Thursday, August 30, 2007

இமாம் கஸ்ஸாலியின் ஆதார நூல்கள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..


நாம் இந்த வலைத்தளத்தில் சமுதாய ஒற்றுமையை சீர்குலைத்து வரும் திருவாளர் பி.ஜெயினுலாபிதீன் அவர்களின் சமுதாய விரோத போக்கை சுட்டிக் காட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அது தான், 'ஒற்றுமைக்கு எதிரி யார்?'

அதற்கு பின்னோட்டம் இட்ட சகோதரர்கள் அக்கட்டுரையில் நாம் சுட்டிக்காட்டிய இமாம் கஸ்ஸாலி குறித்த விஷயத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

சுருக்கமான விபரத்தை எழுதிய பின்பும் ஆதாரம் உள்ளதா என கேட்டிருப்பதனால் கீழ்காணும் விபரங்களை தொகுத்துள்ளோம். மேலதிக விபரங்களுக்கு நாம் குறிப்பிட்டுள்ள புத்தகங்களை வாசித்துக் கொள்ளவும்.

இமாம் கஸ்ஸாலி அவர்கள் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கதும் பிரபலமானதுமான புத்தகம் தான்,

'இஹ்யாவு உலூம் அத்தீன்' இப்புத்தகத்தில் 'அல் ஆதாபு திலாவத்துல் குர்ஆன்' என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. அல் ஆதாபுல் பாதினியா என்றும் குறிப்பிடப்படும்.

இந்தப் பகுதியில் இமாம் கஸ்ஸாலி தனது கருத்தாக குறிப்பிடுவது, 'ஒரு துளி இந்திரியத்தின் மூலம் எப்படி முழு உடம்பும் அடங்கியுள்ளதோ, அதே போல் நாம் காணும் படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் (கடவுளின்) படைப்புகளாக உள்ள நிலையில், அவை அனைத்திலும் நாம் இறைவனை காணலாம்'. அதாவது காணும் பொருள் யாவும் கடவுளே – எனப்படும் அத்வைத கொள்கையாகும்.

அதே போல் இமாம் கஸ்ஸாலியின் மற்றொரு புத்தகம் தான்,

இல்ஜாமுல் அவாம் அன் இல்முல் கலாம்.

இதிலும் அவர் தஸவ்வுஃப் கொள்கையை வலியுறுத்தியதால், அன்றய காலத்தில் வாழ்ந்த அறிஞர் இஸ்ஸுத்தீன் இப்னு அப்துஸ்ஸலாம் அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார். இவர் இமாம் கஸ்ஸாலியின் புத்தகங்கள் எரிக்கப்பட வேண்டும் என்று ஃபத்வா வழங்கியவர்.

அது மாத்திரமல்லாமல், இமாம் கஸ்ஸாலியின் நேரடி மாணவர் இப்னு அரபி ஆவார். இவர் அத்வைத கருத்துக்களை முஸ்லிம் உலகெங்கும் பரப்பியவர்களில் முக்கியமானவர். இவர் தனது ஆசிரியரான இமாம் கஸ்ஸாலி அவர்களைக் குறித்து சொல்லும் பொழுது,

'அத்வைத கொள்கையை பல அறிஞர்கள் பிரச்சாரம் செய்த பொழுதும், இமாம் கஸ்ஸாலியின் வருகைக்கு பின்பே அது முக்கியத்துவம் பெற்றது' என தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இவரது நூல்களில் முக்கியமானது 'அல் ஃபுதூஹாத் அல் மக்கியா' என்பதாகும்.

நமது கட்டுரையில் நாம் விரிவாக எழுதாவிட்டாலும், எவரையும் மதிப்பதாக இருந்தால், அவரது சமீபத்திய கருத்துக்களை அறிந்து அதனடிப்படையிலேயே மதிக்க வேண்டும், என்பதனை சுட்டிக்காட்டவே இமாம் கஸ்ஸாலியின் பிற்கால நடவடிக்கைகளினால் அவர் மதிப்பிழந்ததை குறிப்பிட்டிருந்தோம்.

அதே அடிப்படையில் திருவாளர் பிஜேவின் 1975 – 2000 வரையான விஷயங்களை முற்படுத்தி அவரது 2004 க்கு பிறகான இஸ்லாமிய விரோத போக்கை கண்டு கொள்ளாமல் விடுவோமானால் தக்லீத் எனும் தனி நபர் துதியில் இறங்கி முரீதுகளாகி இஸ்லாமிய வட்டத்தை விட்டே வெளியேற நேரிடும்.

சகோதரர்கள் அதற்கு முன்பாக சிந்திப்பார்களா.

இப்னு ஹஸன் 30.08.2007

உளறுவாயனுக்கு வால் பிடிக்கும் குளறுவாயன்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நீண்ட உறக்கத்திற்குப் பின் விழித்தெழுந்த உளறுவாயன் உமருக்கு நாம் வைத்த சூடு வேறொரு குளறுவாயனுக்கு உறைத்தது போலும். உளறுவாயன் உமர் மீண்டும் உறங்கப் போக குளறுவாயன் அப்துல் ரஹ்மான் களத்தில் குதித்துள்ளார் போலும் அல்லது நாம் எழுப்பியுள்ள நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நாம் குறிப்பிட்டிருந்தபடி முன்னும் பின்னும் மூடிக்கொண்டு உளறுவாயன் தனது கபுருக்கு திரும்பி விட்டார் போலும்.

ததஜ என்பது நாம் பலமுறை குறிப்பிட்டுள்ளது போல் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என குறிப்பிடப்பட்டிருந்தால் நாம் எதுவுமே எழுத மாட்டோம். மாறாக தவ்ஹீத் என்பதை பெயரளவில் ஒட்டி வைத்துக் கொண்டு, தவ்ஹீதிற்கு மாற்றமாக தக்லீதில் ஈடுபடுவதாலும், அரங்கில் ஒன்றும் அந்தரங்கத்தில் ஒன்றுமாக மக்களை ஏமாற்றி வருவதாலும், முஸ்லிம்கள் அனைவருக்கும் தலைகுனிவு ஏற்படுத்தி வருவதாலும் தான் தறுதலை ஜமாஅத்தையும், அதன் தலைவர் அரசியல்வாதி கிரிமினல் பீஜேவைப் பற்றியும் நாம் எழுதி வருகிறோம்.

'மலேசியாவில் நடந்தது என்ன?' என அவர்கள் வெளியிட்ட செய்திகளில் அவர்கள் மலேசியா சென்றதும், அங்கிருந்து போலீஸ் கவனிப்புடன் திரும்பியது ஆகிய இரு விஷயங்களை தவிர மற்ற அனைத்தும் அக்மார்க் பொய்களாகும்.

இவற்றை நமது முந்தய மெயிலில் நாம் பட்டியலிட்டுள்ளோம். அவை குறித்து மேலும் பல விஷயங்கள் விரிவாக வெளியிடப்படும்.

இதற்கு நடுவே, குளறுவாயன் அப்துல்ரஹ்மான் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக தனது கருத்தை (குளறல்களை) பதிவு செய்து விட்டு குதிக்கிறார்.

தமுமுக பொதுக்குழு என்பது முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி நடைபெறுவதாகும். பாவம் குளறல் அப்துல்ரஹ்மான் ததஜவின் பொதுக்குழு போல நடக்கும் என எதிர்பார்த்திருப்பார் போலும். அங்கு நடைபெறும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நந்தினி புருஷன் பாக்கரை மீண்டும் பொதுச் செயலாளராக்குவதாக, பாலியல் குற்றச்சாட்டை உலகம் முழுக்க தனது வெப்சைட் மூலம் கொண்டு சேர்த்த அரசியல்வாதி கிரிமினல் பிஜே முன் மொழிந்த உடன் ஏன்? எதற்கு? எப்படி? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் கூட்டமாக சென்று விழும் மந்தை ஆடுகளாய் ஓலமிட்ட ஜனநாயகத்தை எதிர்பார்த்திருப்பார் போலும். அத்தகைய சர்வாதிகார ஜனநாயகம் தமுமுகவில் கிடையாது தான்.

தமுமுகவை பிரைவேட் கம்பெனியா என கேட்டுள்ளார். நடைபெறும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வரும் தமிழக முஸ்லிம்கள் அனைவருக்குமே ததஜ தான் பிஜேயின் பிரைவேட் கம்பெனி என்பது தெளிவாக தெரியும். இவருக்கு மட்டும் அது மாற்றமாக தெரிகின்றதென்றால் கோளாறு இவரிடம் தான் இருக்கிறது.

ததஜ பிஜேவின் பிரைவேட் கம்பெனியாக இருப்பதால் தான்,

தமுமுகவிலிருந்து ஓடிச் சென்ற பின் இனி தவ்ஹீதை வளர்க்கப்போகிறேன். தமுமுக ஆரம்பித்ததன் பலனை அடைந்து விட்டோம். இனி அப்படிப்பட்ட சேவைகளுக்கோ, ஆர்ப்பாட்டத்திற்கோ அவசியமில்லை என்று சொன்னார். அதனை ஏற்றுக் கொண்ட தலையாட்டி பொம்மைகள் ஒரே மாதத்தில் தமுமுகவை காப்பியடித்து தனது செயல்பாடுகளை கட்டமைத்ததை கைகொட்டி ஆரவாரமாக எதிர் கேள்வி கேட்காமல் வரவேற்றார்களே. அதுதான் அக்மார்க் பிரைவேட் கம்பெனி.

