Tuesday, November 28, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 11

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய் சவுக்கியமா.

சவுக்கியந்தான். என்ன அஹமது ரொம்ப சுறுசுறுப்பா இருக்கிற மாதிரி தெரியுது.

ஆமாமா. ஒங்கள்ட்ட ஒரு சேதி கேக்குறதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். அதுதான்.

ம். கேளுங்க. என்ன சந்தேகம் ஒங்களுக்கு.

அது வேற ஒண்ணுமில்ல. நீங்க ஏன் இப்போ முல்லாவோட பாணிய காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டீங்க.

ஓ அதுவா. இதுதானா ஒங்களோட பெரிய சந்தேகம். இது நம்ம தலைவரோட பாணி தானே. எங்கயாவது ஒரு பாணிக்கு மக்களோட வரவேற்பு கெடச்சுதுன்னா ஒடனே அதுக்கு மாறிக்க வேண்டியது தானே.

அது சரிதான். ஆனா எல்லோருக்கும் மறந்து போய்ட்ட இலாஹி மேட்டர்லாம் ஏன் எழுதுனீங்க ஒமர். அத வச்சே தமுமுக காரன் போஸ்ட்டிங் போடட்டும்னு விஷயத்த எடுத்துக் குடுக்குறீங்களோ.

அப்டிலாம் ஒண்ணுமில்ல. சும்மா வாசகர்களோட கவனத்த தெச திருப்புறதுக்காக மாத்தி மாத்தி எளுதப் போக, அதேயே புடிச்சுக்கிட்டு திரும்ப அடிக்கிறானுக. அதுதான் என்ன செய்றதுன்னு தெரியாம முளிக்கிறேன்.

ஏன் சலிச்சுக்கிறீங்க. நம்மளோட தொண்டர்கள் (குண்டர்கள்?) சோந்து போயிடக் கூடாதுன்னு, கவனமா தொடர்ச்சியா தமுமுக மேல அபாண்டமான பொய்கள சேர்த்து சேர்த்து எளுதிக்கிட்டுத்தான வர்றீங்க.

உண்மைதான் அஹமது. ஆனா நாம என்ன எளுதுனாலும் நம்புறதுக்கு ஆளுக இப்போ கொறஞ்சு போயிட்டாங்களே.

ஆமா pjvstmmk ன்னு தானே ஒரு ஸைட்டு இருக்கு, ஆனா நீங்க டிஎம்எம்கேவும் பிஜேவும்னு எளுதியிருக்கிங்க. அப்புடி எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயத்தையே மாத்தி எளுதுனா, பிறகு எப்புடி மக்கள் அந்த ஸைட்டுல தான் முதல்ல அவதூறு வந்துச்சுன்னு நீங்க சொல்றத நம்புவாங்க.

கரெக்ட் தான் அஹமது. நம்ம தலைவரு தமுமுகவுலயிருந்து ஓடி வந்ததோட ஆலந்தூர்ல வச்சுத்தான் அவதூறு பிரச்சாரத்த ஆரம்புச்சு வெச்சாரு. அத்தோட களவாடிக்கிட்டு வந்த பத்திரிக்கையிலயும் கண்டமேனிக்கு எளுதுனாரு. அதுக்கப்புறமா தான் யாரோ இப்புடி ஒரு ஸைட்டு ஆரம்புச்சாங்க. இது எல்லோருக்கும் தெரியும் தான். ஒருவேளை யாராச்சும் மறந்திருக்கலாம்ல. தவிர, இப்போ நம்மள்ட்ட இருக்கிற ஆளுங்களுக்கு பழய சங்கதியெல்லாம் தெரியாது தான. அதுதான் அவுத்துவுட்டேன்.

ஓ! அப்போ, தமுமுகவுக்கு லெட்ச லெட்சமா பணம் வருதுன்னும், முபாஹலா பத்தியும் சொன்னதும் இதே ரகம் தானா.

ஆமா. அத்தோட நம்ம தலவரு கச்சி ஆரம்புச்சு மூணு வருஷம் முடியுறதுக்கு முன்னால எவ்வளவு சொத்து வாங்கிட்டோம். அத எவனும் கேள்வி கேக்காம இருக்கணும்னா, இப்புடி தமுமுகவ பத்தி இல்லாததையும், பொல்லாததையும் எளுதி வைக்கனும்ல.

அதுசரி. நல்ல பாலிஸிதான். ஆனா ஒங்க மெயில் படிக்கும் போது எனக்குத்தான் பக்கு பக்குங்குது.

ஏங்க அஹமது.

பின்ன என்னங்க! சும்ம சும்ம சுனாமியபத்தி எளுதுறீங்க. சுனாமில சுருட்டுன ஒரே இஸ்லாமிய இயக்கம்னு நம்மள முழு தமிழக முஸ்லிம்கள் தெரிந்து வச்சிருக்குற நெலமைல, நீங்க எளுதுறது நமக்கு எதிராகத் தானே போயி முடியும்.

அப்டியெல்லாம் பயப்படாதீங்க. நாம எளுதுறது நம்மளோட இருக்குற கொஞ்சம் பேரும் ஓடிடக் கூடாதுங்குறதுக்காகத் தான் அப்டியெல்லாம் எளுதுறேன்.

அதுசரி. கும்பகோணத்துல ஒரு இலட்சம் பேர்தான் கூடுனாங்கன்னு அந்த அம்மா முன்னால நம்ம தலவரே சொன்னதுக்குப் பெறகு எப்படி 10 இலட்சம்னு நாம சொல்ல முடியும்.

அஹமது.. .. .. 29 ஜனவரி 2006 நாள் முடிவதற்கு முன்னாலேயே நம்ம ஆளுங்க, மூலமா 12,15,18 இலட்சம்னு கத வுட்டாச்சு. ஆனா உண்மைல வந்தது 1 இலட்சத்துக்கு கொறவுதான்னு வெளங்கிப் போச்சு. அதுக்காக சும்மா வுட்டுட முடியுமா. தமுமுகவுலயிருந்து விலகுன அன்னையில இருந்து கடப்புடிச்சு வரக்கூடிய X10 ங்கிற கணக்குல ஒன்னை பத்தால பெருக்கி சொல்லிட்டோம்.

ஓ! தமுமுகவுல இருந்து வந்தப்போ நம்ம தலவரு 90 சதவிகிதம் மக்கள் என்னோட வந்துட்டாங்கன்னு சொன்னாரே. அப்ப அது உண்மையிலே 9 சதவிகிதம் தானா.

இதுல ஒங்களுக்கு இவ்வளவு நாளைக்கு பிறகு சந்தேகம் வந்ததா. சரிதான் போங்கள். அன்னையிலருந்து எந்த ஒண்ணையும் பத்தால பெருக்கித்தான் சொல்லிக்கிட்டு வர்றோம். அதுனால கொளம்பிக்காதீங்க.

ரொம்ப நன்றிங்க. அப்போ பிறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்

முல்லா 28.11.2006

Saturday, November 25, 2006

ததஜவினருக்கு உளறுவாயனின் அறிவுரை?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

உ.உ.கூ.உமருக்கும் உண்மைக்கும் என்றுமே தொடர்பு இருந்ததில்லை என்பதும், உளறிக் கொட்டி கிளறி மூடும் திருப்பணியைத் தவிர வேறொன்றும் அறியாத அறிவிலி என்பதும் அனைவரும் அறிந்த ரகசியம்.

அதனை மீண்டும், மீண்டும் மெய்ப்பிப்பதற்காக பெரு முயற்சி எடுத்து தனது கிரிமினல் தலைவனின் ஆலோசனைப்படி ஃபோர்ஜரிக்குள் புகுந்தவர், விக்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் திணறி உரைநடையிலிருந்து உரையாடலுக்குத் தாவி அதிலும் விழி பிதுங்கி நிற்கிறார். பாவம்.

RegistrationReferenceஎன அவசரப்பட்டு எழுதியதோடு மட்டுமல்லாமல், அதன் அடிப்படையிலேயே மற்றவர்களை, ததஜ சுன்னத்தை பின்பற்றி குதறி எடுத்திருந்தார்.

இதனை நாமும் மற்றவர்களும் தவறு என சுட்டிக்காட்டி இருந்தோம்.
தவறை தவறு என ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாத தலைவனால் வழிநடத்தப்படும் காரணத்தால் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என புலம்பியுள்ளார்.

இவரது
Reg Vs Refசந்தேகத்தைப் போக்க, முகவைத்தமிழன் தான் வெளியிட்டிருந்த ஷரீஅத் தீர்ப்பாய கடிதத்தில் இடம் பெற்றிருந்த Reg : 333/2003 என்பதனை வட்டமிட்டு காட்டியிருந்தார். மாறாக உளறல் உமரின் பினாமி நபிதரசன் (உளறல் உமரே ஒரு பினாமி. நபிதரசன் அவருக்கு பினாமியா?) வெளியிட்ட நகலில் Reg 333/200 என இடம் பெற்றிருந்ததால் அது வேறு இது வேறு என அவர் வாதிடவில்லை.

நாமும் கூட நமது முந்தய பதிவில் இதனை சுட்டிக்காட்டி,FAX செய்த சகோதரர்கள் ஒழுங்காக செய்திருந்தால் இதிலும் அதே எண்ணை கண்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டு இருந்தோம்.

ஆக இந்த எண்ணை வைத்துக் கொண்டு வழக்காடியது உளறல் உமர் மட்டுமே. நாம் சுட்டிக்காட்டியதெல்லாம் Reg என்பது வேறுRef என்பது வேறு என்பதனைத் தான். இந்த விபரம் கூட புரியாத அவசர குடுக்கைகளை இன்னமும் தறுதலை ஜமாத் தங்களது பினாமிகளாக வைத்துக் கொள்ளப் போகிறதா என்றும் கேட்டிருந்தோம்.

இதுவரை பதிலில்லை. பதில் வராது என்பது திண்ணம். கற்பனை கலந்து கதைவிட்ட தீன் முஹம்மது என்ற பினாமியை பினவலித்துக் கொண்டது போல் உளறுவாயனையும் நிறுத்த முடியாத இக்கட்டான் சூழல். அதனால் தான் முழுக ஆரம்பித்த பின் சாண் என்ன முழம் என்ன என அடுக்கடுக்காக அவதூறுகளையும் அபாண்டங்களையும் அள்ளி வீச ஆரம்பித்துள்ளார்.

தன்னை நோக்கி வைக்கப்படும் கேள்விகளுக்கு முறையான பதிலளிக்காமல் மற்றவர்கள் மேல் புழதி வாரித் தூற்றுவதும், அந்தப் புழுதி அடங்குவதற்குள் வேறு ஒன்றில் ஓடிப் போய் பதுங்கிக் கொள்வதும்
BJP மற்றும்PJ Party யினரின் வாடிக்கை.

அந்த சுன்னத்தை பின்பற்றி தமுமுக மீது தறி கெட்டு கூச்சலிடுகின்றார்.
இப்பொழுது முளை மழுங்கி விட்ட மூதறிஞர் (?) பிஜே, தமுமுகவிலிருந்த காலத்தில் வாளி தூக்கி நாங்கள் வசூலித்த பணத்தை, செல்வத்தை, சொத்துக்களை ஏமாற்றி திருடிச் சென்ற கயவர் கூட்டமான ததஜ, அன்றும் இன்றும் சாமானியர்களின் தியாகத்தால் சமுதாயப்பணி செய்து அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வரும் தமுமுகவைப் பார்த்து குரைக்கிறது. சூரியனைப் பார்த்து எதுவோ குரைத்தது போல.

போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் சரணடைந்த தறுதலை ஜமாஅத் தலைவர் கிரிமினல் பிஜே என குறிப்பிட்டிருந்தோம்.

உளறுவாயனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது.
ஒன்று கவனிக்க வேண்டும், தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவை அவரது நிகழ்கால எதார்த்த நிலையைச் சொன்னால், யாராவது சுட்டிக்காட்டினால் உளறுவாயனுக்கு பொறுக்காது. அதனடிப்படையில் பொங்கி (அசடு) வழிந்துள்ளார்.

சந்திப்பு நடந்தது கோட்டையில் தான், தோட்டத்தில் அல்ல - எனவே முதல்வர் என்று தான் குறிப்பிட வேண்டும். பொன்மகள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தவறு என கூறுகிறார்.

சந்திப்பு நடந்த காலகட்டத்தில் அவர் முதல்வராக பொறுப்பு வகித்ததால் அவரை கோட்டையில் மட்டுமல்ல, தோட்டத்திலோ அல்லது ட்ராபிக் சிக்னலிலோ சந்தித்தாலும் அவர் அன்று முதல்வர் தான். எனவே முதல்வருடனான சந்திப்பு என்று தான் கூற வேண்டும். ஆனால் பெட்டி வாங்கிக் கொண்டு அவரது டாய்லெட் பேப்பர் ஆணையத்தை தலை மேல் தூக்கி வைத்து காவடி ஆடியது குறித்துத் தான், நாம் போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் சரணடைந்தார் எனக் கூறினோம்.

பணம் கொடுத்த ஜெயலலிதா முதல்வர் என்ற முறையில் கொடுக்க வில்லை. பணம் வாங்கி பிஜே, ஜெயலலிதா முதல்வர் என எண்ணி வாங்கவில்லை. மாறாக, ஜெயலலிதாவை, தான் சமுதாயத்தை கூறு போட்டதற்காக படி அளக்கும் பத்தினி (?) என்று எண்ணியே வாங்கிக் கொண்டார். இதனை சமுதாய மக்களிடம் மறைப்பதற்காகவே நாங்கள் தோட்டத்தில் சந்திக்க வில்லை. கோட்டையில் தான் சந்தித்தோம். எனவே பண பட்டுவாடாவிற்கு சாத்தியமில்லை என சப்பை கட்டு கட்டுகிறார்.

தோட்டத்தில் வைத்து கொடுப்பதற்கு ஜெயலலிதாவோ, தனது கட்சி ஆஃபீஸ் அல்லது வீட்டில் வைத்து வாங்குவதற்கு கிரிமினல் பிஜேவோ உளறுவாய் உமர் அளவிற்கு முட்டாள்களில்லை.

வாங்கிக் கொண்ட விசுவாசத்திற்காகவே, அப்ஸல் குரு விசாரணை நடுநிலையாக நடைபெறவில்லை. எனவே அப்ஸல் குருவை தூக்கிலிடக் கூடாது என நாடே எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் வேளையில்,
BJP மற்றும்ADMK வைப் பின்பற்றி அப்ஸல் குருவிற்கு ஆதரவாக எழுதக் கூட மனம் வராமல் முரண்டு பிடித்து வருகிறார்.

இதுவெல்லாம் உளறுவாயனுக்கு தன்னாலும் புரியாது. சொன்னாலும் விளங்காது.

அடுத்ததாக முபாஹலா சம்பந்தமாகவும் முடிந்தவரை குழப்பியுள்ளார்.

