம்.

ராவுத்தர் 21.06.2007

2 Comments:

At 6:38 AM, Anonymous Anonymous said...

Anbu Sagotharargalukku
Assalamu Alaikkum Varah

Ganniyamaana Petrorgalukku
PJ asai nayagi NAJMUNNISHA, S.M.Bakerin kaama veriyai theerthuvaikkum NANDHINI ponrawargal irukkum kallooriyil vungal kulanthaigalaa? Ivargalin kattuppaattil vungal kulanthaigal thodarnthu intha kallooriyil irunthaal, Vungal kulanthaigalum yenraavathu orunaal, yaarukkaavathu (or Ivargalin palarukku) NANDHINI yaaga maarividum kolathai paarppirgal. POLICE RAID vanthu pidithuvittaal "ALAGIGAL KAITHU" enru vungal kulanthaigalin padamum (photo) thinasari seithithaalgalil varum kolathai paarkkavaa vendum? Ivargal solvathuthaan sari enru THOWHEED enru thannai sollikolbavargal thangalin kulanthaigalai panayamaakkividavendaam.
ALLAH kaappaatruvaan

Kadalore MUBAHALA VIDEO CD 26/06/07 il vantha tmpolitics.net enra website il parungal. En ponra sagotharargalukku Islam markatthai thooya wadivil solgirom enru wantha PJ, Shamsul Luha, Baker, Sulaiman, Al Thafi, Rahmathullah ponrawargalin seyalai parungal, Abdul rahman firdausi enra Cinema mogam kondavar eppadi ellam paattu paaduvaar enbathai avar pesiya CD il Parungal. Kovai Rahmathullah Enra munaafikkai, mosadithanathai & pombalaiyai EGATHUVAM April (or) May-07 ithalgalai parungal. Inimelum ivargal pinnaal sellum, THOWHEED waathi enru sollum sagotharargal irunthaal thirutthikollungal. Avargalidem suya sinthanaiyudan ethir kelvi ketka katrukollungal. Ivargalin pechai mattum kettuvittu ithuthaan islaam enru matravargalidam solli neengal kutravaaligalaaga maarividaathirgal. Allah anaithaiyum arinthavanaaga irukkiraan. Ellaarum manithargal thaan enraalum intha alawukku tharam kettavargalaaga irukka koodaathu. Ivargalin Pechai mattum kettuvittu ithuthaan islaam enru sollum avargalin pinnaal irukkum THOWHEED waathigalum tharam kettavargalthaan. Manithargalukku aaraam arivu pagutharivu irukkirathu. Anaal thaan mattum THOWHEEDWAATHI matravargal BITH'ATH WAATHI enru sollum manithargalukku intha arivu irukkirathaa? enru theriyavillai.

POMBALAI porukkigalaaga irukkum PJ, Baker & Abdul Rahman Firdausi ponra kaama kayawargalin kattuppaattil irukkum kalloorigalukku thangalin kulanthaigalai, ivargalin akkiramam therinthum anuppum petrorgalaaga neengal iruppeergalaanaal, wungalaivida keduketta, keeltharamaana & kaama kaliyaattangalukku peyarpona petrorgal enra saathanaiyai vungalaivittum yaarum parithuvida mudiyaathu. Allah vai anjikollum petrorgalaaga, Thannudaya Kulanthaigalukku nalvalikaattum petrorgalaaga, Isalam Markathin peyarai solli kaama kaliyaattangal nadathikondirukkum PJ, Baker & Abdul Rahman Firdausi ponravargalidem irunthum Avargalin kattuppaattil irukkum kalloorigalukku thannudaya kulanthagalai anuppaamal kadamai unarvodu nadakkum petrorgalaaga ALLAH nammai yerpaduthi tharavendum.

Anbullamkonda islamiya sagotharargalukku, ennidam tamil type wasathi illaathathaal ippadi type panni irukkiren. Mannithukollungal. Ithai tamil type seithu vungaludaiya websitegalil veliyidungal. Vungalukku therinthavargalidem, vungal vookaarargalidemum solli ALLAH anaithaiyum arinthavanaaga irukkiraan enru sollividungal.

Enakku pathilum anuppungal Insha Allah

Wassalam

Shahadullah
Dubai

 
At 2:30 AM, Blogger முத்துப்பேட்டை said...

அன்புச் சகோதரர் சாஹதுல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க அவரது கமெண்ட் தமிழில் தரப்படுகிறது.

அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

கண்ணியமான பெற்றோர்களுக்கு,

பிஜே ஆசை நாயகி நஜ்முன்னிசா, எஸ்.எம்.பாக்கரின் காம வெறியை தீர்த்து வைக்கும் நந்தினி போன்றவர்கள் இருக்கும் கல்லூரியில் உங்கள் குழந்தைகளா? இவர்களின் கட்டுப்பாட்டில் உங்கள் குழந்தைகள் தொடர்ந்து இந்த கல்லூரியில் இருந்தால், உங்கள் குழந்தைகளும் என்றாவது ஒருநாள், யாருக்காவது (அல்லது இவர்களின் பலருக்கு) நந்தினியாக மாறிவிடும் கோலத்தை பார்ப்பீர்கள். போலீஸ் ரெய்டு வந்து பிடித்து விட்டால், 'அழகிகள் கைது' என்று உங்கள் குழந்தைகளின் படமும் (போட்டோ) தினசரி செய்திகளில் வரும் கோலத்தை பார்க்கவா வேண்டும்? இவர்கள் சொல்வது தான் சரி என்று தவ்ஹீத் என்று தன்னை சொல்லிக் கொள்பவர்கள் தங்களின் குழந்தைகளை பணயமாக்கி விட வேண்டாம். அல்லாஹ் காப்பாற்றுவான்.

கடலூர் முபாஹலா வீடியோ சிடி 26.06.2007 ல் வந்த வஅpழடவைiஉள.நெவ என்ற வெப்சைட்டில் பாருங்கள். என் போன்ற சகோதரர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தில் தூய வடிவில் சொல்கிறோம் என்று வந்த பிஜே, சம்சுல்லுஹா, பாக்கர், சுலைமான், அல்தாபி, ரஹ்மத்துல்லாஹ் போன்றவர்களின் செயலை பாருங்கள், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி என்ற சினிமா மோகம் கொண்டவர் எப்படியெல்லாம் பாட்டுப் பாடுவார் என்பதை அவர் பேசிய சிடியில் பாருங்கள். கோவை ரஹ்மத்துல்லாஹ் என்ற முனாபிக்கை மோசடிதானதை (மற்றும்) பொம்பளையை ஏகத்துவம் ஏப்ரல் (அ) மே 2007 இதழ்களை பாருங்கள்.

இனிமேலும் இவர்கள் பின்னால் செல்லும், தவ்ஹீத்வாதி என்று சொல்லும் சகோதரர்கள் இருந்தால் திருந்திக் கொள்ளுங்கள். அவர்களிடம் சுய சிந்தனையுடன் எதிர் கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுங்கள். இவர்களின் பேச்சை மட்டும் கேட்டு விட்டு இதுதான் இஸ்லாம் என்று மற்றவர்களிடம் சொல்லி நீங்கள் குற்றவாளிகளாக மாறிவிடாதீர்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான். எல்லோரும் மனிதர்கள் தான் என்றாலும் இந்த அளவுக்கு தரம் கெட்டவர்களாக இருக்க கூடாது. இவர்களின் பேச்சை மட்டும் கேட்டு விட்டு இதுதான் இஸ்லாம் என்று சொல்லும் அவர்களின் பின்னால் இருக்கும் தவ்ஹீத் வாதிகளும் தரம் கெட்டவர்கள் தான். மனிதர்களுக்கு ஆறாம் அறிவு பகுத்தறிவு இருக்கிறது. ஆனால் தான் மட்டும் தவ்ஹீத்வாதி மற்றவர்கள் பித்அத்வாதி என்று சொல்லும் மனிதர்களுக்கு இந்த அறிவு இருக்கிறதா? என்று தெரியவில்லை.

பொம்பளை பொறுக்கிகளாக இருக்கும் பிஜே, பாக்கர் மற்றும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி போன்ற காம கயவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லூரிகளுக்கு தங்களின் குழந்தைகளை இவர்களின் அக்கிரமம் தெரிந்தும் அனுப்பும் பெற்றோர்களாக நீங்கள் இருப்பீர்களானால், உங்களை விட கேடுகெட்ட கீழ்தரமான மற்றும் காம களியாட்டங்களுக்கு பெயர் போன பெற்றோர்கள் என்ற சாதனையை உங்களை விட்டும் யாரும் பறித்து விட முடியாது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளும் பெற்றோர்களாக, தன்னுடைய குழந்தைகளுக்கு நல்வழிகாட்டும் பெற்றோர்களாக, இஸ்லாம் மார்க்கத்தின் பெயரைச் சொல்லி காம களியாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பிஜே, பாக்கர், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி போன்றவர்களிடம் இருந்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லூரிகளுக்கு தன்னுடைய குழந்தைகளை அனுப்பாமல் கடமை உணர்வோடு நடக்கும் பெற்றோர்களாக அல்லாஹ் நம்மை ஏற்படுத்தி தரவேண்டும்.

அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய சகோதரர்களுக்கு, என்னிடம் தமிழ் டைப் வசதி இல்லாததால் இப்படி டைப் பண்ணி இருக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். இதை தமிழ் டைப் செய்து உங்களுடைய வெப்சைட்களில் வெளியிடுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களிடம், உங்கள் ஊரார்களிடமும் சொல்லி அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான் என்று சொல்லிவிடுங்கள்.

எனக்கு பதிலும் அனுப்புங்கள். (உங்களின் ஈமெயில் எங்களிடம் இல்லை என்பதால் நாங்கள் உங்களுக்கு அனுப்ப முடியவில்லை)

வஸ்ஸலாம்

சாஹதுல்லாஹ்

துபை

 

Post a Comment

<< Home