கொடி தூக்கும் கழகமல்ல, மாறாக கொள்கை காக்கும் கூடாரம் என எழுதி மை காய்வதற்குள் வேறு ஒரு அமைப்பின் கொடியை காப்பியடித்து தன்னுடையதாக அறிவித்த பொழுது எந்த கேள்வியும் கேட்காமல் கொடி தூக்கி காவடி எடுத்தார்கள். அதுதான் பிரைவேட் கம்பெனியின் வேலை.

சுனாமி நிவாரணத்தை ஜகாத் நிதிக்கணக்கில் வசூல் செய்ததைப் பற்றி கேள்வி எதுவும் கேட்காமல் கையது கொண்டு மெய்யது பொத்தி அடிமையாகி நின்றார்களே. அதுதான் பிரைவேட் கம்பெனியின் பாணி.

2004 க்கு முன் தனி நபர் கருத்தாக வைத்திருந்த குளறுபடியான ஜகாத் கொள்கையை, தறுதலை ஜமாஅத்தின் கொள்கையாக முன் வைத்த பொழுது, அல்லாஹ், ரஸுல் (ஸல்) ஆகியோரின் வழிகாட்டுதலை உதாசீனப்படுத்தும் நவீன அரசியல்வாதி கிரிமினல் முதலாளியின் பிரைவேட் கம்பெனி ஆன தறுதலை ஜமாஅத்தின் உறுப்பினர்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லையே. இதுவல்லவா சிறந்த பிரைவேட் கம்பெனிக்கான முன் உதாரணம்.

தலைமைப் பொறுப்பில் தனக்கு நாட்டமில்லை என காட்டிக் கொண்டிருந்தவர், அரசியல் கட்சியான தறுதலை ஜமாஅத்தை துவக்கிய ஆறே மாதத்தில் அதிரடியாக தலைவராக முடிசூட்டிக் கொண்டாரே. அந்த பெரு முதலாளியை எதிர்த்து வாய் பேச முடியாத கொத்தடிமைகளாக இருக்கும் குளறுவாயன் அப்துர்ரஹ்மானுக்கு ததஜ ஒரு மாபெரும் பிரைவேட் கம்பெனி என்பது எப்பொழுது புரியுமோ.

இஸ்லாத்தை எழுதிப் பிழைக்கும் எழுத்து வியாபாரியாக ததஜவின் தலைவர் அரசியல்வாதி சங்க சட்டம் பற்றியெல்லாம் எழுதி இருப்பது படா தமாசு. பிஜேயின் பிரைவேட் கம்பெனி தறுதலை ஜமாஅத்தின் சட்டத்தைப் பற்றி முதலில் தெளிவாக தெரிந்து கொள்ள இவர் முயற்சிப்பாரானால், அது அவருக்கு நன்மையாக இருக்கும்.

தறுதலை ஜமாஅத், பிஜேயின் பிரைவேட் கம்பெனி தான், என்பதற்கு அடுக்கடுக்கான பல ஆதாரங்கள் இருந்தாலும், விரிவஞ்சி இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம்.

சமீபகால உதாரணமாக மலேசியா பயணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவந்ததும் கழுத்தறுபட்ட கோழிகளாக ஆன்மீகத்தின் பெயரில் பலியாக்கப்பட்டுள்ள தறுதலை ஜமாஅத்தினர் துடிக்கின்றனர்.

பிஜேயின் பிரைவேட் கம்பெனியான தறுதலை ஜமாஅத்தில் இருப்பதனால், முதலாளி சொல்படி ஆகும் அடிமைகளாக இருப்பதை விட்டு விட்டு, அகில உலகத்திற்கும் எஜமானனாக அல்லாஹ்வின் அடிமைகளாக மாறினால் தான் விமோச்சனம் உண்டு.

இல்லையேல், பிரைவேட் கம்பெனி முதலாளி பிஜே பரப்பிய வைரஸ்களை ஜகாத் ஓர் ஆய்வு, ஸஹாபாக்களின் கண்ணியத்தை குலைத்தது உள்ளிட்ட பாவ காரியங்கள் அனைத்தில் பங்கு கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 30.08.2007

Wednesday, August 29, 2007

ஐஸ் புரூட் சாப்பிடலாம் - பிஜேயின் ஃபத்வா

ஐஸ்புரூட் பத்வா புகழ் பிளாக் இண்டியன் பி.ஜெ.யின் மலேசியாவில் நடந்தது என்ன?


தொண்டியப்பாவை வைத்து வளைகுடாவில் நடந்தது என்ன? அலாவுதீனை வைத்து இலங்கையில் நடந்தது என்ன? என்று டி.வி.க்களில் நிகழ்ச்சி நடத்தியவர் ஐஸ்புரூட் பத்வா புகழ் பி.ஜெ. அவர் இப்பொழுது மலேசியாவில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் இஸ்லாமிய பிரச்சார(?)க் கூட்டம் நடத்தி வருகிறார். அதை டி.வி.க்களிலும் ஒளிபரப்பி வருகிறார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்துக்கு என வசூலிக்கப்பட்ட பணத்தை இவர்களது வரட்டு கவுர பிரச்சனைகளை சரிகட்டுவதற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.

அவர்களுக்குள் அவர்களது ஜமாஅத்தார்களுக்குள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்ட இவர்கள் மன்னிப்புக் கேட்டு விடுதலையானார்கள். இந்த உண்மைச் செய்திகளை வெளியிட்டதற்காக beauty girl <BEAUTY_AUNTY@YAHOO.COM>என்ற மெயில் ஐ.டி.யை உருவாக்கி அதிலிருந்து நமக்கு அசிங்கமான வார்த்தைகளால் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். செக்ஸ் வியாபாரிகள் கூட எழுதத் தயங்கும் வார்த்தைகளால் அவர்களது ஆத்திரத்தை கொட்டி தீர்த்துள்ளார்கள். அதைப் படித்துப் பார்த்த நண்பர் ஒருவர் அவர்களுக்குள் அவர்களது ஜமாஅத்தார்களுக்குள் செய்து கொண்டிருக்கும் அந்த செக்ஸைத்தான் அவர்களது குடும்பத்தாரை அவர்களது தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் எப்படியெல்லாம் பயன்படுத்த கொடுத்துள்ளார்கள் என்பதைத்தான் எழுதி அனுப்பி உள்ளான் என்றார்.

இந்த மெயில் சவுதி அரேபியா, ரியாத்தில் இருந்து .அதிரை ஃபாருக் மற்றும் முத்துப்பேட்டை பரக்கத் அலி உபோயோகப்படுத்தகின்ற அதே கம்யுட்டரில் இருந்துதான் வெளியாகி உள்ளது. அநேகமாக இது ததஜ வின் ரியாத் ஆஃபிஸ் கம்யுட்டர் ஆக இருக்கும் என்பது எனது எண்ணம் என ஒரு சகோதரர் அடையாளம் காட்டி உள்ளார்.

ஐஸ்புரூட் அண்ணன் பி.ஜெ.யால் ஜீரணிக்க முடியவில்லை.

பாக்கர் பி.ஜெ. ஆகியவர்களின் கனவு ராணி நந்தினி விஷயத்தில் பாக்கர் சொன்னதை வெளியிடாமல் இருந்தோம். ஆபாச மெயில் அனுப்பி உள்ளதால் வெளியிட உள்ளோம். முன்னதாக நக்கீரன் பற்றிய ஒரு செய்தி. 2007 ஆகஸ்டு 29 நக்கீரன் பத்திரிக்கையில் 36, 37 ஆகிய இரு பக்கங்களில் ஜைனுல்லாபிதினுக்கு கை விலங்கு! மலேசியா போலீஸ் அராஜகம் என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

மலேசியா போலீஸ் அராஜகம் என்று பி.ஜெ.க்கு ஆதரவாகத்தான் தமிழன் என்ற முறையில் அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள். இருந்தாலும் ஜைனுல்லாபிதினுக்கு கை விலங்கு! என்ற செய்தியை ஐஸ்புரூட் அண்ணன் பி.ஜெ.யால் ஜீரணிக்க முடியவில்லை.

ஆத்திரம் அடங்காத ஐஸ்புரூட் அண்ணன் பி.ஜெ.