கிரிமினல் தலைவன் பிஜே வளைகுடா விசிட்டின் போதே தனது கைத்தடி தொண்டியப்பாவை வைத்து நாடகமாடி இங்கிருந்து ஓடிப்போனார். என்றாலும் இலாஹி இந்தியா சென்ற போது வேறு வழியில்லாமல் தனது விசிலடிச்சான் தக்லீதுகளை சமாதாப்படுத்த மேலப்பாளையத்தில் முபாஹலா ஒப்பந்தம் தயாரா என முரசறைந்து பார்த்தார்.

ஒப்பந்தம் என்ன வெங்காய ஒப்பந்தம். முபாஹலாவிற்கே நான் ரெடி நீ ரெடியா என இலாஹி பதிலளித்ததும் வெலவெலத்துப் போய் மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் நோக்குடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் தங்களது ரமளான் சிறப்பு பொதுக் கூட்டத்தில் இலாஹி வந்து இடையூறு செய்யலாம் என தாங்கள் அஞ்சுவதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, இலாஹி அந்த பக்கமே வராமல் தடுக்க வேண்டியது காவல் துறையினரின் பொறுப்பு என பொறுப்பாக புகார் செய்தார்.

இவ்வளவையும் செய்து விட்டு, தனது விசிலடிச்சான் தக்லீதுகளிடம் பார்த்தீர்களா இலாஹி பயந்து விட்டார். தென்காசிக்கு ஓடிவிட்டார். எனவே, அறிந்து கொள்ளுங்கள் நான் சொல்வது மாத்திரம் உண்மை என் அறிவிப்பு செய்தார். ரசிகர் கூட்டம் ஏமாந்தது. இலாஹி காவல் துறையினரிடம் தறுதலை ஜமாஅத் எழுதிக் கொடுத்த புகார் முதற்கொண்டு அனைத்தையும் வெளியிட்ட பின் சமுதாயத்திற்கு உண்மை விளங்கியது.

ஆனால் இந்த உளறுவாயனுக்கு அவ்விஷயம் இன்னமும் விளங்கவில்லை போலிருக்கிறது. அதனால் தான் முபாஹலா மொந்தையில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டுள்ளார்.

நாம் அடிக்கடி குறிப்பிடுவது போல், இந்த உளறுவாயன் சமயத்தில் எதிராளியை குறிப்பிடுகிறாரா அல்லது தனது தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜேவை குறிப்பிடுகிறாரா என்று சந்தேகப்படும்படி எழுதுவதில் கில்லாடியாக்கும்.

அதேபோல் மீண்டும் மீண்டும் சுனாமி பற்றி எழுதி வருகிறார். அத்தோடு, சுனாமியில் அமுக்கிக் கொண்டதை இப்பொழுதே பங்கிட்டு வழங்க தொண்டர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் அறிந்த வரை சுனாமி நிதியை (ததஜவினரைத் தவிர வேறு எவரும்) தமது சொந்த கட்சியின் வளர்ச்சிக்காகவும், விளம்பரத்திற்காகவும், நஷ்டமடைந்து வரும் களவாடிய பத்திரிக்கைக்காக ததஜ செலவிட்டதைப் போலவும் ததஜவினரைத் தவிர வேறு எந்த அமைப்பினரும் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை.

எனவே, உளறுவாய் உமரின் வேண்டுகோளின் படி, தனது சுய இலாபத்திற்காக ததஜ அமுக்கிக் கொண்ட சுனாமி நிதியை உடனே தாமதமின்றி பங்கிட்டு வழங்க வேண்டுமென ததஜ அடிவருடிகள் அனைவரும் தமது தலைமைக்கு அறிவுறுத்துவார்களாக.

அத்தோடு, தமுமுகவிலிருந்து அமுக்கிக் கொண்ட சொத்துக்களையும் திரும்ப ஒப்படைத்து மன்னிப்பு கோரி மடல் எழுதுவார்களாக.

உளறுவாய் உமரின் கோரிக்கைக்கு தக்லீது ததஜவினர் என்ன பதில் தருகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

அத்தோடு, நீக்கப்பட்ட நிர்வாகி என முகவைத்தமிழன் எழுதியதை வைத்துக் கொண்டு அப்துர்ரஹ்மான் தான் அந்த நிர்வாகி என உளறுவாய் முடிவு செய்துள்ளார்.
இதுவரை ததஜவிலிருந்து விலக்கப்பட்டோ அல்லது விலகியோ உள்ளவர் அப்துர்ரஹ்மான் ஒருவர் மட்டுமே என உளறுவாய் எண்ணிக் கொண்டார் போலும்.

தறுதலை ஜமாஅத்தின் தவ்ஹீத் நாடகம் தக்லீதாகிப் போனதால் மக்கள் சாரிசாரியாக, கூட்டம் கூட்டமாக வெளியேறிய வண்ணம் தான் உள்ளனர். அவர்களில் பல கிளைகளின் நிர்வாக பொறுப்பிலிருந்தவர்களும் அடங்குவர். தமிழகத்தில் மட்டுமல்லாது தம்மாம், கோபர், மக்கா, ஜித்தா, யான்பு என சவுதியின் பல பகுதிகளிலும் வெளியேறி உள்ளனர். ஏன் சமீபத்தில் குவைத்தில் கூட கூண்டோடு நிர்வாகிகள் மாற்றம் நடந்ததே.

அது தவிர, மக்கா, ரியாத் கடிதங்களை முகவைத்தமிழன் வெளியிட்டதற்கு யாரை குற்றம் சாட்டப் போகிறார்கள். மவ்லவி பஷீரையா, அல்லது உலவியையா அல்லது ஆடுதுறை ஃபைஸலையா?

நாமறிந்த வரை அப்துர்ரஹ்மான் என்ற ஒருவரது பெயர் சந்திக்கு இழுக்கப்பட்டு பின்னப்படுகிறதென்றால், விலகிவிட்ட மற்ற நிர்வாகிகளுக்கு மறைமுகமாக எச்சரிப்பதற்காகத் தான்.

இதுவரை தன்னை கேள்வி கேட்பவர்கள் மேல் பொருளாதார மற்றும் பாலியல் குற்றச் சாட்டுகளையே சொல்லி வந்த கிரிமினல் தலைவன் பிஜே, தற்சமயம் ஃபோர்ஜரி என புதுக்காரணம் சொல்ல ஆரம்பித்துள்ளார்.

இறைவனை மட்டுமே அஞ்சக்கூடியவர்கள், எந்த கிரிமினலின் சூழ்ச்சிக்கும் பயப்படாமல் துணிந்து உண்மையைக் கூற முன்வருவார்கள். அவ்வாறு துணியாதவர்கள் ததஜவிலேயே தக்லீது செய்து கொண்டு உலக இலாபங்களை பெற்றுக் கொள்வார்கள்.

ஒவ்வொருவரும் ஆலொசிக்க வேண்டிய நேரம் இது.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 26.11.2006


Tuesday, November 21, 2006

புனித ஹஜ் பயண அழைப்பு 2006


Monday, November 20, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 10

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே உமர் பாயா. வாங்க. வாங்க. எங்க நீங்க வராம போயிடுவீங்களோன்னு நெனெச்சேன்.

ஏன் அப்புடி நெனெச்சீங்க அஹமது.

அது வந்து.. .. ..

ஏன் தயங்குறீங்க அஹமது. முகவைத் தமிழனோட மெயிலுக்கு பதில் சொல்ல நுழைஞ்சு ஏகத்துக்கு தர்ம அடி வாங்குனதுனால ஓடிப் போயிடுவேன்னு நெனெச்சீங்களா.

சேச்சே.. .. அதுக்காகவுலாம் இல்ல. நீங்க தான் முன்னாடியே நமக்கெல்லாம், வெட்கம், மானம், சூடு, சொரணையெல்லாம் இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் நான் அதயெல்லாம் ஒங்கள்ட்ட எதிர்பார்க்க முடியுமா.

நான் நெனெச்சது, நீங்க அண்ணனோட ஒக்காந்து இந்த மேட்டர அப்புடி வேற தெசயில திருப்புறதுன்னு ஆலொசிக்க போயிருப்பீங்களோன்னு தான் நெனெச்சேன்.

அங்க போனா மட்டும் என்ன புதுசா இருக்கப் போவுது. அதுனால தான், Reg என்பதை Ref என எழுதியது தவறுன்னு ஒத்துக்கிட்டு நானே ஒரு போஸ்ட் போட்டுட்டு ஓடி வந்துட்டேன்.

அதுசரி. நான் அதப்பாக்கல. அதுனால தான் நீங்க அண்ணன்ட போயிட்டீங்களோன்னு நெனெச்சேன். ஆனா Reg ன்கிறதுக்கும், Ref ன்கிறதுக்கும் ஒண்ணும் சம்பந்தமே இல்லையே. அப்பறம் ஏன் நீங்க அந்த விஷயத்தை பெருசா எழுதுனீங்க.

என்னங்க அஹமது செய்யுறது. கைல கிடச்சு இருக்கிறது கம்பா, பாம்பான்னா வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போறவன் ஆராச்சி செஞ்சுகிட்டா இருப்பான். எதோ கெடச்சத வச்சு கர ஏறலாம்னு பாத்தா, அது நம்மளயே கடிக்கிற மாதிரி வளச்சுருச்சு. அதான் உதறிட்டேன்.

சரி விடுங்க. நீங்க என்னா வச்சுக்கிட்டா வஞ்சகம் செய்யப்போறீங்க. ஒங்க அறிவு அவ்வளவு தான்னு புரிஞ்சுகிட்டு இருப்பாங்க. ஏதுக்கும் இத எளுதுறதுக்கு முன்னால நீங்க அண்ணன்ட்ட ஒரு வார்த்தை பேசியிருந்திருக்கலாம்.

ஏன்? ஒரு வார்த்தையில ஒரு எழுத்த மறச்சதுனால அவர தமுமுக காரன் நார் நாரா கிளிச்சு ஊர் ஊரா தொங்க வுட்டானே அந்த அனுபவத்துனால உஷாரா வழிகாட்டியிருப்பார்னு சொல்றீங்களா?

ஒரு வார்த்தைல ஒரு எழுத்த அண்ணன் மறச்சாரா. என்ன உமர்பாய். வரவர நீங்களும் தமுமுக காரன் மாதிரி பேச ஆரம்புச்சுட்டீங்க.

ஏன் தமுமக காரன் மட்டும் தான் உண்மையப் பேசுவானா. நீங்க வேணா அத மறந்திருக்கலாம். ஒங்கள மாதிரியான மறதியாளர்கள நம்பித்தான் அண்ணன் பிஜே குர்ஆன், ஹதீஸ் எல்லாத்துலயும் தனக்கு தேவையான மாதிரி மறைக்கிறதும், திரிக்கிறதும், கைகழுவுறதுமா இருக்காரு.

சரி. விஷயத்த சொல்லாம ஏன் என்னென்னத்தையோ பேசுறீங்க.

ஜகாத் விஷயம் சர்ச்சையானப்ப, அண்ணன் என்ன சொன்னாரு. 'துதஹ்ஹிரு' - ன்னு தானே அடிச்சுப் பேசுனாரு, அப்புறமா தமுமுக மேடைல வேற ஒரு மவ்லவி வந்து 'துதஹ்ஹிருக' - ன்னு அதச் சொன்னப்புறமா தானே நமக்கு அண்ணன் 'க' வை மறச்ச விஷயம் வெளங்குச்சு. ஆனாலும் அவர மட்டும் தான் தக்லீது செய்யனும்கிற தவ்ஹீத் கொள்கைல நாம பிடிப்பாக நிக்கிறதுனால நாம உண்மைய தமுமுக காரன் சுட்டிக்காட்டுனப்புறமாவும் அத விட்டுட்டு அண்ணன் பின்னாலேயே நிக்கிறோமே - மறந்துட்டீங்களா.

ஆமாமா. உமர். சரியாத்தான் சொன்னீங்க. ஜகாத்ங்கிற ஒரு பெரிய கடமையிலேயே தனக்கு சார்பா மறைச்சோ, திரிச்சோ சொல்லிக்கலாம். வாதத்துல ஜெயிக்கிறது தான் முக்கியம்கிற அண்ணனோட அரிச்சுவடி பாடத்துனால தான் அப்புடி RegRef ன்னு எழுதிட்டீங்களாக்கும்.

ஆமாங்க அஹமது. எல்லாரும் என்னய, உங்கள மாதிரின்னு நெனெச்சு எழுதிட்டேன். ஆனா நம்மளத் தவிர மத்தவன்லாம் வெவரமாத்தான் இருக்காங்க. அதுனால தான் டக்குனு ஜகா வாங்கிட்டேன்.

அது சரி. இப்பத்தான் எனக்கு ஒண்ணு வெளங்குது. அதாவது இந்த மேட்டரு கிட்டத்தட்ட ஜகாத்துல மாட்டிக்கிட்டு அண்ணன் ஜகா வாங்குனத ஒத்தது மாதிரியாத் தான் இருக்கு. எப்புடின்னா.. .., ஜகாத் விஷயத்துல அண்ணன் ஆரம்பத்துல இந்த 'துதஹ்ஹிரு' வுல தான் எல்லாமே அடங்கியிருக்குன்னு தன்னோட ஆர்கியூமெண்ட்ட வச்சாரு. பெறகு அது துதஹ்ஹிரு இல்ல துதஹ்ஹிருக - ன்னு வெட்ட வெளிச்சமானதோட, ஒரு எழுத்து தவறிப்போனது பெரிய விஷயமான்னு ஜகா வாங்குனாரு. அது மாதிரி ததஜவோட வழக்கம் பிஸ்மில்லாவ அரபுல எழுதுறதா, தமிழ்ல எழுதுறதான்னு புடிச்சு தொங்குனீங்க. இரண்டு மாதிரியும் எழுதப்பட்டிருக்குன்னு தெரிஞ்சதும் அத கண்டுக்காம விட்டுட்டு RegRef ன்னு மாத்த முயற்சி பண்ணுனீங்க. அந்த குட்டும் ஒடஞ்சதுனால இப்ப ஜகா வாங்கிட்டீங்களாக்கும்.

கரெக்ட் தான். ஆனா நாம எப்பையும் நம்மோட தப்ப முழசா ஒத்துக்குற பளக்கமே இல்லியே. அதுனால தான் முகவைத் தமிழன் தான் ஜகா வாங்குறார்னு ஒரு அவதூறை துணிந்து தலைப்பாக்கி மெயில் அனுப்புச்சுட்டேன். இந்தாங்க நீங்களே படிச்சு பாத்துக்குங்க.

ம்.. .. .. சரிதான். நம்மோட சுன்னத்த அச்சு பிசகாம அப்புடியே கடப்புடிச்சு இருக்கீங்க. ஆனா,
Reg என்பதை Ref என்று எழுதி விட்டதால்? ஃபோர்ஜரி இல்லை என்றாகி விடுமா? என்று எழுதியிருக்கீங்களே. இதப்படிக்கிறவங்க.. ...
'ஆமா, அதெப்புடி ஃபோர்ஜரி இல்லாமப் போகும். RegRef ன்னு எழுதுனா அது கண்டிப்பா ஃபோர்ஜரி தான்னு வெளங்கிக்கிட மாட்டாங்களா?'

