Sunday, June 04, 2006

மீண்டும் பொய்யன் தீன் முஹம்மது.

மௌலவி முஜிபுர்ரஹ்மான் விஷயத்தில் பொய்யுரைத்து ஈமெயில் அனுப்பி பித்னா செய்து கொண்டிருந்த பொய்யன் தீன் முஹம்மது மற்றொரு பொய் மூலம் மீண்டும் முளை விட்டிருக்கிறார்.

அவர் அனுப்பிய மெயிலில், 'அல்லாஹ்வின் கட்டளைகளையும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையும் போதித்து வரும் (தமிழ்நாடு) தவ்ஹீது ஜமாத்தினரை எதிர்ப்பது ஒன்றையே பிரதான கொள்கையாக கொண்டிருக்கும் கள்ள இணையதள கலக அரசியல்வாதிகள் பேராசிரியர் இளையவன் அவர்களின் வழிகாட்டுதல்களால் மனநோயால் பீடித்த கலக கள்ள இணையதளத்தின் மூலம் இன்னும் இவர்கள் வெறி பிடித்தவர்களாகவே இருந்து தர்கா வணக்கத்தையும் மவ்லுதையும் ஆதரித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை' - என்றென்றும் அன்புடன் தீன் முஹம்மது, என்று எழுதியுள்ளார்.

இதில் உள்ள பொய்கள்:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் ததஜவை அழிப்பதற்காக இது வரை எந்த செயலிலும் ஈடுபட வில்லை. ஆனால் தமுமுகவை அழிப்பது ஒன்றே தமது குறிக்கோளாகக் கொண்டு ததஜ இயங்கி வருகிறது. இதனை அதன் தலைவர் பல இடங்களில் உறுதி படுத்தியுள்ளார்.

தமுமுக தர்கா வழிபாட்டை பரப்புகிறது என்ற அபாண்டமான பொய்யை எழுதியுள்ள தீன் முஹம்மது அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அஞ்சுகின்ற கூட்டத்தில் ஒருவராக நமக்குத் தெரியவில்லை.

கனிராவுத்தர் 04.06.2006

3 Comments:

At 7:52 AM, Anonymous Anonymous said...

மாற்றி மாற்றி குற்றசாட்டை பறிமாறி கொள்லுங்கள்.

அப்பதான் உங்கள் இரு அமைப்பின் மேல் உள்ள நம்பகத்தன்மை,சமுதாயத்திற்க்கு விளங்கும்?

வெட்கமா இல்லை? நாமேல்லாம் முஸ்லிம்கள் தானா? கேவலமாக இருக்கிறது.

இதற்கு யார் முற்று புள்ளி வைப்பது?

 
At 1:28 AM, Blogger முத்துப்பேட்டை said...

'மீண்டும் பொய்யன் தீன் முஹம்மது.':

மாற்றி மாற்றி குற்றசாட்டை பறிமாறி கொள்லுங்கள்.
அப்பதான் உங்கள் இரு அமைப்பின் மேல் உள்ள நம்பகத்தன்மைஇசமுதாயத்திற்க்கு விளங்கும்?
வெட்கமா இல்லை? நாமேல்லாம் முஸ்லிம்கள் தானா? கேவலமாக இருக்கிறது.
இதற்கு யார் முற்று புள்ளி வைப்பது? - இது அனானிமஸின் விமர்சனம்.

'ஆஹா என்ன அருமையான விமர்சனம்' - இப்படிச் சொல்வதற்கு மட்டுமே உங்கள் விமர்சனம் பயன்படும். இந்த விமர்சனத்தின் மூலம் எந்த அளவுக்கு விஷயங்களோடு ஒன்றியிருக்கிறீர்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒருவர் அப்பட்டமான பொய்யைக் கலந்து உண்மை போன்று சொல்லித்திரிகிறார். அதை கண்டு கொள்ளாமல் இருந்து விடுங்கள் என்பது தான் உங்கள் அறிவுப்பூர்வமான விமர்சனமா?

தயவு செய்து உண்மையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் சகோதரரே!

முத்துப்பேட்டையான் 05.06.2006

 
At 5:36 AM, Anonymous Anonymous said...

THODARKA......NIRUTHATHIR.............INNUM AAZAMAAK,.....

 

Post a Comment

<< Home