ஆத்திரமடைந்த ஐஸ்புரூட் அண்ணன் பி.ஜெ. செய்திகளை தொகுத்து எழுதிய நக்கீரன் நிருபர் இளையசெல்வன் அவர்களுக்கு போன் போட்டு மிரட்டியுள்ளார். ஜைனுல்லாபிதினுக்கு கை விலங்கு! என்று எழுதியுள்ளாயே எனக்கு கை விலங்கு போட்டதை நீ கண்ணால் பார்த்தயா? என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. நான் யார் என்று காட்டுகிறேன் பார். உனக்கு நான்தான் ஆப்பு வைக்கப் போகிறேன் பார் என்று சகட்டு மேனிக்கு வார்த்தைகளை கொட்டி உள்ளார். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத ஐஸ்புரூட் அண்ணன் பி.ஜெ. தனது அடியாட்களிடம் நக்கீரன் நிருபர் இளையசெல்வன் கை, கால்களை எடுத்து விடுமாறு உத்தரவு போட்டு உள்ளார்.

அது என்ன ஒரு வகையிலே போலீஸ்?

வெளியூர் சென்றிருந்த நாம் 27.8.07 அன்று இரவு 10.45க்கு வீட்டினுள் நுழைகிறோம். அப்பொழுது போன் செய்த ஒரு கண்ணியவான் விண் டி.வி. பாருங்கள் என்றார். உடனே பார்த்தோம் பாக்கர் கூப்பாடு போட்டுக் கதை விட்டுக் கொண்டிருந்தார். அதற்கு முன் என்ன என்ன கதைகளை விட்டாரோ தெரியவில்லை. நாம் டி.வியை ஆன் செய்தபொழுது அவர் விட்ட கதையை பாருங்கள். ஷஷகரக்டா வந்து இறங்குகிறான். போலீஸ் இல்லே. போலீஸ் என்று சொல்லிக் கொண்டு. போலீஸையும் மப்டியில் வைத்துக் கொண்டு.. அவர் ஒரு வகையிலே போலீஸ். போலீஸ் ஹெட் குவாட்டர்ஸ்ஸுக்கு வாருங்கள் என்றார் பாக்கரின் இந்த வார்த்தையிலிருந்து என்ன விளங்குகிறது. வந்தது போலீஸ் என்கிறாரா? போலீஸ் இல்லை என்கிறாரா? அது என்ன ஒரு வகையிலே போலீஸ்? இதையெல்லாம் சிந்திக்கத் தெரியாத த.த.ஜ.தக்லீத் கூட்டம் ஆ என வாய் பிளந்த வண்ணம் கேட்டுக் கொண்டு அல்லாஹு அக்பர் கோஷம் போடுகிறது.

பாக்கரே வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.


21ஆம் தேதிதான் கைது செய்தார்கள். 20ஆம் தேதியே கைது செய்து விட்டதாக பரப்பி விட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் பாக்கர். 20ஆம் தேதி ஒரு வீட்டில் கெட்டு கெதர் மாதிரி நிகழ்ச்சிக்கு போலீஸ் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களிடம் அந்தப் பெண் பி.ஜெ.யை அரஸ்டு செய்யக் கூடாது. என்னை அரஸ்டு செய்யுங்கள் என்றார். பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி போனார்கள். இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய வரவில்லை விருந்துக்குத்தான் வந்தார்கள் என்று அந்தப் பெண் சொன்னார் என்றும் பாக்கர் கூறுகிறார். 20ஆம் தேதி இரவு 9 (இந்திய நேரம் மாலை 6.30) மணிக்கு அரஸ்டு செய்யப்பட்ட பி.ஜெ. இரவு நடுநிசி 2 மணிக்கு ஜாமீனில் விடப்பட்டுள்ளார். நடுநிசியில் ஜாமீனில் வந்தவர்களிடம் 21ஆம் தேதி காலை சுபுஹு தொழுது விட்டு சென்னையிலிருந்து போன் போட்டு கேட்டுள்ளனர். என்ன சொல்லி இருக்க வேண்டும் ஜாமீனில் இருக்கிறோம் என சொல்லி இருக்க வேண்டும். அதை மறைத்து கைது செய்யவில்லை என பொய் கூறினோம் என பாக்கரே வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

பிளாக் இண்டியன் முத்திரை குத்தி நாடு கடத்த உத்தரவிட்டார்.

சிறைக்கு அஞ்சிய சின்னத்திரை சிங்கம் பி.ஜெ. நான் சுன்னத் ஜமாஅத் என்று கூறி இருக்கிறார். இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய வரவில்லை விருந்துக்குத்தான் வந்தேன் என கூறி இருக்கிறார். மலேசிய நாட்டின் சட்டம் தெரியாமல் நடந்ததற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். தமிழகத்தில் பிரபலமான மத குரு என்பதால் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலை செய்ய வேண்டி இருக்கிறார். அதன் பிறகுதான் அவரை மன்னித்த நீதிபதி பாஸ்போர்ட்டில் பிளாக் இண்டியன் முத்திரை குத்தி நாடு கடத்த உத்தரவிட்டார். இதையெல்லாம் மறைத்து சென்னையில் வந்து வீரம் பேசுகிறார்.

அந்த பாஸ்போர்ட் நம்பரில் எந்த நாட்டு விஸாவும் வெளியாகாது.

பாக்கரும் பி.ஜெ.யும் சேர்ந்து விடும் கதைகள் உண்மையாக இருந்தால் பி.ஜெ. பாஸ்போர்ட்டில் ஏன் பிளாக் இண்டியன் முத்திரை குத்த வேண்டும். பி.ஜெ. பாஸ்போர்ட்டில் பிளாக் இண்டியன் முத்திரை குத்தவில்லை என்று அவர்கள் மறுத்தால் அதற்கு ஆதாரமாக பி.ஜெ. பாஸ்போர்ட் காப்பியை அவர்கள் சைட்டில் வெளியிடட்டும் பார்ப்போம். பி.ஜெ. பாஸ்போர்ட்டில் மலேசிய அரசு பிளாக் இண்டியன் முத்திரை குத்தி விட்டதால் இனி அந்த பாஸ்போர்ட் நம்பரில் எந்த நாட்டு விஸாவும் வெளியாகாது. எனவே இந்த பாஸ்போர்ட்டை காணவில்லை என்று கூறி பி.ஜெ.க்கு புதிய பாஸ்போர்ட் எடுப்பது சம்பந்தமாக ஆலோசித்து வருகிறார் என்பதுதான் உண்மை.

கடலூர் முபாஹலாவில் பி.ஜெ. கூறியதை அனைவரும் அறிவீர்கள்.

ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறியது. இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது என்று கடலூர் முபாஹலாவில் பி.ஜெ. கூறியதை அனைவரும் அறிவீர்கள்.

நந்தினியிடம் ஜொள்ளு விட்டு பி.ஜெ. பேசி இருக்கிறார்.

பாக்கர் என்ன கூறி இருக்கிறார் தெரியுமா? இந்த பொம்பளைங்க விஷயத்திலாவது பி.ஜெ. நல்லவராக இருப்பார் என்று பார்த்தேன். அதிலும் ஸீரோதான். மாடலிங் கேர்ள் நந்தினியிடம் பி.ஜெ. எப்படி பேசி இருக்கிறார் தெரியுமா? பாக்கருக்கு உடம்பெல்லாம் வியாதி பார்க்கத்தான் எடுப்பா இருப்பார். நீ அவரைப் போய் விரும்புகிறாயே. எனக்கு பாக்கரை விட 2 வயதுதான் கூடுதல்தான். ஆனால் நான் திடகாத்திரமானவன் என்று நந்தினியிடம் ஜொள்ளு விட்டு பி.ஜெ. பேசி இருக்கிறார் என்று பாக்கர் கூறி இருக்கிறார். பாக்கர் கூறிய இதை நம்பகமான ஒருவர் நம்மிடம் கூறினார்.

என்ன ஐஸ் புரூட்டை சொல்றேன் புரியுதான்னு?

பாக்கர், பி.ஜெ.யுடன் இன்னொருவர் இருக்க காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது பி.ஜெ. பாக்கரிடம் என்ன அந்த பெண்ணிடமிருந்து போனே வரவில்லை என கேட்டிருக்கிறார். அதற்கு பாக்கர் போன் போட்டு கேள்வி கேட்டது. என்ன கேள்வின்னா? ஐஸ் புரூட் சாப்பிடலாமா? என்ன ஐஸ் புரூட்டை சொல்றேன் புரியுதான்னு செக்ஸியா கேள்வி கேட்கிறது என்று கூறி இருக்கிறார். அதற்கு பி.ஜெ. சாப்பிடலாம் என பத்வா வழங்கி இருக்கிறார். இதை இன்னொரு நம்பகமான ஒருவர் நம்மிடம் கூறினார்.

5 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி இருக்கிறேன்.

பி.ஜெ. சம்பந்தமான இந்த உண்மைகளை நாம் நமது பெயரிலேயே வெளியிடுகிறோம். இதை மறுக்கும் பி.ஜெ. வகையறாக்கள் நமக்கு அசிங்கமான மொட்டைக் கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அசிங்கமானவர்கள் பொம்பளை பொறுக்கிகள். அவர்கள் நடத்தும் மதரஸாக்கள் ஆண் பெண் எதுவாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளின் கற்பை பேண விரும்புபவர்கள் அங்கே சேர்க்கக் கூடாது என்று 5 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி இருக்கிறேன். வெளிநாடுகளுக்கு செல்லும் பி.ஜெ. கைது செய்யப்படுவதற்கும் உடனடியாக நாடு கடத்தப்படுவதற்கும் உண்மைக் காரணம் என்ன? விரைவில். வஸ்ஸலாம்.