அட - அப்புடி ஒரு அர்த்தம் வருமோ. வரவர நீங்களும் தமுமுக காரன் மாதிரி கண்ணுல வெளக்கெண்ண ஊத்திக்கிட்டு படிக்க ஆரம்பிச்சுட்டீங்க போல. மேல படிங்க.

ம்.. .. .. நாய் குரைப்பது.. .. மாடு மேய்வது.. .. .. பாய்ந்து பிராண்டுவது.. .. .. நம்மளோட அதுக்கார்கள மறக்காம எளுதியிருக்கீங்க. எல்லாம் சரி. ஆனா நம்மோட முன்னாள் நிர்வாகி சகோ. அப்துர்ரஹ்மான் தான் அந்த ஷரீஅத் தீர்ப்பாயம் கடிதத்தை குடுத்தாருன்னு முகவைத் தமிழன் எழுதி நான் படிச்சதா ஞாபகமில்லியே.

என்னங்க அஹமது நம்மளோட சுன்னத்து, அதுக்காருகள யெல்லாம் வெளங்கிகிட்ட நீங்க இத மாத்திரம் ஏன் வெளங்க மாட்டேங்குறீங்க. நமக்கு புடிக்காதவங்கள யெல்லாம் நாம இப்புடித்தான் ஒண்ணா சேர்ப்போம். முகவைத் தமிழன் சொல்லலன்னாலும், அப்துர்ரஹ்மான சொல்லலன்னாலும் நாம் அப்புடித்தான் எளுதுவோம். அப்புடி சொல்லிச் சொல்லித் தான நாம அந்த ஜித்தா மவ்லவி முஜீப தமுமுக மேடைல பேசுற அளவுக்கு கொண்டு போயி விட்டோம்.

அதெல்லாம் சரிங்க. இந்த விவகாரத்துல ஆரம்பத்துல இருந்து எனக்கு ஒரு சந்தேகம். அவுங்க வெளியிட்டது, நாம வெளியிட்டதுன்னு இரண்டு கடிதம் இருக்குறப்ப ஒண்ணு அசல், ஒண்ணு போலின்னு சொல்றோமே அத கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு எனக்கு என்ன சந்தேகம்னா, மக்கா கூட்டமைப்புன்னு ஒரு கடிதமும், ரியாத் மண்டலம்னு ஒரு கடிதமும் முகவைத் தமிழன் பிளாக்ஸ்பாட்டு ல வந்துச்சே அதனோட நிலவரம் என்ன?

அதத்தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க. அவனுக தரப்புல இருந்து கூட ராவுத்தர தவிர வேற யாரும் அத கண்டுகல. அப்புடி இருக்கும் பொது நீங்க ஏன் அத கிளறுறீங்க.

அதில்லீங்க உமர். ஷரீஅத் தீர்ப்பாய கடிதத்துதை அப்துர்ரஹ்மான் தான் முகவைத் தமிழன்ட்ட கொண்டு போயி குடுத்தார்னு சொல்ற நீங்க.. .. மக்கா கூட்டமைப்பு கடிதத்தையும், ரியாத் மண்டல கடிதத்தையும் யாரு முகவைத் தமிழன்ட்ட குடுத்தாங்கன்னு சொல்லல. அது மாத்திரம் இல்ல. தம்மாம் கிளை கடிதத்தை அப்துர்ரஹ்மான் தான் குடுத்தார்னு திட்டவட்டமா நீங்க சொல்றதா இருந்தா, தம்மாம் கிளை நிர்வாகிகள் அத்தன பேரயும் தான் குத்தம் சொல்லனும் அத வுட்டுட்டு அப்துர்ரஹ்மான மாத்திரம் குத்தம் சொல்றது சரியில்லை. அப்புறம் மக்கா, ரியாத் கடிதம்லாம் யார் மூலமாக போச்சுன்னு சொல்லப் போறீங்க. பஷீர் மவ்லவி மூலமாவா அல்லது மக்காவுல இருக்குற அப்துர்ரஹ்மான் மவ்லவி மூலமாவா இல்ல மெட்ராஸுல இருந்து பிஜே வே குடுத்துட்டார்னு சொல்லப் போறீங்களா.

என்னங்க அஹமது. இப்புடி கேள்வி மேல கேள்வி கேட்டு குடஞ்சு எடுக்கிறீங்க. நம்மளோட கொள்கை ஒங்களுக்கு வெளங்கலன்னு நெனக்கிறேன். ரியாத், மக்கா கடிதம்லாம் ஒரிஜினலா, ஃபோர்ஜரியாங்குறதப் பத்தி நமக்கு கவலயில்ல. நம்மளோட ஒரே தக்லீதுக்கு தகுதியான தலைவன் பிஜே எந்த சந்தர்ப்பத்துலயும் மாட்டிக்கக் கூடாது. அதுக்காக யார வேணும்லாம் காட்டிக் குடுக்கலாம். அதுனால தான் ஷரீஅத் தீர்ப்பாயம்கிற பேர்ல அண்ணன் குடுத்த அவதூறுக்கான அங்கீகாரத்த ஃபோர்ஜரின்னு காட்ட தீவிரமா முயற்சி பண்றோம்.

அதுதான் பாத்தேன். முகவைத்தமிழன் வெளியிட்ட ரியாத் ததஜ லெட்டர்ல TEL ன்னு போட்டு +91 ன்னு தொடங்கியிருந்துச்சே, இத அவனுக ஃபோர்ஜரின்னு சுட்டிக்காட்டியும் நாம அதப்பத்தி மூச்சு விடலயே. அதுனால தான் எனக்கு சந்தேகமாக இருந்துச்சு. இப்போ புரிஞ்சுடுச்சு. அண்ணன் தானே சொல்றாருன்னுட்டு நாமளே எதாச்சும் ஃபோர்ஜரி செஞ்சு போட்டுட்டோம்னா நாளக்கி ரியாத் மீரான கைவிட்டா மாதிரி நம்மளயும் கை விட்டுருவீங்க போல.

அப்புடியலாம் ஆகாது அஹமது. கலப்படாம எனக்கு கொஞ்சமாச்சும் சப்போர்ட்ட பண்ணுங்க. நீங்களும் ஒடிட்டா நான் யார்ட்ட போயி பொலம்ப முடியும்.

சரி சரி .. .. நான் போன வாரம் ஒரு விஷயத்த விசாரிக்கச் சொன்னேனே விசாரிச்சிங்களா.

ம்.. .. .. அட்ரஸ் சமாச்சாரம் தானே. விசாரிச்சுட்டேன். அதாவது சுனாமி நிதிய ததஜ பொதுக்கணக்குல வசூலிச்சதுனால, தமுமுக காரன் அதயே புடிச்சிக்கிட்டு கொடஞ்சுகிட்டு இருக்கான். உண்மையிலேயே அவஞ் சொல்றா மாதிரி சுனாமி எது பினாமி எதுன்னு புரியாம ஒரு குத்து மதிப்பா அதே நேரம் நமக்கு தான் ஆதரவு அதிகம்னு காட்றதுக்கா பிலட்அப்பு, கள்ள கணக்குன்னு எழுதி அப்புடியும் உதச்சதுனால உணர்வுக்கு, யூனிஃபார்ம்முக்கு அதுக்கு இதுக்குன்னு எளுதி, வேற யாரும் பாத்தா வெவகாரமா போயிடும்னு நம்ம ஆளுங்கள மட்டும் கூப்பிட்டு கைய, கால, புடிச்சு ஒரு வழியா கணக்கு காட்னோம்ல.

ஸ்டாப். ஸ்டாப். உமர் பாய். சுனாமி கணக்குக்கும், அட்ரஸ் மாறுனதுக்கும் என்னங்க சம்பந்தம். ஏம் போட்டு கொளப்புறீங்க.

அவசரப்படாம அமைதியா கேளுங்க அஹமது. சுனாமி கணக்கு பத்தி கேள்வி வந்த மாதிரி குர்பானி கணக்குலயும் வந்துடக் கூடாதில்லையா. அதுனால கூட்டு குர்பானிக்கு பணம் அனுப்புறவங்க உணர்வு வங்கி கணக்குக்கு அனுப்பனும்னு சொல்லி வெளியிட்ட நோட்டீஸ்ல, வங்கி கணக்கு நம்பர்லாம் போடாம வெறுமனே உணர்வு அரண்மனைக்காரன் தெருன்னு போட்டுட்டாங்க. அதுனால தான் ஒங்கள மாதிரி பல பேரு கொளம்பிப் போயி கேள்வி மேல கேள்வி கேக்கவும் சுதாரிச்சுக்கிட்டு இப்போ சரியாப்போட்டு விளம்பரப்படுத்திக்கிட்டு இருக்காங்க.

அதுசரி. நம்மாளுகளுக்கு சீசனுக்கு ஒரு வியாபாரம் கெடச்சுருது. ஆமா இப்ப மட்டும் யாரும் கேள்வி கேக்க மாட்டாங்கன்னு எப்புடி நம்புறீங்க. இப்பவும் குர்பானி வகைக்குனு வெளிநாட்ல இருந்து அனுப்புறவங்க, குர்பானி கறிய யாருக்காச்சும் குடுத்துக்கட்டும்னு ஆள் அனுப்பி செக் பண்ணாம இருந்தா இப்பவும் உணர்வு கணக்குக்கு வர்ற தொகைல சந்தா எவ்வளவு, நன்கொடை எவ்வளவு, குர்பானிக்கு எவ்வளவுன்னு எப்புடிங்க தெரியும்.

வரவர நீங்க ரொம்ப கேள்வி கேக்க ஆரம்புச்சிட்டீங்க. முடிஞ்சா இத விசாரிச்சு அடுத்த வாரம் சொல்றேன். இல்லாட்டி சுனாமி தலையெழுத்து தான் குர்பானிக்கும்னு போக வேண்டியது தான். சரி நேரமாச்சு நான் வர்றேன்.

வஸ்ஸலாம் - முல்லா (21.11.2006)

Friday, November 17, 2006

அவசரகுடுக்கை ததஜ உமரின் அறியாமை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

மனிதன் என்பவன் ஒன்று சுயபுத்தியுள்ளவனாக இருக்க வேண்டும், அல்லது பிறர் சொல்லைக் கேட்டு தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் சொல்புத்தி உள்ளவனாக இருக்க வேண்டும்.

இவை இரண்டுமில்லாமல் மனிதன் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ததஜவின் உளறுவாய் உமர் மிகச் சிறந்த உதாரணமாகும்.

இது குறித்து தரங்கெட்ட தறுதலை ஜமாஅத் ஆழமான ஆலோசனை செய்வது நல்லது. பொய்யன் தீன் முஹம்மதுவை தலையில் தூக்கி வைத்து ஆடி விட்டு, அவரது தப்புத்தாளங்களை பட்டியலிட்டபின் தலை குப்புற வீசி எறிந்த தறுதலை ஜமாஅத், இந்த உளறுவாய் உமரின் பித்தலாட்டங்களையும், ததஜவிற்கே எதிரான உளறல்களையும் ஏற்றுக் கொள்கிறதா அல்லது தீன் முஹம்மதுவைப் போல் தூக்கி வீசப்போகிறதா.. ..?

முகவைத்தமிழன் வெளியிட்ட ஷரீஅத் தீர்ப்பாய லெட்டர், பல விதங்களில் தறுதலை ஜமாஅத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உளறுவாய் உமரின் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கும் உளறுவாய் உமரின் ஈ மெயில் மூலம் அறிய முடிகிறது.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்வார்கள். சராசரி அறிவுள்ள ஒருவனே ஆத்திரப்படும் பொழுது அறிவை இழந்து விடுகிறான் எனில், அறிவு என்பது அறவே இல்லாத உளறுவாய் உமர் எப்படி அறிவார்த்தமாக சிந்திக்க முடியும்.

உளறுவாய் உமரின் கண்டுபிடிப்பிற்குள் செல்வதற்கு முன், அவர் எடுத்து வைத்துள்ள ஒரிஜினல் எது போர்ஜரி எது என்ற அறிவுப்பூர்வமான (??) விளக்கத்தைப் பார்ப்போம்.

1. நாடு தழுவிய ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் தனது கிளை நிர்வாகத்திற்கு எழுதும் கடிதத்தில் ஒரே ரெஃபரன்ஸ் நம்பரில் இரு கடிதங்களை எழுத மாட்டார்கள்.

 தரங்கெட்ட தறுதலை ஜமாஅத் எப்பொழுது இந்தியாவெங்கும் விரிவுபடுத்தப்பட்டது?
 அதிமுக என்று இருந்ததை திடுதிப்பென்று அ.இ.அ.திமுகவாக மாற்றப்பட்டது போல், போயஸ் தோட்டத்து பொன்மகளின் ஆலோசனையின் பேரில் ததஜவும் மாற்றப்பட்டதா?
 அல்லது காத்தான்குடி ஜமாஅத் லெட்டர் விஷயத்தை இலங்கை ஜமாஅத் என இட்டுக்கட்டி எழுதி, அது சுட்டிக்காட்டியவுடன், இல்லை.. ..இல்லை அந்த நாட்டு தலைநகரை பயன்படுத்தி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடுவதைப் போல என அசடு வழிந்தார்களே இதுவும் அதைப்போலத் தானா?
 அல்லது தனது வழமையான பில்ட்அப் ரகங்களில் இதுவும் ஒன்றா?

மாபெரும் மக்கள் பேரியக்கம்???!

எது மாபெரும் மக்கள் பேரியக்கம் என்பதில் இன்னும் என்ன குழப்பம். தோட்டத்திலிருந்து பாய்ச்சப்பட்ட பணப்பயிரைக் கொண்டு கூட, கும்பகோண பொதுக்கூட்டத்திற்கு அரசு அனுசரணை இருந்தும் இலட்சம் பேர் கூட ஆதரவு தெரிவிக்காமல் புறக்கணிக்கப்பட்டதே அதுவா மாபெரும் மக்கள் பேரியக்கம்.. .. ..???

ஜெயலலிதா, பன்னீர் செல்வத்திற்கு பயப்படுவதை விட சமுதாய மக்களுக்கும், வல்ல அல்லாஹ்விற்கும் பயந்து கொள்ளுங்கள்.

ஒரே ரெஃபரென்ஸ் நம்பரில் இரு கடிதங்கள்

இது குறித்து விரிவாக இறுதியில் விளக்கப்படும்.

2. ஒரு காரியத்தை ரகசியமாக செய்யச் சொல்லுபவர்கள் எங்கள் பெயரை சொல்லாதீர்கள் என்றே சொல்வார்கள்.

உண்மை தான். வெட்கம் மானம் சூடு சொரணை உள்ள அனைவரும் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் திருவாளர் கிரிமினல் பிஜே அப்படிப்பட்டவரல்லர். முற்றிலும் வித்தியாசமானவர். மேற்குறிப்பிட்ட பண்புகளிலிருந்து மாறுபட்டவர். ஆதாரம் தேவைப்படுபவர்கள், கோவை பாஷா முதல் ஏர்வாடி காசிம் உள்ளிட்ட சிறைவாசிகளை அணுகி விளக்கம் பெறலாம்.

