பாக்கருக்கு நந்தினியே போதும்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..
தில்லுமுல்லு செய்வதில் கைதேர்ந்தவர்களை கிராமங்களில், 'திருவாளி எத்தன்' என்ற அடைமொழியிட்டு அழைப்பார்கள்.
இந்த அடைமொழி தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் தலைவன் பிஜேக்கு நன்றாகவே பொறுந்திப் போகிறது.
இந்த திருவாளி எத்தன் சமீபத்தில் செய்த தில்லுமுல்லுகளில் டாப் ரகத்தில் உள்ளது தான் பாக்கரின் கோவில்பட்டி ரதிமீனா பஸ் விவகாரம்.
இந்த விவகாரம் பலரையும் பார்த்து பல் இளித்துக் கொண்டதால், ததஜவின் உறுதியான கோட்டை என்று கருதப்பட்ட கடலூர் மாவட்ட ததஜவும் அதன் கிளைகள் அத்தனையும் கலைக்கப்பட்டது.
விழுப்புர மாவட்ட ததஜ ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.
'தவ்ஹீத்' என்ற ஒற்றைச் சொல் அந்த இயக்கத்தின் பெயரில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காகவே அந்த அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்களில் பலர் கழன்று விட்டனர். இப்பொழுதும் சுவடு தெரியாமல் தாய் கழகத்திற்கு திரும்பிக் கொண்ருக்கிறார்கள்.
இவற்றுக்கெல்லாம் முக்கியமாக முழு முதற்காரணம், மக்கள் இப்பொழுதெல்லாம் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது தான்.
திருவாளி எத்தன் பிஜேயின் தில்லுமுல்லுகளுக்கு ஒரு சாம்பிள் தான், பாக்கரை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதும் சேர்த்ததும். பாக்கர் நந்தினியோடு பக்கத்து சீட்டில் அமர்ந்து பயணம் செயததால் பதவியிலிருந்து நீக்கினாராம்.
நாங்கள் தான் கடைந்தெடுத்த தவ்ஹீத்வாதிகள், அதனால் பெரிய பொறுப்பில் உள்ளவர்களைக் கூட தூக்கி எறிய தயங்க மாட்டோம். இந்த தூய(?) தன்மையை கூட மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்களாம். இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டுமாம். என்னே பிஜெயின் ஆணவம்?
இவ்வளவையும் சொல்லி விட்டு, அவர் விபச்சாரம் செய்ய வில்லையாம். விபச்சாரத்திற்கு நெருக்கமான செயலைத்தான் செய்தாராம். அதற்கு இஸ்லாத்தில் எந்த தண்டனையும் இல்லையாம். அதனால் மீண்டும் பொதுச்செயலாளராக ஆக்கிக் கொண்டாராம்.
அதுமட்டுமல்ல, நான்கு சாட்சிகள் இல்லாமல் விபச்சாரம் செய்ததாக சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற விளக்கவுரை வேறு.
தனது பேச்சுத் திறமையால் சிந்திக்கத் தெரியாத சில ததஜவினரை மடையர்களாக ஆக்கும் திருவாளியத்தன் பிஜே, வசதியாக, தனது வசதிக்காக இன்னும் பல விஷயங்களை விளக்கவுரையில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்.
'பாக்கரிடம் - நந்தினி இப்படி என்னிடம் தவறாக உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவறில்லையா? என்று கேட்கும் போது இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் அந்த பெண்ணிடம் கூறியதாக மதரஸாவில் இருக்கும் ஆலிமாவிடம் இந்த பெண் கூறி அந்த ஆலிமா பிஜேயிடம் சொன்னாராம்'
மேற் சொன்ன கூற்றை பிஜே 11.03.2007 ல் லால்பேட்டையில் நள்ளிரவு 12:00 மணிக்கு கூட்டிய 150 பேர்களின் முன்னால் சொன்னவைகள்.
பாக்கர் விபச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதை அந்த நந்தினி என்ற பெண்ணே வாக்கு மூலம் கொடுத்திருக்கும் போது, நான்கு சாட்சியங்கள் வேண்டும் என்று பிஜே சொல்வது எதனால்? பாக்கரிடம் பிஜே பிஸ்னஸ் விஷயத்தில் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார் என்பதற்காகவா? அல்லது தன்மீதும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டு இருப்பதை பாக்கர் வெளியிட்டு விடுவார் என்று பயந்தா?
நபிகளாரின் நடைமுறைப்படி பாக்கர் கல்லால் எறிந்து கொல்லப்பட தகுதியானவர்.
ஒரு கர்ப்பிணிப்பெண் நபிகளாரிடம் வந்து தான் விபச்சாரம் செய்து விட்டதாக சொல்கிறார். குழந்தையை பெற்றெடுத்த பின் அந்த பெண் நபிகளாரின் உத்தரவின் பேரில் கல்லால் எரிந்து கொல்லப்பட்டார். இந்த வரலாறு பிஜேக்கு தெரியாதோ?
ஓஹோ! இந்தியாவில் இந்த மரணதண்டனையை நிறைவேற்ற முடியாது, அதனால் தான் விபச்சாரகனுக்கு ததஜவில் பொதுச் செயலாளர் பதவியோ!
இந்தியாவின் காவல் துறையில் எந்த அளவுக்கு காவலர் மக்களை சித்திரவதைக்கு ஆளாக்குகிறாரோ அவருக்கு பதக்கமும் பதவி உயர்வும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுவது போல், தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தில் ஒரு விபச்சாரகனுக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதில் எமக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.
வஸ்ஸலாம்
இப்னு ஃபாத்திமா 30.06.2007