பஸ்லுல் இலாஹி


Sunday, August 26, 2007

பிஜேயின் கைது – பாக்கரின் சதியா?!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என பெயர் பெற்று விளங்கும் ததஜவின் தலைவர்கள் சமீபத்தில் மலேசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

செல்லும் இடங்களில் மார்க்கத்தின் பெயரால் கூட்டத்தைக் கூட்டி அதனை தனது அரசியல் கட்சியின் வளர்ச்சிக்காக விளம்பரப்படுத்திக் கொள்வது அவர்களின் வாடிக்கை.

அந்த வாடிக்கைப்படி ஏற்பாடு செய்தவர்கள், முறையான அரசு அனுமதி எதுவும் பெறாமல் கூட்டத்தை நடத்த துணிந்துள்ளனர்.

தகவல் அறிந்த காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து கூட்டத்தை கலைத்துள்ளனர்.

இந்நிலையில் அனுமதி பெறாமல் கூட்டம் கூட்டியதற்காக தறுதலை ஜமாஅத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்றாலும், நவீன அரசியல்வாதிகளாகி விட்ட அத்தலைவர்கள் அவர்களின் அரசியல் குருவான ஜெயலலிதா மற்றும் அவளது குருவான சாவர்கரின் வழியில், உள்ளே சென்று அதிகாரிகளிடம், தங்களுக்கு அந்நாட்டு சட்ட திட்டங்கள் தெரியாமல் நடந்து கொண்டதாகவும் அதனால் மன்னித்து விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டு, அதனடிப்படையில் வெளியே வந்து விட்டனர்.

ஆனால் ஊர் திரும்ப ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் வேளையில், நாங்கள என்ன தவறாக பேசி விட்டோம், தேவைப்பட்டால் இதனைப் பாருங்கள் என்று ஒருவர் சீடியைக் கொடுத்ததால், பிஜே மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக பத்திரிக்கை செய்தி குறிப்பு கூறுகிறது.

அப்படியானால் அந்த சீடி கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் பிஜே சிறையில் அடைக்கப்பட்டிருக்க மாட்டார் என்பது விளங்குகிறது.

அப்படிப்பட்ட தவறுதலான சீடியைக் கொடுத்தவர் யார் என அறிய ஆவலாக உள்ளதா?

ஹோல்ட் ஆன்.

அந்த சீடியை அதிகாரிகளிடம் கொடுத்தது சாட்சாத் பாக்கர் தான்.

இந்த செய்தி அறிந்த பிஜேவின் அடிவருடிகள் பாக்கரின் மீது கடுங்கோபத்தில் இருப்பதாக அறிய முடிகிறது.

பாக்கர் ஏன் அப்படி நடந்து கொண்டார்?

ரதி மீனா பேருந்து சம்பவத்தை தேவைக்கு அதிகமாகவே கிளுகிளுப்பாக்கி உலகம் முழுவதும் பரபரப்பாக்கிய கிரிமினல் பிஜே, தன்னை கேவலப்படுத்தியதாக கருதிய பாக்கர் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்ததாகவும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பிஜேவை சிறைக்குள் தள்ளிவிட்டதாக ததஜவினர் கடும் சந்தேகத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக்கரின் சதியால் கைதானாரா பிஜே என்பது தான் இப்பொழுது ஹாட் டாபிக்.

மேலும் விபரங்கள் விரைவில்.. .. ..

---மண்ணடிவாசி.

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 18

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..


வ அலைக்கு முஸ்ஸலாம். அடடே வாங்க ஒமர் பாய். என்ன ஒரேயடியா காணாம போயிட்டீங்க. ஒங்கள எதிர்பார்த்துட்டே இருந்தேன். ஆமா எங்க தான் போனீங்க. மலேசியாவுக்கா.

அடப்போங்க அஹமது. மனுஷன் ஒரு மாசமாக முடியாம கெடந்து எந்திரிச்சு வந்திருக்கேன். ஒங்க பங்குக்கு ரவுசு பண்றீங்க.

சரி சரி கோவிச்சுக்காதீங்க. லேட்டஸ்ட் வெஷயம் ஏதும் இருக்கா.

என்ன இப்புடி கேட்டுட்டீங்க. இப்ப பரபரப்பான நியூஸே மலேசியா தானே.

அது எனக்கும் தெரியும் ஒமர் பாய். சும்மா கிண்டலுக்கு சொன்னதுக்கே கோவிச்சுக்கிட்டீங்கல்ல. அதான் அதப்பத்தி நீங்களே ஆரம்பிகட்டும்னு விட்டுட்டேன். சொல்லுங்க. மலேசியாவுல என்ன தான் நடந்துச்சு.

அதான் டிவிலயும் நெட்டுலயும் விரிவா வந்துருச்சே.

நெட்டு விஷயமுலாம் நமக்கு வசதியில்லாத சமாச்சாரம். நீங்கலா வந்து சொன்னாத்தான் தெரியுது. சரி டிவில எப்ப வந்துச்சு. நான் பாக்கலியே.

அஹமது டிவி, நெட்டுலாம் நமக்கு உள்ளது இல்லைங்க. அதெல்லாம் வெளிநாட்டு காரங்களுக்குத் தான். விண் டிவில வர்ற புரோகிராம நாம பாக்க முடியாது. கல்ஃப்காரங்களுக்காக போடுறாங்க.

அப்புடி என்னதான் காட்டுனாங்க சொல்லுங்களேன்.

அதாவது நம்ம தலவர மலேசியாவுல அரஸ்ட் பண்ணாங்கல்ல. அவர விடச் சொல்லி இங்க எம்பஸிய முற்றுகை போராட்டம் நடத்தப் போறதா சொன்னாங்கல்ல.

எம்பஸிய முற்றுகை போராட்டம்னா ஒருத்தரும் உள்ள போக முடியாது ஒருத்தரும் வெளிய வர முடியாதே. ரொம்ப சிக்கலா போயிடுமே.

ஹா.. ஹா.. ஹா.. என்ன அஹமது. நெசமாவே புரியாம பேசுறீங்களா. நம்ம அளுங்க எப்ப சொன்ன மாதிரி செஞ்சுருக்காங்க. அதுனால முற்றுகை போராட்டம்லாம் நடத்தல. சும்மா ஒரு கூட்டம் போட்டு படம் காட்டிட்டு அனுப்புச்சுட்டாங்க. அவுங்க நோக்கமே இந்த படத்த காட்டி வெளிநாட்ல வசூல் பண்றது தான. அதுனால தான் சுடச்சுட அந்த ஆர்ப்பாட்டத்தை பல்ஃப் டைம்ல ஒளிபரப்பு பண்ணுனாங்க.

ஓஹோ. அதுனால தான் ஏர்போட்டுல நம்ம நந்தினியக்கா புருஷன் பாக்கரு விண்டிவி தேவநாதனுக்கு நன்றி சொன்னாரோ.

அது மட்டுமில்ல அஹமது. நம்மாளுங்க அரசியல்ல நுழையுற அவசரத்துல அதிரடியா சில விஷயங்களை செஞ்சுட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க.

அது என்ன சங்கதி. கொஞ்சம் வெ வரமா சொல்லுங்களேன்.

அதாவது அஹமது, மலேசியாவுக்கு நம்ம தலவருங்க போக முன்னாடியே அங்க மீட்டிங் பேசுறதுக்கு அனுமதியில்லங்குற வெஷயம் தெரிஞ்சுபோச்சு. அப்டின்னாலும், இங்க செய்றாமாதிரி என்னவாவது திருகுதாளம் செஞ்சுறலாம்னு நெனச்சு போயிட்டாங்க.

ஆமா அதுக்காக ஏற்பாடு செஞ்சத கேன்ஸலா பண்ண முடியும். எப்புடியாவது மாற்று ஏற்பாடு செஞ்சு நடத்தி தான ஆகணும். அதுல என்ன கொறய கண்டு புடிச்சீங்க.

என்ன பேச்சு பேசுறீங்க அஹமது. அனுமதியில்லாம ஒரு கூட்டத்த நடத்த முடியுமா அதுவும் வெளிநாட்டுல போயி.

அப்ப என்ன! மீட்டிங் நடக்கலியா. மீட்டிங் நடக்கலன்னா ஏன் தலைவர அரெஸ்ட் பண்ணாங்க.

பொறுங்க அஹமது. விளம்பரப்படுத்துன எடத்த உட்டுட்டு வேற எடத்த கூடுதல் தொகைய குடுத்து புடிச்சு அங்க வச்சுத்தான் நடத்தி படம் எடுத்து போட்டாங்க.

பரவாயில்லை எப்புடியாவது நடத்திட்டாங்கல்ல.