தவிர 'தான்' எனும் தலைக்கனம் தலையையும் தாண்டி வியாபித்திருப்பவர். எந்த சந்தர்ப்பத்திலும் தனக்கென ஒரு (இலாஹி மொழியில்) எருமைக் கூட்டம் கிடைக்குமென்ற இறுமாப்பில் உள்ளவர். மீறி எவராவது செயல்பட்டால் மவ்லவி ஹாமித் பக்ரிக்கு ஏற்பட்டதைப் போல கதி ஏற்படும் என்ற பீதியினாலும் பலரை அடக்கி விடலாம் என்ற ஆணவ குணம் படைத்தவர்.

எனவே அவரது விஷயத்தில் இந்த அடிப்படை ஏற்புடையதல்ல.

3. ஒரிஜினல் கடிதத்தில் ஃபோர்ஜரி கடிதத்தில் கூறப்படும் சம்பவங்களும் காலமும் (தேதியும்) மிக முக்கிய ஆதாரங்களாகும்.

இப்படி குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் ஒன்று ஒரிஜினல் மற்றொன்று ஃபோர்ஜரி என நிரூபிக்க பிரயத்தனப்படுகிறார்.

பாவம். இரண்டுமே ஒரிஜினல் தான். இதற்கு ஆதாரமாக நாம் குறிப்பிடுவது இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களும் காலமும் (தேதியும்) தான்.

உளறுவாய் உமர் 15.12.2005 கடிதத்தை அசல் என்றும் 15.09.2005 கடிதம் போலியானது, ஃபோர்ஜரியாக உருவாக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.

அப்படியானால்.. .. ..

மக்கா கூட்டமைப்பு சார்பாக முடிவு எடுக்கப்பட்டு அவதூறு பரப்பும் மெயில்களுக்கான தலைமையின் அங்கீகாரம் கோரி அனுப்பப்பட்ட கடிதத்திற்கான பதில் எங்கே?

பாவம்.. .. போர்ஜரியாக 15.12.2005 தேதியிட்டு போலி கடிதம் தயாரித்த தறுதலை ஜமாஅத் தலைமை கவனக்குறைவால் இதனை தவற விட்டு விட்டது.

அல்லாஹ் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன். எனவே தான் தறுதலை ஜமாஅத் தலைமை 10.08.2005 இல் மக்காவிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்திற்கு போர்ஜரியாக உருவாக்காமல், அவசர அவசரமாக 08.12.2005 இல் தம்மாம் நகரில் நடைபெற்ற உள்குத்து விவகாரங்களுக்காக அனுப்பப்பட்டது போன்ற தோற்றத்துடன் 15.12.2005 தேதியிட்ட கடிதத்தை உருவாக்கினார்கள் போலும்.

இதனை நாம் சுட்டிக்காட்டியுள்ளதால், உடனடியாக சுதாரித்து மேலும் ஒரு ஃபோர்ஜரி கடிதம் வெளியிடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக, மக்காவில் கூடி சதியாலோசனை செய்ததும் (10.08.2005), தம்மாமில் கூடிய உள்குத்து சமரச கூட்டமும் இரு பிரதேசங்களில் இரு வேறு காலங்களில் நடந்த உண்மை சம்பவம். இவை இரண்டுமே ஒரே மவ்லவியின் (?) தலைமையில் நடந்ததால் முடிச்சுப் போட்டு இழுத்து மூட நினைப்பது முட்டாள் தனம்.

பாயிண்ட் நம்பர் 4 ஆக உளறல் உமர் குறிப்பிட்டுள்ளதை புரிந்து கொண்டவர்கள் விளக்கமோ மறுப்போ எழுதலாம்.

5,6,7,8 மற்றும் 9 ஆம் எண் இடப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் ஒன்றுதான். அரைத்த மாவையே வெவ்வேறு வார்த்தைகளில் எழுதி வெவ்வேறு பாயிண்ட்கள் போல படம் காட்ட முயற்சித்துள்ளார்.

பரிதாபம். முயற்சி தோல்வியுற்றதால் இதனை அல்லாஹ் எங்களுக்கு காட்டிக் கொடுத்தான் என கூறுவதோடு புலம்பலை முடித்துக் கொண்டுள்ளார்.

10,11 இல் பிஸ்மில்லாஹ்வை வைத்து கதையளக்க முயற்சித்தவர், தனது தலைமை அவ்வப்போது தோணுகிறது போல் அரபியிலும், தமிழிலும் எழுதியுள்ளார்கள் என்ற உண்மை விளங்கியதால்

'ஒருவேளை ததஜ தலைமையிலிருந்து ஏதாவது ஒரு கடிதத்தில் அரபியில் எழுதப்பட்டதை எடுத்துக்காட்டி விட்டாலும்.. .. ..' எனக் குறிப்பிட்டு தனது தோல்வியை ஒப்புக் கொள்வதுடன், முகவைத்தமிழன் வெளியிட்ட 15.09.2005 கடிதம் உண்மையானது தான் என சாட்சியம் கூறி நிற்கிறார்.

வாழ்த்துக்கள். தாமதமாகவேனும் உண்மையை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.

என்றாலும் அவர் முதலாம் குறிப்பு எண்ணில் 'ஒரே ரெஃபரென்ஸில் இரு கடிதங்களை' என்பது குறித்து, அதில் வெளிப்பட்டுள்ள அவரது அறியாமை குறித்து நாம் இங்கு அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.

பொதுவாகவே தறுதலை ஜமாஅத்தினர் ஒன்றை மற்றொன்றாக புரிந்து கொள்வதில் போட்டி போடுவார்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.

 அதிலும் குறிப்பாக தவ்ஹீத் என்று நினைத்து தக்லீது செய்வது.
 ஜே ஏ க்யூ ஹெச் என எழுதியிருந்ததை எம் ஹெச் ஜே என விளங்கிக் கொண்டது.
 யான்புவை சவுதியின் மேற்கிலிருந்து கிழக்கு கரையோரமாக இடம் பெயரச் செய்தது.

என பட்டியல் நீளுமளவிற்கு ஒன்றை மற்றொன்றாக புரிந்து கொள்ளும் அறிவாளிகள் (?)

அதே சூத்திரத்தின் அடிப்படையில் உளறுவாய் உமர் ரெஃபரென்ஸ் நம்பராக புரிந்து கொண்டுள்ளது எது என விவரிக்கும் முன்,

இவர் சுட்டிக்காட்டும் அடிப்படையில், ஷரீஅத் தீர்ப்பாயத்திலிருந்து வெளியான அனைத்து கடிதங்களுமே இந்த ஒரே ரெஃபரென்ஸ் நம்பரை மட்டுமே கொண்டிருக்கும் என்பது திண்ணம்.

இத்தகைய அறிவாளி (?) களால் நிரம்பியுள்ளது தான் மாபெரும் மக்கள் பேரியக்கம்(?)ததஜவிற்கு இதைவிட தலைகுனிவு வேறொன்றும் தேவையில்லை.

உளறுவாய் உமர் சுட்டிக்காட்டுவது Reg 333/200 என்று கடிதத்தின் வலது மூலையிலுள்ள எண்ணைத்தான். பாவம் அவருக்கு இதனை Fax செய்தவர்கள் ஒழுங்காகச் செய்திருந்தால் ஒருவேளை இந்த எண்ணை 333/2003 எனப் புரிந்து கொண்டிருப்பார்.

என்றாலும் இது அவர் குறிப்பிடுவது போல் ரெஃபரென்ஸ் நம்பரா? - அதுதான் இல்லை.

ஷரீஅத் தீர்ப்பாயம் என்ற அமைப்பின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் தான் அது. ரிஜிஸ்ட்ரேஷனுக்கும் ரெஃபரன்ஸ்க்கும் வித்தியாசம் தெரியாத இந்த முனையும் மூளையும் மழுங்கியவரை ததஜ தலைமை என்ன செய்யப் போகிறது.

தீன் முஹம்மதுவை திரும்பி அனுப்பியது போல் ஓரம் கட்டப்போகிறதா. அல்லது ஆள் பற்றாக்குறையினால் உமரை வைத்து மேலும் அசிங்கப்படப் போகிறதா பொறுத்திருந்து பார்க்கலாம்.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 15.11.2006


Wednesday, November 15, 2006

உளறுவாய் உமரின் கோயபல்ஸ்தனம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

ததஜவின் உளறுவாய் உமரின் உளறல்களுக்கு எல்லையே இல்லை.

தனக்கென்று எந்த சொந்த சரக்கும் இல்லை. பிரபலமான ஒன்றைப் பின்பற்றி எதையாவது உளறிக் கொண்டிருப்பதே தனது தலையாய பணி என்பதனை, உளறுவாய் உமர் மீண்டும் நிரூபித்துள்ளார்.

'முல்லா' என்பவர் எழுதும் உரையாடல் பாணி, தனது உரைநடையை விட அதிகமானவர்களால் அங்கீகரிக்கப்படுகிறது என அறிந்ததால், உரைநடையை உரையாடலாக மாற்றி உலவ விட்டுள்ளார்.

பாவம். உளறல் உமருக்கு இன்னமும் ஒரு விஷயம் புரியவில்லை. உரைநடையோ, உரையாடலோ அவற்றில் உண்மை இருந்தால் மட்டுமே அங்கீகாரம் பெறும். அல்லாமல் உளறல் உமர் எழுதுவது போல் உண்மையோடு கற்பனையை கலந்து கட்டி அடித்தால், தீன் முஹம்மதுவைப் போல திருதிருவென முழித்துக் கொண்டு திரும்பிப் பாராமல் ஓட வேண்டி வரும்.

முன்னரே ஒரு முறை நாம் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த உளறுவாய் உமர் சமயத்தில் எதிராளியை குற்றம் சாட்டுகிறாரா அல்லது தனது தலைவன் கிரிமினல் பிஜேவை குற்றம் சாட்டுகிறாரா என சந்தோசப்படும்படியாக எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே தான்.

தனது மெயிலில் தமுமுக தலைவரை கோயபல்ஸ் எனக் குறிப்பிடும் இவர், அதற்கான காரணமாக தமுமுக தலைவர் எழுதிய கண்மணிகளுக்கான கடிதத்தில் தமுமுகவிலிருந்து ஓடிச் சென்ற ஓடுகாலிகளை கோயபல்ஸ் எனக் குறிப்பிட்டாராம். அதனால் இவர்களும் அவரை கோயபல்ஸ் எனக் கூறுகிறார்களாம்.

உலகம் அறிந்து வைத்துள்ள உண்மை என்னவெனில், ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் கூறி அதனை உண்மைப்படுத்த முயன்ற மதிகெட்ட மந்திரி தான் கோயபல்ஸ். அதனால் தான் பொய்யை உண்மைப்படுத்த மீண்டும் மீண்டும் தனது பலத்தை பிரயோகிக்கும் ஜார்ஜ் புஷ், டோனி பிளேர், பிஜேபியினர், ததஜவினரை கோயபல்ஸ் என நாம் கூறுகிறோம்.

அதல்லாமல் ஒருவர் கோயபல்ஸ் என்று சொன்னார் என்பதற்காக, அவரை கோயபல்ஸ் என பட்டம் சூட்டுவது என்பது தரங்கெட்ட ததஜவினரின் தரத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகத் திரிபவர்கள் மட்டுமே தன்னிடம் என்ன சொல்லப்படுகிறதோ அதனை அப்படியே திருப்பி சொல்லும் இயல்புடையவராக இருப்பர். அவ்வகையில் இவர்கள் பைத்தியங்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் உண்மையான பைத்தியங்களுக்கு மட்டுமே உலகிலுள்ள எல்லா நாட்டு சட்டங்களும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டமும் அவர்களின் அறியா செயல்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றன. இவர்களைப் போன்ற காரிய கிறுக்கர்களுக்கு இம்மையிலும் இழிவு தான். மறுமையிலும் பேரிழப்பு தான். அத்தோடு கொடும் வேதனையும் உண்டு என்பதனை நினைவூட்டுகிறோம்.

ததஜ தலைவன் கிரிமினல் பிஜே தான் தமுமுக மீது இட்டுக்கட்டி அதனை மீண்டும் மீண்டும் கூறி உண்மைப்படுத்த முயற்சி செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் உளறுவாய் உமர் பிஜேவைத் தான் கோயபல்ஸ் என கூறுகிறார் போலும்.

இந்த உளறுவாய் உமர், பைத்தியகார வேடமிடும் ஒரு வேடதாரி. என்றாலும் சில சமயங்களில் அவரது தொழிலுக்கு மாற்றமாக உண்மையை கவனக்குறைவாக உளறி விடுவார்.

அதாவது,

தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் இயக்கமாம் தமுமுகவின் தலைவர் பேராசிரியரைப் பற்றி குறிப்பிடும் சமயம்,

'உண்மையை ஒத்துக் கொள்ளாத வரை, பிறரை மடையர்களாக நினைக்காத வரை தொடர்ந்து கோயபல்ஸ் ஸார் என்று தான் எழுதி வருவோம்' - எனக் குறிப்பிடுகிறார்.

உண்மையில் பிறரை மடையர்களாக நினைக்காதவராகத்தான் பேராசிரியர் அவர்கள் தறிகெட்டுப் போன ததஜவினரைக் கூட சகோதரர்களாக, சக முஸ்லிம்களாக எண்ணுகிறார். அதனால் தான் ஒரு முஸ்லிம் சக முஸ்லிமிற்கு ஆற்ற வேண்டிய பணிகளை உணர்ந்து, இழப்புகளிலெல்லாம் பேரிழப்பான ஒரு அன்னையின் மறைவுக்கு ஆறுதல் சொல்லப் போனார்.

சக முஸ்லிமின் ஆறுதல் வார்த்தைகளைக் கூட உதாசீனம் செய்து, புடவைக்குப் பின் பதுங்கிக் கொண்ட பிரச்சார புயலை தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பதால், இந்த உளறல் உமரும் பைத்தியகார வேடமிட்டு அலைகிறார் போலும்.

உளறல் உமரின் கோயபல்ஸ்தனமாக அடுத்த கூப்பாடு இட ஒதுக்கீடு பற்றியதாக உள்ளது. யார் பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கிறார்கள் எனக் கேட்டுள்ளார்.

நாம் பலமுறை சுட்டிக்காட்டி வருவது போல் இவர் வைக்கும் கேள்விகளும், வாதங்களும் இவர் குருட்டுத்தனமாக பின்பற்றும் தறுதலை ஜமாத்திற்கே பல சமயங்களில் மீளும். அப்படித்தான் இதுவும்.

இடஒதுக்கீடு என்ற கொள்கையை கருவாக்கி, அது கருகி விடாமல் பேணிப் பாதுகாத்து போஷாக்குடன் உருவாக்கி, இறைவன் நாடினால் இன்றோ அல்லது நாளையோ சாதிக்க முடியும் என்ற பேறுகாலத்தை எதிர்நோக்கி தமுமுக காத்திருக்கிறது.

