Wednesday, August 29, 2007

ஐஸ் புரூட் சாப்பிடலாம் - பிஜேயின் ஃபத்வா

ஐஸ்புரூட் பத்வா புகழ் பிளாக் இண்டியன் பி.ஜெ.யின் மலேசியாவில் நடந்தது என்ன?


தொண்டியப்பாவை வைத்து வளைகுடாவில் நடந்தது என்ன? அலாவுதீனை வைத்து இலங்கையில் நடந்தது என்ன? என்று டி.வி.க்களில் நிகழ்ச்சி நடத்தியவர் ஐஸ்புரூட் பத்வா புகழ் பி.ஜெ. அவர் இப்பொழுது மலேசியாவில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் இஸ்லாமிய பிரச்சார(?)க் கூட்டம் நடத்தி வருகிறார். அதை டி.வி.க்களிலும் ஒளிபரப்பி வருகிறார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு என வசூலிக்கப்பட்ட பணத்தை இவர்களது வரட்டு கவுர பிரச்சனைகளை சரிகட்டுவதற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

அவர்களுக்குள் அவர்களது ஜமாஅத்தார்களுக்குள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்ட இவர்கள் மன்னிப்புக் கேட்டு விடுதலையானார்கள். இந்த உண்மைச் செய்திகளை வெளியிட்டதற்காக beauty girl <BEAUTY_AUNTY@YAHOO.COM>என்ற மெயில் ஐ.டி.யை உருவாக்கி அதிலிருந்து நமக்கு அசிங்கமான வார்த்தைகளால் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். செக்ஸ் வியாபாரிகள் கூட எழுதத் தயங்கும் வார்த்தைகளால் அவர்களது ஆத்திரத்தை கொட்டி தீர்த்துள்ளார்கள். அதைப் படித்துப் பார்த்த நண்பர் ஒருவர் அவர்களுக்குள் அவர்களது ஜமாஅத்தார்களுக்குள் செய்து கொண்டிருக்கும் அந்த செக்ஸைத்தான் அவர்களது குடும்பத்தாரை அவர்களது தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் எப்படியெல்லாம் பயன்படுத்த கொடுத்துள்ளார்கள் என்பதைத்தான் எழுதி அனுப்பி உள்ளான் என்றார்.

இந்த மெயில் சவுதி அரேபியா, ரியாத்தில் இருந்து .அதிரை ஃபாருக் மற்றும் முத்துப்பேட்டை பரக்கத் அலி உபோயோகப்படுத்தகின்ற அதே கம்யுட்டரில் இருந்துதான் வெளியாகி உள்ளது. அநேகமாக இது ததஜ வின் ரியாத் ஆஃபிஸ் கம்யுட்டர் ஆக இருக்கும் என்பது எனது எண்ணம் என ஒரு சகோதரர் அடையாளம் காட்டி உள்ளார்.

ஐஸ்புரூட் அண்ணன் பி.ஜெ.யால் ஜீரணிக்க முடியவில்லை.

பாக்கர் பி.ஜெ. ஆகியவர்களின் கனவு ராணி நந்தினி விஷயத்தில் பாக்கர் சொன்னதை வெளியிடாமல் இருந்தோம். ஆபாச மெயில் அனுப்பி உள்ளதால் வெளியிட உள்ளோம். முன்னதாக நக்கீரன் பற்றிய ஒரு செய்தி. 2007 ஆகஸ்டு 29 நக்கீரன் பத்திரிக்கையில் 36, 37 ஆகிய இரு பக்கங்களில் ஜைனுல்லாபிதினுக்கு கை விலங்கு! மலேசியா போலீஸ் அராஜகம் என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

மலேசியா போலீஸ் அராஜகம் என்று பி.ஜெ.க்கு ஆதரவாகத்தான் தமிழன் என்ற முறையில் அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள். இருந்தாலும் ஜைனுல்லாபிதினுக்கு கை விலங்கு! என்ற செய்தியை ஐஸ்புரூட் அண்ணன் பி.ஜெ.யால் ஜீரணிக்க முடியவில்லை.

ஆத்திரம் அடங்காத ஐஸ்புரூட் அண்ணன் பி.ஜெ.

ஆத்திரமடைந்த ஐஸ்புரூட் அண்ணன் பி.ஜெ. செய்திகளை தொகுத்து எழுதிய நக்கீரன் நிருபர் இளையசெல்வன் அவர்களுக்கு போன் போட்டு மிரட்டியுள்ளார். ஜைனுல்லாபிதினுக்கு கை விலங்கு! என்று எழுதியுள்ளாயே எனக்கு கை விலங்கு போட்டதை நீ கண்ணால் பார்த்தயா? என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. நான் யார் என்று காட்டுகிறேன் பார். உனக்கு நான்தான் ஆப்பு வைக்கப் போகிறேன் பார் என்று சகட்டு மேனிக்கு வார்த்தைகளை கொட்டி உள்ளார். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத ஐஸ்புரூட் அண்ணன் பி.ஜெ. தனது அடியாட்களிடம் நக்கீரன் நிருபர் இளையசெல்வன் கை, கால்களை எடுத்து விடுமாறு உத்தரவு போட்டு உள்ளார்.