சும்மா படம் புடிக்கிறதுக்காக ஒரு அரை மணி நேரம் ஷோ காட்டுறதுக்குள்ளயே போலீஸ் வந்துட்டாங்க. அப்புறம் கைய கால புடிச்சு, இவ்வளவு பேரு வந்துட்டாங்க சாப்டுட்டு போயிடுறோம்னு சொல்லி கெஞ்சி டயம் வாங்கி சாப்பாடு குடுத்துருக்காங்க. போலிஸுவெளிய போன உடனே மறுபடியும் கூட்டத்த ஆரம்பிச்சு இருக்காங்க. போலிசு திரும்ப வந்து மெரட்டவும் வந்திருந்தவங்க எல்லோரும் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடிட்டாங்கலாம்.

என்ன ஒமர் பாய். நீங்க சொல்றத பாத்தா நீங்களும் மலேசியா போயிட்டு வந்திருப்பீங்க போல தெரியுதே.

இல்ல அஹமது. அல்லாஹ் காப்பாத்துனான். தமிழ்நாட்டுல இருந்து போனவுங்கள புடிச்சுகிட்டுப் போன போலிசு ஏர்போர்ட் வரக்கும் கைல வெலங்கு மாட்டில கொண்டு வந்துச்சாம். இந்த நியூஸ்லாம் அங்க இருக்கிற எம்மருமகன் சொன்னது தான்.

அடப்பாவமே. ஆனா மலேசியா பத்திரிக்கைல லாம் நம்ம தலவரு நடத்துன ஷோவ பத்தி செய்தி வெளியிட்டதா நம்ம பசங்க பேசிக்கிட்டாங்களே.

அது ஒரு பெருங்கூத்து. நம்மாளுங்க நெட்டுல போட்டிருந்தாங்களே அது ஒரு செட்அப்பு.

என்ன சொல்றீங்க ஒமர் பாய். செட்அப்பா.

ஆமா அஹமது. போட்டாவோட ஒரு பத்திரிக்கைல செய்தி போட்டா எப்புடிபோடுவாங்க. எந்த ஊரு செய்தியோ அந்த ஊருப் பேரு, என்னக்கி உள்ள செய்தியோ அந்த தேதிய போட்டு அதுக்குப் பெறகு செய்திய எழுதுவாங்க. ஆனா இவுங்க போட்டிருந்ததப் பாருங்க.

இப்புடி செய்தியப் போட்டு கடசில பேரப்போட்டு வந்துச்சுன்னா அது வெளம்பரம்தான். சந்தேகமா இருந்தா ரின் சோப்பு வெளம்பரத்த பாத்துக்குங்க.

அப்ப காசு குடுத்து விளம்பரமா போட்டுட்டு அதயே பத்திரிக்கை செய்தி மாதிரி நெட்டுல போட்டுட்டாங்கன்னா சொல்றீங்க.

வேற என்ன.. .. .. இப்புடிலாம் படம் காட்டுனாத்தான அரசியல் பண்ண முடியும்.

ஆமாமா. அரசியல்ல இதுலாம் சகஜமப்பா.

தலைவர் பண்ணுனது இந்த மாதிரி கூத்துன்னா, நம்ம சின்ன அண்ணன் அலாவுதீன் அந்த ஆர்ப்பாட்டத்துல அடிச்ச கூத்து அதுக்கும் மேல.

அப்புடி என்ன செஞ்சாரு.

ஆர்ப்பாட்டம் நடந்தது சென்னைல 5 மணிக்கு, அப்போ மலேசியாவுல 7:30 மணி நம்ம ஆள வெலங்கு போட்டு ஏர்போர்ட்டுக்கு மலேசியா டைம் 6:00 மணிக்கே கொண்டு வந்துட்டாங்க. அவரு ஃப்ளைட்ல ஏறுனதுக்குப் பெறகு தான் இங்க ஆர்ப்பாட்டமே நடந்துச்சுன்னா பாத்துக்கங்க.

தலவர ஃப்ளைட்ல ஏறிட்டாருன்னா அவர விடுதல பண்ணனும்னு ஏன் இங்கே கூட்டம் போட்டாங்க. என்ன ஒமர் பாய் தல சுத்துதே.

நாந்தான் சொன்னேனெ அஹமது. அரசியல்ல இதுலாம் சகஜமப்பா. இந்த லட்சணத்துல நம்ம அலாவுதீன், அண்ணன் இப்போ ஃப்ளைட்ல ஏறிட்டாங்கன்னு சொல்லித்தான் பேச்ச ஆரம்புச்சாரு. ஆனா அடுத்த நிமிசத்துலயே, இந்த மலேசிய அரசு உடனடியாக அண்ணனை விடுவிக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்னு சொன்னாரு பாருங்க. அதுதான் பயங்கர தமாசு.

சரியாப்போச்சு போங்க. நம்மள எல்லாம் முட்டாள்னு நெனச்சுட்டாங்களா.

சேச்சே அப்படியெல்லாம் வருத்தப்படாதீங்க. ஒங்கள என்னயலாம் எப்போ அவுங்க அறிவுள்ளவனா நெனச்சுருக்காங்க. அவுங்க சொல்றதுக்குலாம் தல ஆட்டியே பழக்கப்பட்டதுனால நம்மள யெல்லாம் ஆடு மாடு மாதிரிதான நடத்துறாங்க.

சரி வயித்தெரிச்சல கௌப்பாம அலாவுதீன் அப்புறமா என்ன சொன்னாருன்னு சொல்லுங்க.

அப்புறமா அவரு பேசுனது அத விட தமாசு. மலேசிய அரசு இப்புடி கைது பண்ணி பெறகு விடுதல பண்ணி அனுப்புறதுனால நம்ம தலைவருக்கு, மலேசியா இனி ஸ்பெஷல் விஷா அனுப்பி அவுங்களே மீட்டிங் போட்டு அண்ணன் அதுல பேசனுமாம்.

நடக்குற கதயா இது.

ஒருக்காலும் நடக்காது. அவரோட பாஸ்போர்ட்லயே இனிமே இங்க வரக்கூடாதுன்னு முன்னால துபாய், கத்தார், சிலோன்ல அடிச்ச மாதிரி இப்போ மலேசியாவுலயும் அடிச்சு அனுப்புறாங்க. அதனால சொந்தமா டிக்கெட் எடுத்தே போக முடியாது. அப்புறம் எப்புடி அரசாங்க விருந்தாளியா போறது.

சே ரொம்ப கேவலமாப் போச்சே.

என்ன அஹமது இப்புடி சொல்லிட்டீங்க. அத எல்லாம் யாரு போயி மலேசியாவுலயும் துபாய்லயும் கேக்கப் போறாங்கங்குற தைரியத்துல தான இப்புடி அந்தந்த அரசாங்கத்துல மன்னிப்பு கேக்குறதும் பெறகு வெளியில வீராவேசமா பேட்டி குடுக்குறதுமா இருக்காரு.

அப்போ அண்ணன் தொழில் முறை அரசியல்வாதியா மாறிட்டாருன்னு சொல்லுங்க.

இப்புடி மன்னிப்பு கேக்குறதயும் பெறகு வீரமா பேசுறதயும் கேட்டுட்டு ஒருத்தரு எங்கிட்ட சொன்னது தான் ரொம்ப வருத்தமாயிடுச்சு.

அப்புடி என்ன சொன்னாரு.

அதாவது பிஜேபி ஆளு எஸ்.டி.சாவர்கார் இருந்தாரே அவரு இப்புடித்தான் போலீஸ் கிட்ட மாட்டுனதும் மன்னிப்பு கடிதம் எளுதி குடுத்துட்டு வெளியே வந்து காத்துக்கிட்டு இருந்த ஒண்ணும் தெரியாத பாமர மக்கள்ட்ட பெரிய தியாகி மாதிரி வீரமா பேசுனாருன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா இப்போ ஒங்க தலைவர் அதே பாணியில நடந்துக்கிட்டாரேப்பா. நீங்களும் பிஜேபி ஆளுங்களும் ஒரே ரகமான்னு கேக்குறாருங்க.

சே. எப்போ நாம வெளியேறுறோமோ அப்பத்தான் நமக்கு நிம்மதி கெடக்கும் போல.

சரி அஹமது நேரமாயிடுச்சு. பெறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்
முல்லா 26.08.2007

உ.உ.கூ.உமரே வருக வருக

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

உறக்கத்திலிருந்து விழித்தெழுந்த உளறுவாயனுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..


உண்மையை மறைத்துக் கூறும் உளறுவாயன் உமர் தனது நீண்ட உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து வந்து மீண்டும் தனது உளறலை கடை விரித்துள்ளார்.

இதுநாள் வரை உறக்கத்தில் தான் இருந்தாரோ அல்லது, தனது கிரிமினல் தலைவன் பிஜே மலேசிய சிறையில் 'உள்ளே – வெளியே' போய் வந்து கொண்டிருந்தது போல், இவரும் எந்த காராகிரகத்திலாவது உடைபட்டுக் கிடந்தாரோ தெரியாது.

விடுதலை வெளியே வந்திருக்கும் உளறுவாயனை முதலில் வரவேற்றுவிட்டு, அவரது உளறல்களின் உண்மை நிலையைப் பார்ப்போம்.