இது காலதாமதமாவதற்கு, சமுதாயத்தைப் பிளந்து, கையூட்டுப் பெற்ற தொகையில் கலர் கலராக படம் காட்டிய தறுதலை ஜமாஅத் தான் காரணம் என்று எவரும் சொல்லிவிடக் கூடாதென்ற அச்ச உணர்வில், தமுமுக பெற்ற பிள்ளைக்கு பெயரிட அவசரப்படுகின்றனர்.

உளறல் உமரின் கோயபல்ஸ் தனத்திற்கான சரியான எடுத்துக்காட்டு அவரின் கும்பகோண நியூஸ். தறுதலை ஜமாஅத் நடத்திய கும்பகோண மேளாவில் 1 இலட்சத்திற்கும் குறைவாகவே மக்கள் கூடிய (அதுவும் பல இடங்களிலிருந்து கூலி, உணவு, பேட்டா கொடுத்து கூட்டப்பட்ட)து பலரும் அறிந்த பரம ரகசியம். அதனால் தான் அன்றய முதல்வர், ததஜவிற்கு படியளந்த பத்தினி, செல்வி ஜெயலலிதா முன் கையது கொண்டு மெய்யது பொத்தி, கூனி குறுகி கும்பமேளாவில் சுமார் இலட்சம் பேர்தான் கூடினார்கள் என ஒப்புக் கொண்டு விட்டு, வெளியில் 10 இலட்சம் என பகட்டு காட்டித் திரிகின்றனர்.

10 இலட்சம், 10 இலட்சம் என 10 இலட்சம் முறை கூவிக் கொண்டிருந்தாலும், தறுதலை ஜமாஅத் தலைவன் கிரிமினல் பிஜே, போயஸ் தோட்டத்து பொன் மகளிடம் 1 இலட்சம் என ஒப்புக் கொண்ட பின் உளறுவாய் உமரை யார் நம்புவார்???

உளறுவாய் உமரின் உளறல்களுக்கு அளவே கிடையாது.

போர்ஜரி சம்பந்தமாக அவர் உளறல்களுக்கு மறுமொழியாக நமது பொய்முகம் காட்டும் ஃபோர்ஜரி யார்? என்ற விரிவான மடல் காண்க.

இந்த உளறுவாய் உமர் அறிவின்மையால் அவசரப்படுவார். அடிக்கடி ஆத்திரப்படவும் செய்வார். அவரது ஆத்திரத்தின் வெளிப்பாடாய் முதலில்,

'குதிரைப் பாகனுடைய ப்ளாக்ஸ்பாட்டில் வெளிவர இயலாத' என்று எழுதினார். நாம் எந்த ப்ளாக்ஸ்பாட்டும் நடத்தவில்லை என விளக்கியதன் பின், அதனை வேறு வார்த்தைகளில் 'குதிரையில் வரமுடியாத உமரும் அஹமதலியும்' என தலைப்பிட்டுள்ளார்.

எனக்கென்னவோ, இவர்கள், சகோ. பள்ழுல் இலாஹி குறிப்பிடுவது போல் எது நடந்தாலும் அசைந்து கொடுக்காத, மழை பெய்தாலும் நகராத எருமையின் குணத்தை ஒத்திருப்பதால் அதன் மீது ஏறி பவனி வருவதே சிறந்தது.

இறுதியாக, வேதாளம் மிண்டும் முருங்கையில் ஏறிய கதையாக, முபாஹலா கதைக்கு உளறுவாய் உமர் திரும்பியுள்ளார். இவர்களது முபாஹலா கிடக்கட்டும். இலாஹியின் முபாஹலாவிற்கு ஓடி ஒளிந்த தறுதலை ஜமாஅத் தலைவரை இந்த உளறுவாய் உமர் இழுத்து வருவாரா.

சிலரது இயல்பை மாற்றவே இயலாது என்ற அடிப்படையில் உமரின் மெயில்களிலிருந்து உளறல்களை புறக்கணிக்கவே முடியாது.

(அவரே அறியாமல் வெளிப்படுத்தும் உண்மையைப் பாருங்கள்)

'இதற்கு மேல் நமது நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சத்தியத்தை எழுதுவதாக இருந்தால்.. ..' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக, இதுவரை அவர்களது தறுதலை ஜமாஅத் நிர்வாகிகளான பிஜே, பாக்கர், பிர்தவ்ஸி, கோவை ஜாஃபர் போன்றோரை தொடர்புபடுத்தி வெளிவந்ததெல்லாம் சத்தியம் தான் என ஒப்புக் கொண்ட உளறுவாய் உமருக்கு எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

வஸ்ஸலாம்

ராவுத்தர் (15.11.2006)

Tuesday, November 14, 2006

மீண்டும் சுனாமியா?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

உளறுவாய் உமரின் கூட்டாளி கோயபல்ஸ் அஹமது அலிக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

சுனாமி எனும் சொல்லைக்கூட உச்சரிக்க தகுதியில்லாத தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் அடிவருடியான அஹமது அலி அவர்களின் காமாலைக் கண்களுக்கு தமுமுக எழுப்பி வரும் பேரிடர் மையம் கல்யாண மண்டபமாகத் தெரிகிறது போலும்.

தறுதலை ஜமாத் தலைவன் கிரிமினல் பிஜேவைப் போல தமுமுக சுனாமி கணக்கு விபரத்தை ஒரு அறையில் வைத்து வெளியிட்டு, கேள்வி கேட்க அனுமதியும் மறுத்து மீறி கேள்வி கேட்டவர்களின் கையை காலைப் பிடித்து கணக்கு நேர் செய்யப்பட்டதாக அறிவிக்கவில்லை.

மாறாக,

பலரும் வந்துபோக வசதியுள்ள பரந்த இடப்பரப்புள்ள திருமண மண்டபத்தில், அரசு அதிகாரிகள், தணிக்கையாளர்கள், சரிபார்த்த கணக்கு விபரங்களை, பத்திரிக்கையாளர்கள், பிற இயக்க தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், தமுமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் ஏன் எதிரிகளும் கூட கலந்து கொண்ட மிகப்பெரும் அரங்கிலே ஆதியோடந்தமாக வெளியிட்டது.

அதன் இறுதியிலே அவையோரின் ஒப்புதலுடனும், அரசு அதிகாரிகளின் ஆலோசனையின் பேரிலும் சுனாமி நிவாரண நிதியில் பங்கீடு செய்தது போக எஞ்சியிருந்த தொகையில் நாகூரில் பேரிடர் மையம் அமைக்க ஒதுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் பெருங்கிருபையால் பேரிடர் மையம் வெகு விரைவில் வெகு விமரிசையாக திறக்கப்பட இருக்கிறது.

 ஆனால் சுனாமி நிதியில் வரலாறு காணாத வகையில் சுருட்டிக் கொண்டது ததஜ.
 சுனாமிக்கென்று தனியாக எந்தக் கணக்குமில்லாமல் தனது தறுதலை ஜமாஅத்தின் பொதுக்கணக்கிலேயே வசூலித்து, சுனாமி எது? பினாமி எது? நன்கொடை எது? என வகை பிரிக்க இயலாமல் குத்து மதிப்பாக சுருட்டியது போக மீத தொகைக்கு கள்ள கணக்கு எழுதிய கொள்ளை கும்பல் ததஜ.
 வெளியிட்ட கணக்கிலும் தவறு 1,2 என வரிசைப்படுத்தி வசதி போல கூட்டிக் குறைத்து எழுதிக் கொண்டு அதன் காரணமாக தணிக்கை செய்ய வழியின்றி தடுமாறி தகிடுதத்தம் செய்தது ததஜ.
 வரலாறு காணாத வகையில் பத்திரிக்கை வெளியீட்டிற்கு சுமார் 2 இலட்சத்தை சுருட்டிக் கொண்டது ததஜ, (பத்திரிக்கையை திருடிக் கொண்டது பத்தாது என்று பத்திரிக்கை நடத்துவதற்கு சுனாமி சொத்தில் கொள்ளை - வெட்கம். வெட்கம்.)
 தனது (குண்டர்) தொண்டர் அணியின் உடைகளுக்கு சுனாமி நிதியை உபயோகப்படுத்திக் கொண்ட கொள்ளைக் கும்பல் ததஜ.
 கடற்கரையே இல்லாத, சுனாமியின் சுவடு பதியாத மாவட்டத்திற்கும் நிதி ஒதுக்கி சுனாமி சுரண்டலில் சரித்திர சாதனை புரிந்த தரித்திர இயக்கம் ததஜ.
 தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் இயக்கமான தமுமுகவைப் போல் வெளிப்படையாக பொதுமக்கள் முன்னிலையில், அரசு அங்கீகாரத்தோடு, தணிக்கை சான்றிதழ்களோடு, பத்திரிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் முன்பு சுனாமி கணக்கை வெளியிட வக்கில்லாமல், தனது அடிவருடிகளை அழைத்து ஒவ்வொருத்தராக சரிகட்டி ஒரு அறையில் வைத்து நாடகமாடி கணக்கு வெளியிட்டது ததஜ.
 அதுவும் தமுமுக சுனாமி கணக்கு வெளியிட்டு சுமார் 3 மாதங்களுக்குப் பின் செட்டப் சுனாமி கணக்கை வெளியிட்ட ததஜவோ அல்லது அதன் சார்பாக எந்த கைக்கூலியுமோ தமுமுகவை விமரிசிக்க அணுவளவேனும் தகுதியுடையவர்கள் அல்லர்.

சுனாமி பணத்தில் வரலாறு காணாத வகையில் சுரண்டிக் கொழுத்த ததஜவினர் தான் இஸ்லாமிய சமூகத்தவரிடமும் சகோதர சமூகத்தவர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு, தமுமுகவிலிருந்து திருடிச் சென்ற அனைத்தையும் தமுமுகவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இம்மையில் இழிவையும், மறுமையில் நரக வேதனையையும் சுவைக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.

ராவுத்தர் 15.11.‏2006

Monday, November 13, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 9

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.. ..)

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க உமர் பாய். என்ன சோகமா வர்றீங்க.

அப்படில்லாம் ஒண்ணுமில்ல அஹமது. இந்த மழ அடிச்ச அடியில கொஞ்சம் சிரமமாப் போயிடுச்சு. அதுதான் கொஞ்சம் சோர்வாயிட்டேன்.

உமர். உங்கள் உற்சாகப்படுத்துற மாதிரி ஒரு செய்தி எங்கிட்ட இருக்கு.

எது? வக்ப் வாரிய உறுப்பினர்களப் பத்துன செய்தியா.

இல்ல. இல்ல. அதுல நமக்கு என்ன சந்தோசமிருக்கு. நாம வலியப்போயி ஆதரவு குடுத்தப்பறமும் நம்மள கண்டுக்க மாட்டங்குறாங்க. திமுக அரசு அறிவிச்ச வக்ப் உறுப்பினர்கள் அடிப்படைல நம்ம தலைவர அவுங்க சான்றோர்களில் ஒருத்தராவும் நினக்கல.. .. .. மார்க்க அறிஞர்கள்ல ஒருத்தராவும் மதிக்கல.. .. .. நாம எப்படி இந்த செய்தில உற்சாகமா ஆக முடியும்.

நான் சொல்ல வந்ததே வேற.

அது என்னங்க அஹமது.

இல்ல. போன தடவ நாம பேசிக்கிட்ட போது, நெட்டுல போலி டோண்டுன்னு பல பேர் உலா வர்ற மாதிரி, இப்போ நம்ம பேர்லயும் சில போலிகள யாரோ உலவ விட்டுறுக்காங்க.

ஆமா. நானுந்தான் பார்த்தேன். ஒண்ணும் விசேஷமா இல்லியே. சும்மா உளறிக் கொட்டி கிளறி மூடியிருக்காங்க. எது ஒண்ணயும் தெளிவா எழுதாம கிடந்து பொலம்பி இருக்காங்க. இதுல நாம சந்தோசப்பட என்ன இருக்கு.

அதாவது உமர் பாய். பிரபலமான பிராண்ட் நேம்ல தான போலிகள் சந்தைக்கு வரும். நம்ம முல்லா நமக்குனு சந்தைல ஒரு இடத்தை புடிச்சு வச்சுட்டதுனால இப்போ போலிகளும் நுழைஞ்சுட்டாங்க. என்ன சரி தானே.

ஓ! நீங்க அப்புடி சொல்றீங்களோ!! அதுவும் சரிதான்.

ஆனா உமர் பாய். அதுல எளுதியிருக்குறத படிச்சா ஒரு பக்கம் கோபம் வந்தாலும், அவுங்க அறியாமைய நெனச்சு சிரிப்புதான் வருது.

எனக்கும் தான் சொல்லுங்களேன். நானும் சிரிச்சுட்டுப் போறேன்.

அதுல, யாரையோ முர்தத்னு சொல்றாரு. பெறகு, அவருக்கு முஸ்லிம் வீட்டுல பெண் கெடச்சுருக்குன்னு சொல்றாரு. எப்படி உமர் பாய். முர்தத்துக்கு எந்த முஸ்லீம் வீட்ல பொண்ணு குடுப்பாங்க. அதுவும் மடிமேல இலஞ்சமும் கொடுத்தாங்களாம். படிக்கிறப்பவே தல சுத்துது.

கேக்குற எனக்கும் தான் சுத்துது. அப்புறம்.

தமுமுக காரன்லாம் சேர்ந்து பிஜேவை தறுதலை ஜமாத் தலைவர் கிரிமினல் பிஜேன்னு சொல்லிக்கிட்டிருந்தாலும், நாம தான் விடாப்புடியா அவர தக்லீது செய்றதுக்காக எல்லாத்துக்கும் சப்பகட்டு கட்டிக்கிட்டு வர்றோம்னா, இதுல நம்மளயும் தூக்கி சாப்பிடுறாப்ல கத அளந்துரக்காங்க.

என்னது! அசலை மிஞ்சிய நகலா!!

ஆமாங்க.. .. அண்ணன் பிஜேவ எல்லாரும் கைகோர்த்து களமிறங்கி எதிர்க்குறதுக்கு காரணம் - அவர் மத்ஹப எதிர்க்கிறதுனால மட்டும் தானாம்.

ஹா.. .. ஹா.. .. ஹா. அஹமது. இது உண்மையிலேயே மிகப்பெரிய ஜோக்தான். அவரு, மத்த இமாம்கள திட்டி, ஸஹாபாக்கல நையாண்டி செஞ்சு, நபி தாவூத் (அலை) அவங்க பேர்ல இட்டுக்கட்ற வேகத்தப் பார்த்து தமுமுக காரன் பிஜே வேறொரு மத்ஹப உருவாக்கிகிட்டு போறார்னு சொல்லிக்கிட்டு திரியிறாங்க. அத எல்லாம் மறைக்கிறதுக்காக இப்ப அவரு மத்ஹப எதுக்கிறார்னு சொல்றாங்களோ.

இதவிட பெரிய ஜோக். மத்ஹபின் அடித்தளங்கள் மவ்லூதுகளாம். அப்துல் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி மவ்லூதை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறாராம். எனவே தான் அவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறதாம்.