அது என்ன ஒரு வகையிலே போலீஸ்?

வெளியூர் சென்றிருந்த நாம் 27.8.07 அன்று இரவு 10.45க்கு வீட்டினுள் நுழைகிறோம். அப்பொழுது போன் செய்த ஒரு கண்ணியவான் விண் டி.வி. பாருங்கள் என்றார். உடனே பார்த்தோம் பாக்கர் கூப்பாடு போட்டுக் கதை விட்டுக் கொண்டிருந்தார். அதற்கு முன் என்ன என்ன கதைகளை விட்டாரோ தெரியவில்லை. நாம் டி.வியை ஆன் செய்தபொழுது அவர் விட்ட கதையை பாருங்கள். ஷஷகரக்டா வந்து இறங்குகிறான். போலீஸ் இல்லே. போலீஸ் என்று சொல்லிக் கொண்டு. போலீஸையும் மப்டியில் வைத்துக் கொண்டு.. அவர் ஒரு வகையிலே போலீஸ். போலீஸ் ஹெட் குவாட்டர்ஸ்ஸுக்கு வாருங்கள் என்றார் பாக்கரின் இந்த வார்த்தையிலிருந்து என்ன விளங்குகிறது. வந்தது போலீஸ் என்கிறாரா? போலீஸ் இல்லை என்கிறாரா? அது என்ன ஒரு வகையிலே போலீஸ்? இதையெல்லாம் சிந்திக்கத் தெரியாத த.த.ஜ.தக்லீத் கூட்டம் ஆ என வாய் பிளந்த வண்ணம் கேட்டுக் கொண்டு அல்லாஹு அக்பர் கோஷம் போடுகிறது.

பாக்கரே வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.


21ஆம் தேதிதான் கைது செய்தார்கள். 20ஆம் தேதியே கைது செய்து விட்டதாக பரப்பி விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் பாக்கர். 20ஆம் தேதி ஒரு வீட்டில் கெட்டு கெதர் மாதிரி நிகழ்ச்சிக்கு போலீஸ் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களிடம் அந்தப் பெண் பி.ஜெ.யை அரஸ்டு செய்யக் கூடாது. என்னை அரஸ்டு செய்யுங்கள் என்றார். பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி போனார்கள். இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய வரவில்லை விருந்துக்குத்தான் வந்தார்கள் என்று அந்தப் பெண் சொன்னார் என்றும் பாக்கர் கூறுகிறார். 20ஆம் தேதி இரவு 9 (இந்திய நேரம் மாலை 6.30) மணிக்கு அரஸ்டு செய்யப்பட்ட பி.ஜெ. இரவு நடுநிசி 2 மணிக்கு ஜாமீனில் விடப்பட்டுள்ளார். நடுநிசியில் ஜாமீனில் வந்தவர்களிடம் 21ஆம் தேதி காலை சுபுஹு தொழுது விட்டு சென்னையிலிருந்து போன் போட்டு கேட்டுள்ளனர். என்ன சொல்லி இருக்க வேண்டும் ஜாமீனில் இருக்கிறோம் என சொல்லி இருக்க வேண்டும். அதை மறைத்து கைது செய்யவில்லை என பொய் கூறினோம் என பாக்கரே வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

பிளாக் இண்டியன் முத்திரை குத்தி நாடு கடத்த உத்தரவிட்டார்.

சிறைக்கு அஞ்சிய சின்னத்திரை சிங்கம் பி.ஜெ. நான் சுன்னத் ஜமாஅத் என்று கூறி இருக்கிறார். இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய வரவில்லை விருந்துக்குத்தான் வந்தேன் என கூறி இருக்கிறார். மலேசிய நாட்டின் சட்டம் தெரியாமல் நடந்ததற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். தமிழகத்தில் பிரபலமான மத குரு என்பதால் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலை செய்ய வேண்டி இருக்கிறார். அதன் பிறகுதான் அவரை மன்னித்த நீதிபதி பாஸ்போர்ட்டில் பிளாக் இண்டியன் முத்திரை குத்தி நாடு கடத்த உத்தரவிட்டார். இதையெல்லாம் மறைத்து சென்னையில் வந்து வீரம் பேசுகிறார்.