உண்மைக்கும், இவரது மெயிலுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இருக்காது என்பதனை நாம் பலமுறை சுட்டிக்காட்டி வந்ததையும், அதன் காரணமாக தனது மெயிலின் முகப்பு வரியான, 'எமது மெயிலைப் பாhவையிடும் பல்லாயிரக்கணக்கான சகோதரர்களுக்கு' என பந்தா காட்டியவர் பல்லாயிரக்கணக்கை கைவிட்டு வெறுமனே சகோதரர்களுக்கு என்று மாற்றிக் கொண்ட விபரத்தையும் நமது வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

உளறுவாயனின் நீண்ட நாட்களுக்குப் பின்னான லேட்டஸ்ட் மெயில், 'ததஜவின் மலேசியன் தூதரகம் முற்றுகைப் போராட்டம்'.

உளறுவாயன் மட்டுமல்ல கிரிமினல் தலைவன் பிஜேயின் பின்னால் செல்லும் அடிவருடிகள் எவருக்கும் கூட எள்ளளவும் சிந்திக்கும் திறன் கிடையாது என்பதனை பட்டவர்த்தனமாக மீண்டும் ஒரு முறை தமிழக முஸ்லிம்களுக்கு படம் பிடித்து காட்டியுள்ளது இவர்களின் செயல்பாடு.

முதலாவதாக, சென்னையில் மலேசியாவிற்கான தூதரகம் கிடையாது. சென்னையில் இருப்பது துணைத்தூதரகம் மட்டுமே. மேலும் அதனை முற்றுகை இட்டதாக இங்கே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அங்கு ஆர்ப்பாட்டம் செய்யத்தான் கூடினார்கள்.

அதுவும் எந்த சமயத்தில் என்று பார்க்கும் பொழுது தான் இவர்களின் வீரமும், தமிழக முஸ்லிம்களை முட்டாள்களாக எண்ணிக் கொண்டிருக்கும் இவர்களின் தரங்கெட்ட அரசியல்வாதியின் குணமும் வெட்ட வெளிச்சமாகிறது.

மலேசியாவில் தறுதலை ததஜவின் கிரிமினல் தலைவன் பிஜே கடந்த 19 ஆம் தேதி கைது செய்யப்படுகிறார். பின்னர் தனி நபர் ஜாமீன் மூலம் (தனி நபர் ஜாமீன் கொடுத்தது தறுதலை ததஜவைச் சேர்ந்த எவருமல்ல. மாறாக ஒரு காவல்துறை உயரதிகாரி தான், தனது சொந்த ஜாமீனில்) வெளியே விடப்படுகிறார். அதுவும் பிரச்சாரம் எதிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் வெளியில் விடப்படுகிறார்.

எதற்காக கைது செய்யப்பட்டார்?

உளறுவாயன் உமர் புலம்பியுள்ள காரணங்களுக்காகவா? இல்லை. இதற்கு முன் துபாய், கத்தார், இலங்கையில் கைது செய்யப்பட்டாரே அந்த காரணங்களுக்காகவா?

தறுதலை ததஜ எப்பொழுது உதயமானது? மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் இருந்து கொண்டு இனி நமது சொந்த சரக்குகளை தவ்ஹீதின் பெயரால் விற்பனை செய்ய முடியாது. அதற்கென அடிமுட்டாள்களைக் கொண்ட இயக்கத்தை ஏற்படுத்தி அதற்கு தலைவராக தானே முடிசூட்டிக் கொண்டால் மட்டுமே அது சாத்தியம் என்ற சிந்தனை கிரிமினல் பிஜேயின் முளையில் முளைத்ததால் ததஜ எனும் தறுதலை கூட்டம் உதயமானது.

2004 இல் சமுதாயத்தை கூறுபோட்டு, தவ்ஹீதின் பெயரால் தக்லீதை பின்பற்றும் படி தனது அடிவருடிகளுக்கு அறிவுரை கூறினார். அப்படி ஒரு ஆட்டு மந்தை கிடைத்த களிப்பில் அதுவரை போதித்து வந்த தவ்ஹீதின் பரிணாமம் தக்லீத் ஆனது. குஷியாகிப் போன கிரிமினல் தலைவன் பிஜே, இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையான ஜகாத்தை மறுத்தார். தொண்டரடிப் பொடியினர் (உளறுவாய் உமர் உட்பட) ஜால்ரா அடித்தனரே அல்லாமல் தட்டிக் கேட்க வில்லை. அடுத்தபடியாக உத்தம சத்திய ஸஹாபாக்களை கேவலமான வார்த்தைகளால் வர்ணித்தார். ரசிகர் கூட்டம் விசிலடிக்காத குறையாய் விழுந்து விழுந்து ரசித்தனர். ஆணவப் போக்கின் உச்சகட்டமாக அல்குர்ஆனில் தனது கருத்துக்களை நுழைக்கவும் அஞ்சவில்லை.

இப்படிப்பட்ட ஒருவரை சிவப்புக் கம்பளம் விரித்தா வரவேற்பார்கள்?!

தனது சொந்த கட்சியை வளர்ப்பதற்காகவும், தனக்கென சில்லறை சேர்ப்பதற்காகவும் துபாய் உள்ளிட்ட அமீரகத்திற்கு விஜயம் செய்தார். இவரின் சமீபகால இஸ்லாமிய விரோத போக்கு ஆதாரத்துடன் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் அமீரக அவ்காப் இவர் அங்கு பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்தது. ஒளிந்து மறைந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து விட்டு தாயகம் திரும்பினார்.

அமீரகத்திலிருந்து கத்தார் சென்றார். கத்தாரில் தற்சமயம் வாழ்ந்து வரும் சமகால இஸ்லாமிய அறிஞரான யூஸுஃப் காளாவியை லூசு என கேலி பேசியது முதல் முன் பத்திகளில் விவரிக்கப்பட்டிருந்த இவரது சமகால நடவடிக்கைகள் அங்கும் ஆவணங்களாக தொகுக்கப்பட்டிருந்ததால், இங்கு மீண்டும் கால் வைக்கக் கூடாது என்ற சிவப்பு முத்திரையுடன் சிறீலங்கா பயணமானார்.

அங்கும் இவரது சமீபகால உரைகள் ஜகாத் தொடங்கி சகலமும் தொகுக்கப்பட்டு தொங்க விடப்பட்டதால் தொங்கிய முகத்தோடு மேடையேறி ஆவேசத்தில் ஆண் பெண் ஆடை அளவுகளில் வரம்பு மீறி வார்த்தைகளை விட்டார். உடனடியாக கைது செய்யப்பட்டு அங்கும் மீண்டும் நுழையக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் ஊருக்கு திரும்பினார்.

இவையெல்லாம் கடந்த ஒன்றிரண்டு வருடங்களில் நடைபெற்ற சம்பவங்களாகும்.

ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் உளறுவாய் உமர் போன்றவர்கள் சமீபகாலமாக நடைபெற்றவைகளை உணர்ந்து கொள்ள முடியாமல் 1980 – 90 களின் தாக்கத்திலேயே மயங்கிக் கிடக்கின்றனர்.

அதனால் தான் மலேசியா உள்ளிட்ட நான்கு நாடுகளிலும் தறுதலை ததஜவின் தலைவன் கிரிமினல் பிஜே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டது ஏதோ அந்நாடுகள் அஞ்ஞானத்தில் மூழ்கி திளைத்து தவ்ஹீதிற்கு எதிரான நடவடிக்கை எடுத்தது போல் பில்ட் அப் செய்து பார்க்கின்றனர்.

உண்மையில் தவ்ஹீதின் எதிரி இந்த நாட்டு அரசுகளல்ல. மாறாக கிரிமினல் தலைவன் பிஜே தான் என்பதை தமிழகம் மட்டுமல்ல இலங்கை, ஐக்கிய அமீரகம், கத்தார், மலேசியா, சிங்கப்பூர் வாழ் முஸ்லிம்கள் அனைவரும் பிஜே மலேசியாவில் கைது செய்யப்பட்டதன் மூலம் அறிந்து கொண்டனர்.

ஆனால் உளறுவாய் உமர் முழு பூசணிக்காயையும் தனது வாயில் மறைக்கப்பார்க்கிறார்.

கிரிமினல் பிஜேவின் கைதுக்கு பின்னணியாக அவரது சொந்த செயல்பாடுகளே (கருத்துக்களே) வரிசையில் நிற்க, இதற்கு காரணமானவர்கள் என்று தமுமுகவை சுட்டிக்காட்ட எண்ணிய உளறுவாயன் தனது வழமைப்படி உளறியுள்ளதை கவனியுங்கள்.

'இதன் காரணத்தால் நம்மாள் ஓரங்கட்டப்பட்ட நம்மைப் போன்ற ஒருவர் இந்தளவுக்கு சாதனைகள் செய்வதா? என்கிற பொறாமை ஏற்பட்டு அவரைப் பழிவாங்க காத்துக் கிடந்தவர்கள் தங்களது பேராவலை பூர்த்தி செய்வதற்காக இன்னும் பிற அமைப்புகளுடனும் கைகோர்த்து களமிறங்கி மலேசிய மத்ஹபுவாதிகளை தூண்டிவிட்டு மலேசிய காவல் துறைக்கு தகவல் தரப்பட்டு மூதறிஞர் பிஜே அவர்கள் போலீஸ் விசாரணையில் ஒருநாள் முழுவதும் உட்படுத்தப் பட்டார்கள்'.

