Monday, April 03, 2006

அருளடியானின் 6 வது கேள்விக்கு பதில்:

அன்புள்ள அருளடியானுக்கு,

தங்களது 6 வது கேள்வி சாய்ஸில் விடப்படவில்லை. சிறுபான்மையினர் கூட்டமைப்பு நாம் அறிந்த வரையில் இன்று வரை பிளவுபடவும் இல்லை. அதனால் தான் இந்த கேள்வி பதிலளிக்காமல் விடப்பட்டது. மேலும் சிறுபான்மையினர் கூட்டமைப்புக்கு என்னென்ன பணிகள் மற்றும் விதிகள் என்றும் எமக்குத் தெரியாததால் இதைப்பற்றி நாம் கருத்துச் சொல்ல விரும்ப வில்லை.

இறையடியான் 04.04.2006

0 Comments:

Post a Comment

<< Home