அது சரி. கைப்புண்ணுக்கு கண்ணாடி கேட்கிறார்களாக்கும். ஃபிர்தவ்ஸி, கோவை ஜாஃபர், பாக்கர் போன்றோரின் லீலைகள் பலரும் அறிந்த பரம ரகசியம். அதனையே இவர்கள் மறுக்க துணிகிறார்கள் என்றால், நம்மையும் விட தக்லீதில் இவர்கள் முந்திச் சென்று விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு இப்படி ஒரு போட்டியா?

அப்படியெல்லாம் கவலப்படாதீங்க உமர் பாய்! இவுங்க போற வேகத்துல அண்ணன் பிஜே மேலேயே சேத்த வாரி பூசிட்டுப் போயிடுவாங்க போல இருக்கு.

அப்புடி என்ன செஞ்சாங்க அஹமது.

ரமளான் மாசத்துல கட்டுக்கடங்காம அவதூறு சொன்ன முனாஃபிக்னு ஒருத்தரப் பத்தி எழுதியிருக்காங்க. 2005 ரமளான்ல, ஸஹாபா பெருமக்கள் மேலேயே அண்ணன் பிஜே வண்டி வண்டியா அவதூறு சொன்னாரே அத எவனாவது சுட்டிக்காட்டி பிஜே ஒரு முனாஃபிக்னு சொல்ல மாட்டானா. இதுக்கும் முன்னால ஜாக் நிர்வாகிகள் மேல அவதூறு சொல்றதுக்காக வீடியோவோட ஊர் ஊராக அண்ணன் பிஜே ஆளனுப்புச்சாரே அத சுட்டிக்காட்டி பிஜே - ஒரு முனாஃபிக் தான்னு எவனும் சொல்ல மாட்டானா.

இதுனாலயிலாம் ஒரு பிரச்சனையும் இல்ல அஹமது பாய். இது நமக்கு குலத்தொழில் மாதிரி தானே. எல்லாவகையான தப்பு தண்டாவையும் நாம செய்யலாம். அதே வேலைய மத்தவன் செஞ்சா மட்டும் தான அத இஸ்லாமிய ஷரீஅத்படி தப்புனு ஃபத்வா குடுப்போம்.

ஷரீஅத் தீர்ப்புன்னு சொன்னப்பறம் தான் ஞாபகம் வருது. நம்ம கச்சியில ஷரீஅத் தீர்ப்பாயம்னு ஒண்ணு இருக்கோ.

என்ன அஹமது இப்புடி கேட்டுட்டீங்க. நம்மள்ட்ட இருக்கிற பல லட்டர் பேடுல இது ஒண்ணு.

என்ன இப்புடி சப்புனு சொல்லிட்டீங்க. ஷரீஅத் தீர்ப்பாயம்னா, குர்ஆன் ஹதீஸ எல்லாம் அலசி ஆராஞ்சு, ஒரு பிரச்சனைக்கு தீர்ப்பு சொல்றதில்லையா. நம்மள்ட்ட இருக்குற லட்டர் பேடுல ஒரு லட்டர் பேடுன்னா எத வேணாலும் எளுதி அனுப்பலாமா.

இதுல ஒங்களுக்கு என்ன சந்தேகம். நாம எளுதுற பதில் கடிதங்களுக்கு அப்பப்ப எந்த லட்டர் பேடு கிடக்கிதோ அதுல தான எளுதுவோம்.

அதுவுஞ்சரி தான். ஸஹாபாக்கள கீழ்தரமா விமரிசிச்சதுனால நாம ஹதீஸுகளுக்கோ, ஸஹாபாக்களுக்கோ முக்கியத்துவம் தரமாட்டோம்னு வெளங்கிப் போச்சு, குர்ஆன் தர்ஜமாவுல இஷ்டத்துக்கு எளுதுனதுக்கப்புறமா நாம குர்ஆன்லயும் கொஞ்சத்த ஏத்துக்கிட்டு கொஞ்சத்த தூக்கி எறிஞ்சிடுவோம்னு புரிஞ்சு போச்சு. இந்த லட்சணத்துல குர்ஆன், ஹதீஸ ஆராஞ்சு நாம தீர்ப்பு சொல்ல மாட்டோம்னு தெரிஞ்சு யாரும் இப்பல்லாம் சட்ட சிக்கல்கள் பத்தி நம்மள்ட்ட கேக்குறதே இல்ல. அதுக்காக அடிச்சு வச்ச லட்டர் பேட தூக்கிப்போட முடியுமா. அதுனால அந்த லட்டர் பேடுல நம்மளோட கட்ட பஞ்சாயத்து, அவதூறுக்கு அப்ரூவல்னுலாம் எளுதிட்டாங்க போல இருக்கு.

அதே தான். இப்பத்தான் கரெக்டா புரிஞ்சிருக்கீங்க. ஆனா இதச் சொல்ல முடியாதே அதுனால தான் பிஸ்மில்லாவ அரபியில எளுதுறதா, தமிள்ல்ல எளுதுறதான்னு மயிர் பிளக்கும் ஆராச்சில எறங்க வேண்டியதாப் போச்சு.

அரபி, தமிழ்ன்னு மொழிப் பிரச்சனய உடுங்க. முன்னுக்குப்பின் முரணா மாத்தி எழுதுறது என்ன நமக்கு புதுசா. ஆனா இப்ப புதுசா அட்ரஸயே மாத்தியிருக்காங்க தெரியுமா.

என்ன சொல்றீங்க அஹமது. எனக்குத் தெரியாதே.

அதத்தான் சொல்லப் போறேன். கொஞ்சம் தலமயிலே விசாரிச்சு நீங்க தான் உமர் சொல்லனும்.

என்னத்த விசாரிக்கணும்னு சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க.

அதாவது உமர் பாய், நம்ம அண்ணன் தமுமுகலயிருந்து ஓடி வந்தப்போ சும்மா வரலியே அங்க இருந்த பத்திரிக்கய தூக்கிக்கிட்டு தான ஓடியாந்தாரு. அப்பறமா அவரோட கைத்தடிகள் பாக்கரயும், அன்வர்பாயயும் வச்சு தமுமுகவோட ராயப்பேட்ட பில்டிங்லயிருந்து வந்த பணத்த வச்சு அரமணகாரன் தெருவுல வாடகய்க்கு வீடு புடிச்சு அதயே ஆபீஸாவும், பள்ளியாவும் மாத்துனாரு.

ஏங்க அஹமது இதயா ஒரு செய்தின்னு சொல்ல வர்றீங்க. இது தான் எல்லாருக்கும் தெரியுமே. தமுமுக காரன் நம்மள பாக்கும் போதுலாம் சொத்த கொள்ள அடிச்சுட்டீங்களேன்னு தான கேக்குறான்.

சரியாத்தான் சொன்னீங்க. அப்பலயிருந்து இப்ப வரய்க்கும் உணர்வு பத்திரிக்க முகவரின்னு, 7 வடமரக்காயர் தெரு, இரண்டாம் தளம்னு தான போட்டுக்கிட்டு வந்தோம். ஆனா இப்போ ஒரு அறிவிப்புல தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி - உணர்வு, 30, அரண்மனைக்காரன் தெரு, சென்னைன்னு போட்டிருக்கு. அதுனால தான் கேட்டேன். அட்ரஸ் மாத்தியாச்சான்னு.

ஓ! இது ரொம்ப புதுசா இருக்கே. சரி சரி நேரமாயிடுச்சு. இத விசாரிச்சுட்டு பெறகு ஒங்கள சந்திக்கிறேன். வர்றேன்.

வஸ்ஸலாம் - முல்லா (14.11.2006)

Sunday, November 12, 2006

அறிஞரைப் போல் நடிக்கும் பிஜே

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ஹதீஸ்கலையை கரைத்துக் குடிக்கிறேன் என்ற பெயரில் ஹதீஸ்களின் தரத்தை பிரித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு திரிந்த பிஜே இப்பொழுது வகையாக மாட்டிக் கொண்டார்.

எந்த ஹதீஸையாவது பலவீனப்படுத்த வேண்டுமானால் எதையாவது ஒரு காரணத்தைக் கூறி பலவீனப்படுத்துவார். பலவீனமான ஹதீஸ் தனக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக பலமானதாக ஆக்குவார் என்ற நிலை முன்பு நீடித்து வந்தது. இது சம்பந்தமாக மௌலவிகள் பிஜேயை விமர்சனம் செய்த போது அவர் மீது உள்ள முஹப்பத்தின் காரணமாக விமர்சனம் செய்தவர்கள் மீது நமக்கு கோபம் தான் வந்தது.

பீஜே எந்த அளவுக்கு ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் மக்களையும் ஏமாற்றினார் என்பதற்கு ஒர் எடுத்துக் காட்டை உங்கள் முன் வைத்தால் அவரைப் பற்றி நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.

'ஸஹீஹான ஹதீஸ்களைக் கூட நிராகரிக்கலாம்' என்ற, யாரும் சொல்லாத புதிய சித்தாந்தத்தை தமிழகத்திலே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது இந்த பிஜே தான்.

தான் செய்வது தெள்ளத் தெளிவான குப்ர் என்னும் நிராகரிப்பு என்பதைக் கூட அறியாத மடையர்களாக, மொத்தத் தவ்ஹீதையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட பிஜேயும் ததஜவின் குஞ்சுகளும் இருக்கிறார்கள்.

அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:

நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதைமறுக்கிறீர்கள? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. (திருக்குர்ஆன் 2:85)

வேதத்தில் சிலதை மறுப்பவர்களுக்கு இவ்வுலகிலும் இழிவு, மறுமையில் கடுமையான வேதனையும் உண்டு என்பதை தான் இந்த வசனங்கள் சொல்கின்றன. ஆனாலும் வேதம் எப்படி அல்லாஹ்விடமிருந்து வந்த வஹீயோ அது போலவே ஹதீஸும் அல்லாஹ்விடமிருந்து வந்த வஹீயாகும் என்பது ஒரு நபிமொழியின் கருத்தாகும். வேதத்தின் ஒரு சிலதை மறுப்பது எவ்வாறு குற்றமோ அதுபோன்றது தான் ஹதீஸ்களை மறுப்பதும் என்பதை புரிந்து கொண்டால் ஹதீஸ்கள் ஸஹீஹானதாக இருந்தாலும் அறிவுக்கு பொருந்த வில்லை என்று கூறி ஹதீஸ்களை நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலகத்திலும் இழிவு, மறுமையிலும் கடுமையான வேதனை உண்டு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களை எடை போட்டு ஒரு ஹதீஸை ஏற்பதும் மறுப்பதும் தேவையான ஒன்றுதான். ஆனால் அறிவிப்பாளர்களை எடை போடும் போது தனக்கு சாதகமான ஹதீஸை ஸஹீஹாக ஆக்க வேண்டும் என்பதற்காக வரிந்து கட்டிக் கொண்டு விளக்கம் கொடுத்து ஸஹீஹாக ஆக்குவது கண்டிக்கத் தக்கது. உதாரணமாக இந்த பீஜே ஒரு ஹதீஸ் தனக்கு பிடித்தமானதாக இருந்தால் அதில் அறிவிப்பாளர்கள் பற்றி குறை இருப்பதாக தெரிந்தால் உடனே, அந்த ஹதீஸை ஸஹீஹாக ஆக்கிருவோம் என்று கூறிக் கொண்டு ஸஹீஹாக ஆக்குவார். அதற்கு அந்த அறிவிப்பாளர், 'நம்பகத்தன்மை அற்றவர்' என்று விமர்சனம் இருந்தால், 'எந்த வகையில் நம்பகத்தன்மை அற்றவர் என்ற விபரம் இல்லை' என்று கூறி அந்த விமர்சனத்தை தட்டி விட்டு ஸஹீஹாக ஆக்கி விடுவார். இந்த விஷயங்களை அவரோடு நெருங்கி இருந்த மார்க்க அறிஞர்கள் நன்கு அறிவார்கள்.

அதற்கு எதிர்ப்பு வந்தால், வரிந்து கட்டிக் கொண்டு தனது நிலைபாட்டை சரி காண விவாதத்திற்கு அழைப்பார்.

அவ்வாறே தனக்கு பிடிக்காத ஹதீஸை ஸஹீஹானதாக இருந்தால் துணிந்து ளயீபானதாக ஆக்கி விடுவார். ஆனால் மற்றவர்களை ஏமாற்ற முடியாத ஹதீஸ்கள் விஷயத்தில் படு ஜாக்கிரதையாக தனது மீது எந்த சந்தேகமும் விழுந்து விடாதவாறு பார்த்துக் கொள்வார். இப்படிப்பட்ட அயோக்கியரிமிருந்து தமிழகம் இப்பொழுது தான் விடுதலை பெற ஆரம்பித்துள்ளது.

ஹதீஸ்கள் விஷயத்தில் அவர் கையாண்ட கடைசி கட்டம் தான் ஸஹீஹான ஹதீஸாக இருந்தாலும் கூட அறிவுக்கு ஒத்து வர வில்லையானால் நிறுத்தி வைத்துக் கொள்வது. அதாவது இந்த 'நிறுத்தி வைத்துக் கொள்வது' என்ற வார்த்தை 'அந்த ஹதீஸை தூக்கிப் போடு' என்ற வாசகத்தின் நளினமான வார்த்தைப் பிரயோகமாகும். இந்த நிலைபாடு அபாயகரமான நிலைபாடு என்பதை பிஜேயும் ததஜவின் குஞ்சுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸஹீஹான ஹதீஸ்கள் அறிவுக்கு பொருந்த வில்லையானால் மறுக்கலாம் என்று இதுவரை எந்த மார்க்க அறிஞரும் கூறாத ஃபத்வாவாகும்.

ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பது குர்ஆன் வசனங்களை மறுப்பதற்கு ஒப்பானதாகும்.

பால்குடி சம்பந்தப்பட்ட ஹதீஸை பிஜே மறுப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறக்கூடிய இந்த ஹதீஸ் ஹதீஸை எடை போடும் அளவு கோலில் மிக மிக உயர்ந்த தரத்தில் அமைந்த ஹதீஸாகும். இந்த ஹதீஸை ளயீபாக்குவதற்கு அவரால் முடியாத அளவுக்கு முஸ்லிமில் இடம் பெற்ற ஹதீஸாகும். அதனால் லாஜிக் எனும் மனிதனின் ளயீபான பகுத்தறிவை வைத்து அளந்து பார்க்கிறார் இந்த பீஜே. எப்படி தெரியுமா? இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக இருந்தாலும் மற்ற ஹதீஸ்களோடு மோதுவதால் ஏதோ ஒரு குறைபாடு இருக்க வேண்டும் என்று கூறி தள்ளி வைக்க முனைகிறார். இந்த ஹதீஸில் எந்த வித குறைபாடும் இருக்க வாய்ப்பில்லை என்பதை நபி (ஸல்) அவர்களின் இரண்டு மனைவியர்கள் இந்த ஹதீஸ் விஷயமாக கலந்துரையாடல் செய்ததை இதே முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பில் இதே ஹதீஸ் இடம் பெறும் பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிறகும் எப்படி ஏதோ ஒரு குறைபாடு இருக்க முடியும்.