'தகவலறிந்த தவ்ஹீத் சகோதரர்கள் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர்

தமிழ்நாட்டில் உள்ள மலேசியன் எம்பஸியை அநீதியை எதிர்த்து முற்றுகையிட்டனர். இது செய்தி அறிந்த மலேசிய அரசு மூதறிஞர் பிஜே அவர்களை விடுவித்து தாயகத்திற்கு அனுப்பி வைத்தது'.

இந்த பத்தியில் உளறுவாயன் எழுதியுள்ளதை மீண்டும் வாசித்துப் பார்த்தால், எழுதிய உளறுவாயனே குழம்பிப் போவார் என்பது திண்ணம்.

நம்மால் ஒரங்கட்டப்பட்ட நம்மைப் போன்ற ஒருவன்

தமுமுகவிலிருந்து வெளியே வந்து வீராவேசம் கொண்டு உரையாற்றிய தானைத் தலைவன் கிரிமினல் பிஜே, 'தமுமுக அரசியலின் பக்கம் சாய்வதால், தவ்ஹீதிற்கு அங்கு இடமில்லை. எனவே தவ்ஹிதை தாங்கிப் பிடிக்க தமுமுகவை உதறிவிட்டு வந்தேன்' என்று தான் திருவாய் மலர்ந்தருளினார்.

ஆனால் உளறுவாயனோ, பீஜே ஒரங்கட்டப்பட்டதால் தான் ததஜவை ஆரம்பித்தார் என்று புதிய உண்மையைப் போட்டு உடைக்கிறார்.

இந்த அளவுக்கு சாதனைகள் செய்வதா? என்ற பொறாமை ஏற்பட்டு .. .. ..

சத்தியமாக உளறுவாயனுக்கு சிந்திக்கும் திறனில்லை என்பதனை இதன் மூலம் ஒப்புக் கொள்கிறார்.

இஸ்லாமிய மார்க்கத்தை திரித்தும் வளைத்தும் பேசியதற்காக ஒன்றல்ல, நான்கு நாடுகளில் நுழைவதற்கே தடை செய்யப்பட்ட விஷயத்தை சாதனையாக கருதுவாரானால் அவருக்கும் இஸ்லாத்திற்குமுள்ள இடைவெளியைப் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் விலகி விட்ட உளறுவாயன் முன்னாலும் பின்னாலும் மூடிக் கொண்டு தான் இதுவரை அடங்கி கிடந்த கபுரிலேயே அடைக்கலமாவது உத்தமமாகும்.

பிஜே போலீஸ் விசாரணையில் ஒரு நாள் முழுக்க உட்படுத்தப்பட்டார்.

இதுவும் தவறான தகவலாகும். ஒரு நாளல்ல. 19 ஆம் தேதியிலிருந்து 22 ஆம் தேதி வரை காவல் துறை மற்றும் இஸ்லாமிய சமய விவகாரத் துறையினரின் அடுத்தடுத்த விசாரணைக்கும் இடையிடையே சிறைவாசத்திற்கும் உட்படுத்தப்பட்டார் என்பதுவே உண்மையாகும்.

ததஜவினரின் முற்றுகை செய்தியை அறிந்த மலேசிய அரசு பிஜேயை விடுவித்து தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டது போல் தறுதலை ததஜவினர் தங்களது ஆர்ப்பாட்டத்திற்கு தேர்ந்தெடுத்த நேரம் தான் இவர்களை கடைந்தெடுத்த சுயநல அரசியல்வாதிகளாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

மலேசியன் ஏர்வேய்ஸ் விமானத்தில் கிரிமினல் தலைவன் பிஜே ஏற்றி வைக்கப்பட்டதன் பின் தான் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கூட்டமும் கூட, அரசியல்வாதிகளை வரவேற்கவும், வழி அனுப்பவும் திரட்டப்படும் குண்டர் அணியினரைப் போல கூட்டப்பட்டது. விமான நிலையத்தில் வரவேற்பளிக்க வாருங்கள் என கோரிக்கை வைத்தால் ஒருவரும் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள் என்பதால் மலேசிய அரசு பிஜேயை வீணான புகாரின் பேரில் கைது செய்துள்ளது என்ற அனுதாப அலையை (அரசியல்வாதிகளைப் போல்) உருவாக்கி ஆதாயம் தேடவும், அவ்வாறு கூடுபவர்களை தங்களது வழக்கப்படி வேன் ஏற்பாடு செய்து விமான நிலையத்தில் மாஸ்ஐக் காட்டி பேரம் பேசவும் கூட்டப்பட்டது.

விபரமறியா அப்பாவிகள் அனுதாபப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யப்போய், ஏர்போர்ட்டுக்கு இழுத்தடிக்கப்பட்டு அல்லல்பட்டு தீரும்பியுள்ளனர்.

ஆக, மலேசிய அரசு இங்கு அனுதாபத்தில் கூடியவர்களைக் கண்டு மிரளவுமில்லை. அதனால் பிஜே விடுதலை செய்யப்படவில்லை. மாறாக, பிஜே விடுதலையான பின்னர் தான் கூட்டத்தை கூட்டியுள்ளனர். அதுவும் அரசியல்வாதியாக கிரிமினல் பிஜே அவதாரம் எடுப்பதற்காகத்தான்.

ஆக, உண்மையை மறைத்தே பழக்கப்பட்ட உளறவாயன் நாம் எழுதியுள்ளதை மறுக்கும் துணிவிருந்தால் ஆதாரத்தோடு மறுக்கட்டும். இல்லையேல் மூடிக் கொண்டு குழியில் அடங்கியே இருக்கட்டும்.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 26.08.2007

Saturday, August 25, 2007

இமாம் கஸ்ஸாலி பற்றிய விமர்சனம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

சஹதுல்லாவுக்கு பதில்

அன்பு நண்பர் சஹாதுல்லாஹ் அவர்களுக்கு,

இமாம் கஸ்ஸாலி அவர்கள் குறித்து நான் எழுதியிருந்த சில வரிகள் பற்றி தங்களது ஆட்சேபனையை தெரிவித்துள்ளீர்கள்.

தாங்கள் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள பலர் இமாம் கஸ்ஸாலியின் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளனர். என்றாலும் அவை அனைத்தும் செவி வழி செய்திகளின் அடிப்படையில் அமைந்தது தான்.

உண்மையில் இமாம் கஸ்ஸாலி அவர்கள் அவர்களின் இளமைக் காலத்தில் மாபெரும் இஸ்லாமிய பிரச்சாரகராக விளங்கினார் என்பதிலோ அவர் ஆற்றிய இஸ்லாமிய சேவைகளைக் குறித்தோ எவருக்கும் சந்தேகமில்லை. ஆனால் தனது இறுதிக் காலத்தில் இஸ்லாமிய தனித்துவத்தை தகர்க்கும் தஸவ்வுஃப் (துறவரம்) கொள்கையில் வீழ்ந்து தானும் வழி கெட்டு சமுதாயத்தையும் வழிகெடுக்கத் துவங்கினார். இது மாத்திரமல்லாமல் வஹ்தத்துல் உஜுஹ் எனப்படும் அத்வைத கொள்கையின் ஆதரவாளராகவும் ஆகிப்போனார்.

இவருடைய காலத்திற்கு முன்பே கூட சிலர் அத்வைத கொள்கை பிரச்சாரகர்களாக விளங்கிய போதிலும் இமாம் கஸ்ஸாலி அவர்களின் பிரச்சாரத்திற்கு பின்பே அத்வைதம் எனப்படும் காணும் பொருட்கள் யாவும் கடவுளே எனும் சித்தாந்தம் வலுப்பெற துவங்கியுள்ளது.

தனது அந்திம காலத்தில் இவற்றிலிருந்து இமாம் கஸ்ஸாலி விலகி விட்டதாக சொல்லப்பட்டாலும் அவற்றிற்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் இதனை ஏற்க முடியவில்லை.

ஒன்றை மட்டும் நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டதாலோ அதனை எத்தி வைப்பதாலோ (பிரச்சாரம் செய்வதாலோ) அவர் அதிலேயே தான் வாழ்நாள் முழவதும் இருந்தார் (அ) இருப்பார் என்று ஒருவரும் உத்திரவாதம் அளிக்க முடியாது.

இதுபோன்ற சிக்கல் சிரமங்களிலிருந்து விடுபடத்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு பிரார்த்தனையை கற்றுத் தந்துள்ளார்கள். 'யாமுகல்லிபல் குலூப் தப்பித் குலூபனா அலா தீனிக்'

வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

அன்புடன்
இப்னு ஹசன்.

Thursday, August 23, 2007

கடலூர் முபாஹலாவில் சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

சமீபத்தில் கடலூருக்கு அருகில் நெல்லிக்குப்பத்தில் இரு குழுவினரிடையே முபாஹலா எனும், இறை சாபம் வேண்டும் ஒரு சம்பவம் நடை பெற்றது.

