Tuesday, June 27, 2006

ரஸ்மியின் நாற்றத்தில் உமரின் பங்கு

அவைருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி..

யாருடைய நாற்றமோ பொறுக்காமல் எழுதியுள்ளதாகக் கூறும் ரஸ்மியின் எழுத்துக்களில் தான் எத்தனை சுகந்தம்???

எவரிடமிருந்தும் இதற்கு மேல் நாற்றமேயடிக்காது எனும் அளவிற்கு அழுகி நாறும் ரஸ்மி, யாரோ ஒருவரை நாற்றம் பிடித்தவர் என்கிறார்.

யாரோ ஒருவருக்கு எழுதப்பட்ட இந்த 'முடை நாற்ற மடல்', உண்மையை மறைத்தும் திரித்தும் கூறும் (உறக்கத்தில் இருக்கும்) உமரால் சம்பந்தமில்லாத பலருக்கு ஃபார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் நிதானமாக இம்மடலுக்கு பொழிப்புரையும் எழுதப்பட்டு அதே உமரால் (ரஸ்மி லெட்டர் ஓர் விளக்கம்) அனுப்பப்பட்டுள்ளது.

நாம் மீண்டும் மீண்டும் கூறுவது போல், உண்மைக்கும் இந்த உமருக்கும் எள்முனையளவு கூட சம்பந்தமில்லை என்பதை மீண்டும் அவர் நிரூபித்துள்ளார்.

ர.லெ.ஒ.வி (ரஸ்மி லெட்டர் ஓர் விளக்கம்) எனும் மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது போல்

ரஸ்மி எழுதிய கட்டுரையின் முகப்பில் கீழ் கானுமாறு கட்டம் கட்டி எழுதி அனுப்பியிருந்தோம்.
ராவுத்தருக்கு நாம் பதில் எழுதுவதற்கு முன் இலங்கையைச் சேர்நத சகோதரர் ரஸ்மி அவர்கள் ஒரு கட்டுரை எழுதி அதை இளையவனுக்கு அனுப்பி வைத்திருந்தார் அது நம்முடைய ஐடிக்கும வந்தது அதில் வாரத்தைப் பிரயோகம் கொஞ்சம் கடுமையாக இருந்ததாக நாம் உணர்ந்து அதை பப்ளிஸ் செய்யாமல் விடடு வைத்தேம் இப்பொழுது நமக்கு எழுதிய பதிலில் அவர் உபயோகப் படுத்திய வாரத்தைப் பிரயோகங்களின் மூலம் அவர் முற்றிலும் சகோதரர் ரஸ்மி அவர்கள் கையாண்ட வாரத்தைப் பிரயோகங்களுக்கு தகுதியாகிறார் என்பதால் முதலில் அதை பப்ளிஸ் செய்து விட்டு அது மக்களிடம் போய் சேர்ந்த பின் நமது
பதிலை வெகு விரைவில் அவருக்கும் அவரது சகாக்களுக்கும் அனுப்புவோம்.
என்ற வார்த்தைகள் கட்டம்கட்டி எழுதி அனுப்பப்பட வில்லை.

இந்த கட்டம் கட்டப்பட்ட எச்சரிக்கை (அ) விளக்கம் இல்லாமல் தான் ரஸ்மியின் லட்டர் உமரால் ஃபார்வேர்ட் செய்யப்பட்டுள்ளது.

எனவே இதுவே இந்த உமருக்கும் உண்மைக்கும் எள்முனை அளவு கூட சம்பந்தம் இல்லை என புரிந்து கொள்வதற்கு போதுமான சான்றாகும்.

அடுத்தாக நம்முடைய கடிதத்தின் ஒரு பகுதியை சுட்டிக்காட்டி அதனால் தான் ரஸ்மியின் நாற்றத்தை ஃபார்வேர்ட் செய்ததாக உமர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் மீண்டும் குறிப்பிடுகிறோம், நாம் எடுத்துக்காட்டியது ஓர் அழகிய உதாரணம் மட்டுமே.

நாம் கஷ்டப்பட்டு உருவாக்கிய தோட்டத்தை பாதுகாப்பதற்காக நாய் வளர்க்கிறோம். முதலில் சாதுவாக நன்றியோடு இருந்த நாய் பின்னர் வெறி ஏற்பட்டு நம்மை, வளர்த்த எஜமானர்கள் என்று கூட பார்க்காமல் மேலே விழுந்து பிறாண்டுவதும் கொலை வெறியோடு கடித்துக் கதற துரத்துவதுமாக இருந்தால், நம்மை நாம் உருவாக்கிய நந்தவனத்திற்குள் செல்ல அனுமதிக்காமல் தடுத்தால், என்ன நிலை நமக்கு ஏற்படுமோ, அந்த நாய் குறித்து நாம் என்ன எண்ணுவோமோ அந்த நிலையில் தான் தமுமுகவின் ஒவ்வொரு தொண்டனும் உள்ளான்.

இந்த வலி, பறிகொடுத்தவனுக்குத்தான் புரியும். புறித்துச் சென்றவர்கள் பரிகாசம் தான் செய்வார்கள். எனவே தான் பரிகாசம் செய்யும் இந்த உமர் பறித்தவர் கூட்டத்தில் உள்ளவர்தான் என அவரே சான்று பகருகிறார்.

தனக்கு சொந்தமான ஒன்றை மீட்கப் போராடுவதும் ஜிஹாது தான் என்ற அடிப்படையில் போராடும் வழி தெரியாமல் பரிதவிக்கும் ஒவ்வொரு தமுமுக தொண்டனும் நாளை மறுமையில் நிச்சயம் படைத்த ரப்பிடம் முறையிடுவான்.

அதற்கு முன்பாகவே அபகரித்தவற்றை திரும்ப ஒப்படைத்து சம்பந்தப்பட்டவர்களிடம் பொது மன்னிப்பு பெறவில்லையானால் மறுமையில் முப்லிஸாக நேரிடும் என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நினைவூட்டி நிறைவு செய்கிறேன்.

ராவுத்தர் 28.06.2006

0 Comments:

Post a Comment

<< Home