இந்த பிஜே தனது தவறான ஃபத்வாவை உணர்ந்து வாபஸ் பெற வேண்டும். ஹதீஸ்களை மறுக்கும் விஷயத்தில் தனக்கு புரியாத ஹதீஸை, 'இதன் விளக்கத்தை இறைவன் நன்கு அறிவான்' அல்லது 'இதற்கான விளக்கம் எனக்குத் தெரியாது' என்று சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் பிரிதொரு நேரத்தில் அதற்கான விளக்கத்தை அறிஞர்கள் மூலம் வெளிப்படுத்த போதுமானவன்.

இப்னு ஃபாத்திமா 12.11.2006


Saturday, November 11, 2006

பொய் முகம் காட்டும் ஃபோர்ஜரி யார்?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சமீபத்தில் நமக்கு 'நபிதரசன்' என்பவர் பெயரில் ஒரு மெயில் உமர் ஐடியிலிருந்து வந்தது. உளறுவாய் உமருக்கு உள்ள பல திருநாமங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். உளறுவாய் உமர் என்ற பெயரே தறுதலை ஜமாஅத்தில் கள்ள மெயில் அனுப்பப்படும் ஐடிக்களில் ஒன்று என்பதனை சகோ. முகவைத் தமிழனின் கட்டுரை மூலமாக அறிந்து கொண்டதால் இதிலுள்ள விஷயங்கள் எமக்கு ஆச்சரியமளிக்கவில்லை.

பொய்முகங்களும், ஃபோர்ஜரிகளும் என தலைப்பிடப்பட்ட அந்த கட்டுரை அச்சு அசலாக கிரிமினல் பிஜே அவர்கள், தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் இயக்கமான தமுமுகவிலிருந்து விலகி ஓடிய பின் பலருக்கு அனுப்பிய மெயில்களில் உபயோகப்படுத்தப்பட்ட ஃபாண்ட்டிலும் பாணியிலும் அமைந்திருக்கக் கண்டவர்கள், பிஜே தான் இதனை வேறொரு பொய்முகம் காட்டி ஃபோர்ஜரியாக அனுப்பியுள்ளதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இது அவர்களின் சந்தேகம். உண்மையாகக்கூட இருக்கலாம்.

'தான் தான் அறிவாளி. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள அத்துணை பேரும் முட்டாள்கள் - என்ற நினைப்பு!' - என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தில் நடக்கும் மோசடிகளையும், பித்தலாட்டங்களையும் வெளிச்சம் போட்டு காட்டும் யாரும் இவ்வாறு எண்ணுவதில்லை. விட்டில் பூச்சிகளாய் விழுந்து கிடக்கும் அந்த சகோதரர்கள், தவ்ஹீத் என எண்ணிக் கொண்டு தக்லீதின் பிடியிலுள்ள அச்சகோதரர்கள், உண்மை தவ்ஹீதை உணர்ந்து திருந்த வேண்டும். போலி ஆன்மீகவாதி பிஜேயின் பிடியிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தறுதலை ஜமாஅத்தின் தப்புத் தாளங்களை பட்டியலிட்டுக் கொண்டுள்ளனர்.

ஒருவேளை மேற்குறிப்பிட்டுள்ள ஸ்டேட்மெண்ட் தறுதலை ஜமாஅத்தின் தலைவர் கிரிமினல் பிஜேவின் எண்ணப்பாடாக இருக்கலாம்.

ஏனெனில் அவர் தான்,

 தியாகங்கள் செய்து மார்க்கத்தை பரப்பிய இமாம்களை இழிவாகப் பேசுபவர்.
 தியாகச் செம்மல்களான உத்தம சத்திய சஹாபாக்களை கிரிமினல் என்றும் ரவுடி என்றும் நாகூசாமல் விமர்சித்தவர்.
 கண்ணியத்திற்குரிய உம்மஹாத்துல் முஃமின்களை கண்ணிய குறைவாக விமர்சித்தவரை அருகில் வைத்து, நெஞ்சோடு அரவணைத்து உலக மகா தாயீயாக உயர்த்திப் பிடிப்பவர்.
 இமாம்கள், நபித்தோழர்கள், நபித்தோழியர், நபிகளாரின் மனைவியர் என படிப்படியாக முன்னேறி நபி தாவூத் (அலை) அவர்களைப் பற்றி கூட இட்டுக்கட்ட தயங்காதவர்.
 இவையும் இவற்றுக்கு மேலும் (இழி) குணங்கள் நிறைந்தவரான கிரிமினல் பிஜே மேற்கண்ட ஸ்டேட்மெண்ட் படி எண்ணுவதில் வியப்பொன்றுமில்லை.

இதன் மூலம், ததஜவிலுள்ள அனைவரும் முட்டாள்கள் என தலைமை கொண்டுள்ள எண்ணம் வெளிப்பட்டுள்ளதால், சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

விஷயத்திற்கு வருவோம்.

ஷரீஅத் தீர்ப்பாயம் - என்ற பெயரில் லெட்டர் ஹெட் வைத்து, இஸ்லாம் தடை செய்த அவதூறு பரப்பும் பணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை தோலுரித்து காட்டியதன் பின் தனது கிரிமினல் மூளையை கசக்கி, வழமை போல் சம்பந்தமில்லாத ஒன்றைக் காட்டி எடுத்து வைக்கப்பட்ட ஆதாரத்தை பொய்ப்படுத்த பெரு முயற்சி செய்துள்ளனர்.

இது ததஜவின் வழக்கமான தகிடுதத்தங்களில் ஒன்று என்பதால், இனியும் ஏமாற சமுதாயம் தயாராக இல்லை.

அதாவது, மக்காவிலிருந்து அவதூறு பரப்ப ஆலோசித்து முடிவெடுத்து அங்கீகாரத்துக்காக தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது 10.08.2005. (இதனை அவர்கள் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) இதற்கு தலைமையிலிருந்து அங்கீகாரத்துடன் அனுமதி கடிதம் அனுப்பப்பட்டது 15.09.2005 இல்.

ததஜ சவுதி கூட்டமைப்பின் 10.08.2005 தேதி கடிதத்தை மறுக்காதவர்கள், ததஜ தலைமையின் 15.09.2005 தேதி கடிதத்தை மட்டுமே ஃபோர்ஜரி எனக் கூக்குரலிடுகின்றனர்.

இக்கடிதம் ஃபோர்ஜரி அல்ல என்பதனை நிரூபிக்கும் முன், நமது கேள்வி.

சவுதி ததஜ கூட்டமைப்பின் 10.08.2005 தேதி கடிதத்திற்கான தலைமையின் பதில் என்ன? பதில் என்றய தேதியில் அனுப்பப்பட்டது?

இந்த கேள்விகள் யாருக்கும் எழுந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான், மக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 10.08.2005 கடிதத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத, தம்மாம் கிளையின் உட்கட்சி தகராறுகளையும், அதற்கென நடைபெற்ற கட்ட பஞ்சாயத்து தகவல்களையும் தந்து அத்தோடு அதற்கு தீர்வாக 'ஷரீஅத் தீர்ப்பாயம்' லெட்டர் ஹெட்டில் அனுப்பப்பட்ட கடிதத்தையும் வெளியிட்டு வாசகர்களின் கவனத்தை திசை திருப்பும் திருகுதாள முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முஸ்லிம் சகோதரர்களே! உண்மை தவ்ஹீத் சிந்தனைவாதிகளே! சுதாரித்துக் கொள்ளுங்கள் இல்லையேல் இந்த போலி ஆன்மீகவாதியின் பிடியில் சிக்கி இம்மையில் சீரழிவதோடு, மறுமையிலும் நஷ்டத்தை அனுபவிக்க நேரிடும்.

குர்ஆன், ஹதீஸ் மேற்கோள்கள் எதுவுமே இல்லாமல், தன் சுய இலாபத்திற்காக அவதூறு பரப்ப அனுமதித்தும், தனது கட்சி நிர்வாகிகளை அங்கீகரிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட உலகின் முதன்முதல் 'ஷரீஅத் தீர்ப்பாயம்' - வெட்கம் வெட்கம்.

ஷரீஅத் தீர்ப்பாயம் - என்று பெயர் வைத்துக் கொண்டு அவதூறுக்கு அங்கீகாரம் அளித்த ததஜவின் தோலுரிக்கப்பட்ட தினம் 28.10.2006.

இக்கடிதம் ஃபோர்ஜரி என பொய்யாக கூறி அதனை நிரூபிக்க பொய் முகம் காட்டி ஃபோர்ஜரியாக செட்அப் செய்து ததஜவின் அடிவருடி மெயில் அனுப்பிய தினம் 08.11.2006.

ஆக எதையாவது எழுதி, உளறிக்கொட்டி கிளறி மூட எடுத்துக் கொண்ட காலம் - 12 நாட்கள்.

(ஃபோர்ஜரியாக தகவல்களை புரட்ட 12 நாட்கள் மூளையை கசக்கி இப்படி ஒரு பித்தலாட்ட மெயில் அனுப்பி அசிங்கப்படத்தான் வேண்டுமா?)

பிஸ்மில்லாஹ்வை அரபியில் எழுதுவது, தமிழில் எழுதுவது என்ற வேறுபாட்டை வைத்துக் கொண்டு இதனை ஃபோர்ஜரி என நிரூபிக்க முயற்சித்துள்ளார்.

இது தான் கிரிமினல் பிஜெயின் வழிமுறை.

இந்த வித்தியாசத்தை சுட்டிக்காட்டி இரண்டும் ஒரே இடத்திலிருந்து வந்ததல்ல - என்று ஒரு தமுமுககாரன் முதலிலேயே சொல்லியிருந்தால் .. .. .. - கைலியை மடித்துக் கொண்டு அரபியில் எழுதினால் என்ன, தமிழில் எழுதினால் என்ன. இரண்டும் ஒன்று தானே. இதனைக்கூட புரிந்து கொள்ள முடியாத இவர்கள் எப்படி இஸ்லாத்தை புரிந்து கொள்வார்கள் என கர்ஜித்திருப்பார்.

உடனே தொண்டரடிப்பொடியினரும் அப்படியே வழிமொழிந்திருப்பர் (அவரது பாஷையில் வாந்தி எடுத்திருப்பர்)

ஆனால், இப்பொழுது காட்சி வேறு. ஏனவே தான் வழமையாக தமிழில் மட்டுமே எழுதப்படுவது போலவும், இதில் அரபியில் எழுதியுள்ளதால் ஃபோர்ஜரி என்றும் புலம்பியுள்ளார்.

பாவம், அவர் அரபியிலும் எழுதிய பல தபால்கள் பல பேரிடத்தில் உண்டு என்ற உண்மையை மறந்து விட்டார்.

அதேபோல் 15.09.2005 இல் எங்கும் குடந்தை வசூல் ஆரம்பிக்கும் முகாந்திரம் கூட இருக்க வில்லை என முகாரி பாடியுள்ளார்.

நாமறிந்தவரை ஆகஸ்ட் 2005 இலேயே கும்பகோணத்திற்கான வசூல் வேட்டை துவங்கி விட்டது. தேவைப்பட்டால் அதை ஆதாரங்களோடு நிரூபிப்போம். இன்ஷா அல்லாஹ்.

ஒரு வாதத்திற்காக செப்டம்பர் 2005 இல் வசூல் வேட்டை நடத்தப்பட வில்லையென வைத்துக் கொண்டால், ரமளான் மாதத்தில் ஊருக்கு ஊர் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது எப்படி? ஒருவேளை போயஸ் தோட்டத்து பொன் மகளின் மந்திரமோ???

எப்படி உளறுவாய் உமரின் உளறல்களுக்கு எல்லையில்லையோ, அதேபோல் தறுதலை ஜமாஅத் கிரிமினல் பிஜேயின் ஃபோர்ஜரிகளுக்கும், பொய்முகங்களுக்கும் முடிவேயில்லை.

விரிவான தகவல்களுடன் விரைவில்.. .. ..

வஸ்ஸலாம்

ராவுத்தர் 11.11.2006

Sunday, November 05, 2006

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 8

வாங்க வாங்க உமர் பாய். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். எங்கே வராம போயிடுவீங்களோன்னு நெனச்சேன்.

வஅலைக்கு முஸ்ஸலாம். ஒங்கள்ட்ட வராம, நா எங்க போயி நம்மளோட ஆத்தாமைய கொட்டிக்கப் போறேன்.

ஏன் உமர் சலிச்சுக்கிறீங்க.

வேற என்ன செய்யச் சொல்றீங்க. வர வர போலி டோண்டு மாதிரி இப்ப நம்மளயும் காப்பி பண்ண ஆரம்புச்சுட்டாங்களே.

அடடே அதச் சொல்றீங்களா. பரவாயில்ல விடுங்க. ஆனா ஒரு விஷயத்த கவனிச்சீங்களா. நாம பேசிக்கிறத நம்ம தலம கவனிச்சு அப்பப்ப ஆக்ஷன் எடுக்குறாங்களே.

ஆமாமா.... நாம முதல்ல உணர்வு பத்திரிக்கை 10 வருச நினைவுகள எழுதுறப்போ சீரணி அரங்கத்துல நடந்த வாழ்வுரிமை மாநாட்ட கவனமா விட்டாங்களே, அத நாம பேசுனதுக்குப் பெறகு தானே ஞாபகம் வந்து அடுத்த இஸ்யூல வாசகர் கடிதம்கிற பேர்ல போட்டாங்க. அத மாதிரி நாம போன வாரம் பேசிக்கிட்டதுக்கப்புறமா உணர்வு பத்திரிக்கய இப்போ ஸைட்ல அப்டேட் பண்ண ஆரம்புச்சுட்டாங்க.

அப்படியா உமர். பரவாயில்லையே நாம பேசிக்கிறதுனால இவ்வளவு நடக்குதா...

ஆமா, நாம எத்தனையோ விஷயத்தப் பத்தி பேசியிருக்கோம், ஆனா பத்திரிக்க விஷயத்துல மட்டும் தான் நம்ம ஆலோசனைய எடுத்துக்கிட்டிருக்காங்க.

சரி விடுங்க உமர். இந்த பெருநாளப்போ மதுரயில என்னதான் நடந்துச்சு.

ஏன் நீங்க இந்த வார பத்திரிக்கய பாக்கலியா.

பாத்தனே. அதுனால தான் சந்தேகமே வருது. போட்டிருந்த பந்தல தமுமுக காரங்க தான் எரிச்சாங்கன்னு போட்டிருந்துச்சு. எனக்கு ஒண்ணு ஞாபகம் வருது. நம்ம கச்சி ஆரம்புச்ச வேகத்துல பாளயங்கோட்ட தமுமுக ஆபீஸ அடிச்சு நொறுக்கிட்டு அங்க இருந்தவங்கள தமுமுக காரனா அல்லது முஸ்லிம் அல்லாதவனான்னு கூட கவலப்படாம சும்மா பூந்து வெட்டிட்டு வந்து, இதே பத்திரிக்கயில சும்மா புடிச்சு இழுத்ததுல அந்த கூறை சரிஞ்சுடுச்சுன்னு தானே எழுதினோம். அதுனால தான் சந்தேகமா இருக்கு.