அந்த பாஸ்போர்ட் நம்பரில் எந்த நாட்டு விஸாவும் வெளியாகாது.

பாக்கரும் பி.ஜெ.யும் சேர்ந்து விடும் கதைகள் உண்மையாக இருந்தால் பி.ஜெ. பாஸ்போர்ட்டில் ஏன் பிளாக் இண்டியன் முத்திரை குத்த வேண்டும். பி.ஜெ. பாஸ்போர்ட்டில் பிளாக் இண்டியன் முத்திரை குத்தவில்லை என்று அவர்கள் மறுத்தால் அதற்கு ஆதாரமாக பி.ஜெ. பாஸ்போர்ட் காப்பியை அவர்கள் சைட்டில் வெளியிடட்டும் பார்ப்போம். பி.ஜெ. பாஸ்போர்ட்டில் மலேசிய அரசு பிளாக் இண்டியன் முத்திரை குத்தி விட்டதால் இனி அந்த பாஸ்போர்ட் நம்பரில் எந்த நாட்டு விஸாவும் வெளியாகாது. எனவே இந்த பாஸ்போர்ட்டை காணவில்லை என்று கூறி பி.ஜெ.க்கு புதிய பாஸ்போர்ட் எடுப்பது சம்பந்தமாக ஆலோசித்து வருகிறார் என்பதுதான் உண்மை.

கடலூர் முபாஹலாவில் பி.ஜெ. கூறியதை அனைவரும் அறிவீர்கள்.

ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறியது. இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது என்று கடலூர் முபாஹலாவில் பி.ஜெ. கூறியதை அனைவரும் அறிவீர்கள்.

நந்தினியிடம் ஜொள்ளு விட்டு பி.ஜெ. பேசி இருக்கிறார்.

பாக்கர் என்ன கூறி இருக்கிறார் தெரியுமா? இந்த பொம்பளைங்க விஷயத்திலாவது பி.ஜெ. நல்லவராக இருப்பார் என்று பார்த்தேன். அதிலும் ஸீரோதான். மாடலிங் கேர்ள் நந்தினியிடம் பி.ஜெ. எப்படி பேசி இருக்கிறார் தெரியுமா? பாக்கருக்கு உடம்பெல்லாம் வியாதி பார்க்கத்தான் எடுப்பா இருப்பார். நீ அவரைப் போய் விரும்புகிறாயே. எனக்கு பாக்கரை விட 2 வயதுதான் கூடுதல்தான். ஆனால் நான் திடகாத்திரமானவன் என்று நந்தினியிடம் ஜொள்ளு விட்டு பி.ஜெ. பேசி இருக்கிறார் என்று பாக்கர் கூறி இருக்கிறார். பாக்கர் கூறிய இதை நம்பகமான ஒருவர் நம்மிடம் கூறினார்.

என்ன ஐஸ் புரூட்டை சொல்றேன் புரியுதான்னு?

பாக்கர், பி.ஜெ.யுடன் இன்னொருவர் இருக்க காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது பி.ஜெ. பாக்கரிடம் என்ன அந்த பெண்ணிடமிருந்து போனே வரவில்லை என கேட்டிருக்கிறார். அதற்கு பாக்கர் போன் போட்டு கேள்வி கேட்டது. என்ன கேள்வின்னா? ஐஸ் புரூட் சாப்பிடலாமா? என்ன ஐஸ் புரூட்டை சொல்றேன் புரியுதான்னு செக்ஸியா கேள்வி கேட்கிறது என்று கூறி இருக்கிறார். அதற்கு பி.ஜெ. சாப்பிடலாம் என பத்வா வழங்கி இருக்கிறார். இதை இன்னொரு நம்பகமான ஒருவர் நம்மிடம் கூறினார்.

5 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி இருக்கிறேன்.

பி.ஜெ. சம்பந்தமான இந்த உண்மைகளை நாம் நமது பெயரிலேயே வெளியிடுகிறோம். இதை மறுக்கும் பி.ஜெ. வகையறாக்கள் நமக்கு அசிங்கமான மொட்டைக் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அசிங்கமானவர்கள் பொம்பளை பொறுக்கிகள். அவர்கள் நடத்தும் மதரஸாக்கள் ஆண் பெண் எதுவாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளின் கற்பை பேண விரும்புபவர்கள் அங்கே சேர்க்கக் கூடாது என்று 5 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி இருக்கிறேன். வெளிநாடுகளுக்கு செல்லும் பி.ஜெ. கைது செய்யப்படுவதற்கும் உடனடியாக நாடு கடத்தப்படுவதற்கும் உண்மைக் காரணம் என்ன? விரைவில். வஸ்ஸலாம்.

பஸ்லுல் இலாஹி


0 Comments:

Post a Comment

<< Home