பழச எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்களே அஹமது. அப்ப நம்மளோட நெல்லை மாவட்ட தலைவர் யாருன்னு ஞாபகம் இருக்குல்ல.

ஆமாமா அந்த கோட்டூர் ரபீக்கப் பத்தி இப்ப ஒண்ணும் தகவலே இல்லையே.

அவர வச்சு என்னவெல்லாம் செய்யணும்னு அண்ணன் நெனச்சாரோ அதுல ஒண்ணு கூட ஒளுங்கா நடக்கல அப்பறம் எதுக்கு அந்த ஆள். அதான் சத்தமில்லாம ஒதுக்கிட்டாங்க.

சரி உமர் பாய் எனக்கு போன ரமளான்ல இருந்து ஒரு சந்தேகம்.

என்ன பெரிய சந்தேகம் பிறய பத்தியா?

அதான் சர்வதேச பிரச்சனயாச்சே. எனக்குள்ள சந்தேகமெல்லாம்..., நாம நம்மளோட எந்த செயலப்பத்தி சொன்னாலும், 25 வருசமா சொல்றோம் செய்றோம்னு சொல்றோம். ஆனா இந்த ஃபித்ராவ எடுத்துக்கிட்டா கிட்டதட்ட 15 வருசமாவே குடுத்துட்டு வர்றோம்ல.

ஆமா அதுல என்ன சந்தேகம் ஒங்களுக்கு....

இல்ல 15 வருஷமா பித்ரா குடுத்துக்கிட்டு வர்ற நாம, கடந்த 2 வருஷமா அண்ணனுக்குன்னு சொந்தமா கச்சி ஆரம்பிச்ச பெறகு தான கணக்கேல்லாம் வெளியிட்டுக்கிட்டு வர்றோம். அப்ப ஏன் நம்ம முன்னாள் சகாக்கள கணக்கு வெளியிடலன்னு குத்தம் சொல்றோம்.

ஆஹா.... அஹமது நீங்க வரவர தமுமுக காரன் மாதிரியே பேச ஆரம்புச்சுட்டீங்க. நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும் அண்ணன் தமுமுகல இருந்த போது, குறிப்பா இப்ப எடுத்துக்கிட்டு வந்த உணர்வு பத்திரிக்கைக்கு ஆசிரியரா இருந்தப்ப பித்ராவ எத்தன பேருக்கு எங்கங்கே வினியோகம் பண்ணினோம்னு தான் போட்டோம். ஆனா தனியா கச்சி ஆரம்பிச்சப்பறம் அடுத்தவங்கள எப்டியாச்சும் குத்தம் சொல்லணுமே அதுனால தான் கடந்த 2 வருசமா இப்புடி சொல்லிக்கிட்டிருக்கோம்.

நல்ல பாலிஸி தான். இப்ப நாம பித்ராவுக்கு வரவு செலவ வெளியிடுறமே அப்ப ஏன் குலுங்குன கும்பகோண கணக்க வெளியிடுறதில்ல.

என்னங்க நீங்க. அடிமடியில கைய வக்கிறீங்களே, தெருவுக்குத் தெரு சந்துக்கு சந்து டிஜிட்டல் போர்டு எல்லாம் வச்சும் கும்பகோணத்துல ஒரு இலட்சம் பேரு கூட கூடல அப்பறம் என்னத்த கணக்கு எழுதுறது.

சரி சரி விடுங்க. அது தான் ஜனவரி 29 ஐ ஒரு நினைவு நாளா அறிவிச்சுட்டாங்கலே.

ஆமா. நம்முடைய ஏமாத்தத்த நினைவுபடுத்திக்கிறதுக்கு ஒரு நினைவு நாள் தேவையா?

கணக்கு சம்பந்தமா வேற ஒரு சந்தேகம். ரொம்ப நாள் முன்னால சலாமத்துனு ஒருத்தர் அண்ணன் பிஜே இதுவரக்கும் வசூலித்த எல்லாத்துக்கும் வெள்ள அறிக்க வெளியிடனும்னு கேட்டாரே. அதயும் வெளியிட்டுற வேண்டியது தான.

நடக்குறதப்பத்தி பேசுங்க அஹமது. வர வர அண்ணனுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க பேசுறீங்க.

சரி சரி நாம நிதானமா அப்பறமா பேசலாம். வர்றேன் வஸ்ஸலாம்.

-முல்லா- 04.11.2006


Thursday, November 02, 2006

உளறுவாய் ததஜ உமருக்கு..

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

ததஜ உமரின் உளறல்களுக்கு எல்லையே இல்லை என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளார்.

தனது மெயிலின் தலைப்பிலேயே தடுமாறுவது ததஜ உளறல் உமரின் வாடிக்கை.

தற்சமயம் அனுப்பியுள்ள மெயிலில் ஆரம்பமாக அவர் குறிப்பிட்டிருப்பது:

'குதிரைப் பாகனுடைய ப்ளாக்ஸ்பாட்டில் வெளிவர முடியாத.. .. ..'

ராவுத்தராகிய என்னைத் தான் குதிரைப் பாகன் என அவர் குறிப்பிடுகிறார் எனில், எனக்கென்று எந்த ப்ளாக்ஸ்பாட்டும் கிடையாது என்பதனை உளறல் புகழ் உமருக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று கிராமங்களில் சொல்லுவார்கள். அதனால் தானோ என்னவோ, வேறு ஒருவருடைய ப்ளாக்ஸ்பாட்டை என்னுடையதாக இருக்குமோ என்று மருளுகிறார். அதேபோல் அதே ப்ளாக்ஸ்பாட்டில் முல்லா எழுதுவதை ராவுத்தராகிய நான் எழுதுவதாக எண்ணி மிரளுகிறார்.

அந்த முல்லா அன்றய மொகலாயர் காலத்து முல்லாவோ, அல்லது இன்றய ஆப்கானின் முன்னாள் அதிபர் முல்லாவோ, அல்லது உளறல் உமரின் முகமூடியை கிழிக்கப்புறப்பட்ட நவீன முல்லாவோ யாராக இருந்தாலும் ததஜவின் உமர் இந்த ப்ளாக்ஸ்பாட் மூலம் தலை கிறுகிறுத்துப் போயுள்ளார் என்பதனை அவரது மெயில் வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.

'.. ... .. .. பிரிவினைக்கு முன்பே இது மாதிரியான (மார்க்க விஷயத்தில்) அரை வேக்காடுகளாகப் பார்த்து .. .. .. .. இப்பொழுது பளிச்சென்று மின்னுகிறது அந்த ட்யூப் லைட்டுகளுடைய தவ்ஹீது வெளிச்சம்.' என்று அவரது மெயில் மிக வேகமாகச் செல்கிறது.

இந்த உளறல் ததஜ உமரைப் பற்றி நாம் முன்பே ஒருமுறை குறிப்பிட்டிருந்ததை நினைவூட்டுகிறோம்.

அதாவது இந்த உளறல் உமர் சமயத்தில் எதிராளியை குறிப்பிடுகிறாரா அல்லது தன்னைச் சேர்ந்தவர்களையே குறிப்பிடுகிறாரா என புரியாமல் உளறுவார்.

அந்த இலக்கணப்படி, தற்சமயம் 'அந்த டியூப் லைட்டுகளுடைய தவ்ஹீத் (?) வெளிச்சம்' எனக் குறிப்பிட்டிருப்பது - இது உண்மையை (தவ்ஹீதை) வெளிப்படுத்தும் வெளிச்சம் - என்னும் முன்னுரையோடு அவருடைய சகாக்களால் வெளிச்சம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு இருண்டு போயிருக்கும் ப்ளாக்ஸ்பாட்டை குறிப்பிடுகிறரோ என்று தோன்றுகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்.

தமுமுகவில் தொடர்ந்திருக்கும் உண்மை தவ்ஹீத்வாதிகளை அரைவேக்காடுகள் என குறிப்பிடுகிறார்.

பாவம். உண்மையை புரிந்து கொள்ள சக்தி பெறாத உளறல் உமர் பார்வையில் யாரையெல்லாம் அரைவேக்காடுகள் எனக் குறிப்பிடுகிறாரோ, அத்தகையோர் இந்த தவ்ஹீத் வியாபாரி பிஜே வின்

►தர்ஜுமாவில் மலிந்து கிடந்த தவறுகளை சுட்டிக் காட்டியவர்கள்.

சுட்டிக்காட்டியவர்களை, தன்னை நெறிப்படுத்திய நல்லவர்களாக எண்ணி கட்டி அணைப்பதை விட்டு விட்டு, தன்னிடமே குறை காண்கிறார்களா என கொதித்தெழுந்து அத்தகையோரிடமிருந்து ஓடிப் போனவர் தான் இந்த பிஜே.

தக்லீது செய்து கொண்டிருக்கும் உளறல் உமர் இதைப் புரிந்து கொள்ள முடியாமல் தான் வடிகட்டிய முட்டாளாக உள்ளார். அதனால் தான்,


►தர்ஜுமாவில் தாவூத் (அலை) அவர்களைப் பற்றி தரக்குறைவாக எழுதியிருந்ததை எதிர்த்து கேள்வி கேட்டவர்களோடு உளறல் உமர் இல்லை. மாறாக அதனை ஏற்றுக் கொண்டு தக்லீத் செய்யும் வடிகட்டிய முட்டாள்களில் ஒருவராக இருக்கிறார் போலும்.

►அதேபோல், தர்ஜுமாவில் கூறப்பட்டிருப்பது போல் ஸஹீஹான ஹதீஸ்களை தூக்கி எறிந்து இஸ்லாத்தில் அடிப்படைகளை தகர்க்கும், இஸ்லாமிய எதிரிகள் கூட்டத்தில் உளறுவாய் உமரும் அதனை எதிர்க்கும் உண்மை தவ்ஹீத்வாதிகள் கூட்டத்தில் நாமும் இருக்கிறோம்.

►உத்தம சத்திய ஸஹாபாக்களை கிரிமினல் என்றும் ரவுடி என்றும் இழித்தும் பழித்தும் குறிப்பிடும் தக்லீத்வாதிகள் கூட்டத்தில் உளறுவாய் உமரும், அதனை எதிர்க்கும், ஸஹாபாக்களை நேசிக்கும் கூட்டத்தில் நாமும் இருக்கிறோம்.

►இஸ்லாம் தடை செய்திருக்கும் அவதூறு பரப்பும் செயலை, தனது இயக்கத்தின் பெயரில், அத்தோடு சேர்ந்திருக்கும் ஷரீஅத் தீர்ப்பாயம் என்ற கிளை அமைப்பின் பெயரில் ஊக்குவித்து, அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை ஷரீஅத்துக்கு எதிரான போராட்டமாகவே நாம் எண்ணுகிறோம். அதனால் எதிர்க்கிறோம். ஆனால் இதனை ஷரீஅத் சட்ட ரீதியிலான தீர்ப்பாக (ஃபத்வாவாக) எண்ணி அதன்படி செயல்படும் உளறல் உமர் எப்படி தவ்ஹீத்வாதியாக இருக்க முடியும்.

இந்த இலட்சணத்தில் உளறல் உமர், எம்மை அரைவேக்காடுகள் என விளிப்பது அவரது அறிவின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ததஜ உமரின் உளறல்களுக்கு முடிவே இல்லை.

மேலும் அவரது மெயிலில்,

'.. .. .. ஒரு குழுவை ஏற்படுத்தி பதில் கொடுக்க வைப்பது என்ற கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தலைமை அதனை நிராகரித்து விட்டது. .. ..' என்று புளுகியுள்ளார்.

அப்படியானால், ததஜ தலைமை நிராகரித்த பதில் கடிதத்தை வெளியிட உளறுவாய் உமர் தயாராக உள்ளாரா?

ததஜ உமரின் உளறலுக்கு மற்றொரு சான்று.

ததஜ லெட்டர் பேடை திருடி போர்ஜரி செய்து விட்டதாக - ஒரு இடத்திலும், பிறகு பூட்டை உடைத்து தீர்மான நகலைத் திருடினாரா? - என்று பிறகும் உளறியுள்ளார்.

இவை இரண்டுமல்லாமல் முன்னாள் நிர்வாகிகள் சிலரால் கொண்டு செல்லப்பட்டதாகவும் எழுதியுள்ளார். ஆக மொத்தத்தில் தலை கிறுகிறுத்துப் போயுள்ளார் எனத் தெரிகிறது. அதனால் தான் உச்சகட்டமாக உளறியுள்ளார்.

ரய்சுத்தீனுடைய மெயிலில் 2 கடிதங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இருந்தன.

உளறல் உமர் இவ்விரண்டில் எதனை ஃபோர்ஜரி என்கிறார். இந்த இரண்டு லெட்டர் பேடுகளுமே ததஜவிலுள்ள பலருக்கும் கூட தெரியாத விஷயங்கள். அப்படியிருக்க ரயிசுதீனுக்கு மட்டும் எப்படித் தெரிந்திருக்கும்.

உண்மையில் நடைபெற்ற சம்பவங்களையே ஃபோர்ஜரி (அ) கற்பனை எனக் கூறுவதன் மூலம் உளறுவாய் உமர் சங்பரிவார கூட்டத்தைச் சேர்ந்தவரோ என எண்ணத் தோன்றுகிறது.

அடாவடித்தனமாக ஏதாவது செய்வது, மாட்டிக் கொண்டால் அடுத்தவனை அவதூறு கூறி பிரச்சனையை திசை திருப்புவது எனும் தரம்கெட்ட ஜமாஅத் தலைமையின் அடியொற்றி ஏதோதோ உளறிக் கொட்டி கிளறி மூடியுள்ளார் திருவாளர் உளறுவாய் உமர்.

என்றாலும், இந்த உளறுவாய் உமர் ஏதோ ஒருவகையில் நமது பாராட்டுதல்களையும் பெறுகிறார். அந்த ரகசியம் என்னவெனில்,

இதுநாள் வரை, 'எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயிரக்கணக்கான சகோதரர்களுக்கு' என கட்டியம் கூறி பில்ட்அப் செய்து வந்த உளறுவாய் உமர், நமது இடைவிடாத சுட்டிக் காட்டுதல்களின் பயனாக, எதார்த்த நிலைக்குத் திரும்பி, இன்றய மெயிலில் தனது மாயையிலிருந்து விடுபட்டு, 'எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு.. .. .. ' என இறங்கி வந்துள்ளார்.

இதற்காக அவரை பாராட்டுவதோடு, இதேபோல் நாம் குறிப்பிட்டிருந்த பல விஷயங்களை லேட்டாகவாவது புரிந்து கொண்டு தக்லீதிலிந்து விடுபடுவார் என நம்புகிறோம், அதற்காக பிரார்த்திக்கிறோம்.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 01.11.2006