முபாஹலா எனும் இறைவனின் சாபத்தை வேண்டி பிரார்த்திக்கும் நிகழ்வு இதுவரை தமிழகத்தில் இருமுறை நடந்துள்ளது.

முதல் முறை காயல்பட்டிணத்தில் நடந்த முபாஹலாவின் போது இஸ்லாத்தின் அடிப்படையான தவ்ஹீதின் சார்பாக ஒருவரும், அதல்லாமல் தரீக்காக்களை நியாயப்படுத்தி ஒரவருமாக இரு மவ்லவிகள் முபாஹலா செய்து கொண்டார்கள்.

ஆனால், இப்பொழுது நடைபெற்ற முபாஹலாவோ, இரு குழுவினரின் செயல்பாடுகளைக் குறித்து ஒருவரை ஒருவர் விமர்சித்து முபாஹலா செய்து கொண்டனர். இதில் ஒரு பக்கம் ஒரு மவ்லவியும் அவரது குடும்பத்தாரும் மறுபக்கத்தில் சராசரி முஸ்லிம்களாக ஏழோ எட்டோ நபர்களும் அவர்களது குடும்பத்தாருமாக அமர்ந்திருந்தனர்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இவர்கள் அனைவருமே ஒரே அணியாக இருந்தவர்கள் தான். அப்படி ஒன்றாக இருந்தவர்கள் இன்று பிரிந்ததோடு மட்டுமல்லாமல் சாபமிட்டு கொள்ளும் படியான நிலைக்கு காரணம் என்ன?

இவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்த காலத்தில், அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தவரைப் பற்றி, தலைவர் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவி இறக்கம் செய்யப்பட்டார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ ஒருவருக்கும் தெரியாது. தலைவரால் குற்றம் சாட்டப்பட்ட அதே நபர் மீண்டும் அதே பொதுச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதற்கு காரணமான தலைவர் மவ்லவி ஒருபுறம்.

இந்த நியமனத்தை குறித்து கேள்வி கேட்ட காரணத்தால், கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்பட்ட ஏழோ எட்டோ நபர்கள் கொண்ட கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மறுபுறம்.

ஒரு நிர்வாகியை பதவி இறக்கம் செய்வதிலோ, மீண்டும் அவருக்கு அதே பதவியை வழங்குவதிலோ என்ன தவறு. அதையும் ஒரு தலைவர் செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது என சிலருக்கு வியப்பாக இருக்கலாம்.

பொதுச் செயலாளர் பற்றி தலைவர் அப்படி என்னதான் சொன்னார் என்பதை தெரிந்து கொண்டால் சற்று விளக்கம் கிடைக்கும்.

அதாவது அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பாக்கர் என்பவர் ஒருமுறை ஒரு அன்னியப் பெண்ணோடு அடுத்தடுத்த இருக்கைகளில் பயணம் செய்தார் என்றும் அப்போது இருவரும் எப்படி சல்லாபித்தார்கள் என்றும் கிளுகிளுப்பாக பேசி தனது இணையத்தளத்தில் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உள்ளடக்கிய ஒரு தனி அமர்வில் இணையத்தில் வெளியிட்ட ஆடியோவைக் காட்டிலும் அதிகமான சில தகவல்களை தந்திருக்கிறார்.

இதன் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவி இறக்கத்தை ஏற்றுக் கொண்ட கடலூர் மாவட்ட நிர்வாகிகளால், பின்னர் அதே தலைவரால், அதே நபருக்கு மீண்டும் அதே பதவியை தாரை வார்த்ததை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

எனவே எந்த அடிப்படையில் பாக்கருக்கு மீண்டும் பதவி அளிக்கப்பட்டது என்று தலைவரை கேள்வி கேட்ட காரணத்தால், அந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகளை நீக்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மீது பொருளாதார மோசடி குற்றச்சாட்டும், அந்த நிர்வாகிகளின் வியாபாரம் (அ) தொழில் குறித்தும், அதை விட மோசமாக அவர்களின் உடற்குறைகளை குறித்தும் கேவலப்படுத்தும் விதமாக சுற்றறிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சவுதி போன்ற வெளிநாடுகளில் (உள்ளூர் விபரங்கள் தெரியாமல்) இருக்கக் கூடியவர்களுக்கும் அந்த தலைவர் அனுப்பி வைத்தார்.

எனவே தான், பாக்கர் பதவி இறக்கம் செய்யப்பட்ட போது, தங்களிடத்தில் தலைவர் பிஜே கூறியதை வார்த்தைக்கு வார்த்தை உறுதி அளித்து சாட்சியம் கூறி ஒருவேளை அது பொய்யாக இருக்குமானால் (அதாவது தலைவர் பிஜே அவ்வாறு சொல்லாமலிருந்து, தாங்கள் அனைவரும் கற்பனையாக கருதி இருந்தால்) அதற்காக தங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என இறை சாபம் வேண்டி கடலூர் மாவட்ட முன்னாள் ததஜ நிர்வாகிகள் அனைவரும் பிரார்த்தித்தனர்.

ஆனால், இதனை மறுக்க வேண்டிய அந்த தலைவரோ, சபை முன் வந்து நின்று பேசியதைக் கேட்ட அனைவருக்கும் அவர் ஏதோ தடுமாற்றத்தில் இருந்தார் என்பது தெளிவாக விளங்கியது. ஏனெனில் குற்றச்சாட்டை மறுக்க முன் வந்தவர், எளிமையாக 'இறiவா! இவர்கள் கூறியது போல் நான் ஒருபோதும் சொன்னதில்லை. ஒருவேளை அப்படி நான் சொல்லியிருந்தால் என் மீதும் எனது குடும்பத்தினர் மீதும் சாபத்தை இறக்குவாயாக' என்று பிரார்த்தித்து சென்றிருக்கலாம்.

அதை விடுத்து, விபச்சார குற்றம் சுமத்துபவருக்கு இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை குறித்து விரிவான பயான் செய்து விட்டு, அதையெல்லாம் தெரிந்த நான் இப்படி இப்படி தகவல்கள் வருகின்றன என்று தான் சொன்னேனேயல்லாமல் நானே சென்று உறுதிப்படுத்திக் கொண்டதாகவோ நானே நேரில் கண்டதாகவோ கூறவில்லை என்பதை யா அல்லாஹ் நீ அறிவாய். அப்படி நான் கூறாததை, நான் சொன்னதாக சொல்லும் இவர்கள் தான் பொய்யர்கள். எனவே இவர்கள் மீது உனது சாபம் இறங்கட்டுமாக. அப்படி நான் உண்மையிலேயே சொல்லியிருந்தால் என்மீதும் என் குடும்பத்தினர் மீதும் சாபம் இறங்கட்டுமாக என பிரார்த்திக்கிறார்.

இந்த நிகழ்வில் இந்த சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டிய ஏராளமான படிப்பினைகள் உள்ளன.

முதலாவதாக, இவர் தன்னிடம் வரும் செய்தியை ஊர்ஜிதப்படுத்தாமல் அப்படியே பரப்புவார் என்பதனை தலைவர் பிஜேவே தனது வாயால் ஒப்புக் கொள்கிறார்.

'தனக்கு வரும் செய்திகளை ஆராயாமல் அப்படியே பரப்புபவன் பொய்யன்' எனும் நபி ஸல் அவர்களின் வாக்குப்படி இந்த பிஜே ஒரு பொய்யர் என்பதனை விளங்க வேண்டும்.

இரண்டாவதாக, பாலியல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தாமல் கூறியதற்காக இஸ்லாமிய நெறிகாட்டுதலின் படி இவர் ஒரு தண்டனைக்குரிய குற்றவாளியாகிறார்.

பொய்யராகவும், குற்றவாளியாகவும் தன்னைத்தானே அடையாளப்படுத்திக் கொண்ட இவரிடமிருந்து சமுதாயத்தை அல்லாஹ் காப்பானாக.

இதற்கு பின்பும் இவரைத் தொடருபவர்கள் இனியாவது சிந்திப்பார்களா?

ராவுத்தர் 22.08.2007

பிஜேயின் கைதால் முஸ்லிம்கள் மகிழ்ச்சியா?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அன்புள்ள நண்பர் சகோ.முஹம்மதுவுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..


இந்த வலைத்தளத்தில் வெளியான 'சென்ற இடமெல்லாம் செருப்பு' என்ற செய்திக்கு தாங்கள் எழுதிய விமரிசனம் கண்டேன். தங்களின் மேலான பார்வைக்கு கீழ்காணும் தகவல்களைத் தர விரும்புகிறேன்.

முதலாவதாக, ஒருவரைப் பற்றி அறிய வேண்டுமானால் அவரது நண்பரைப் பற்றி அறிவது நல்லது. அந்த அடிப்படையில் தாங்கள் மனம் வருந்தும் அளவிற்கு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள திருவாளர் பிஜேயின் தற்கால உற்ற நண்பர் யார் தெரியுமா?

ரதி மீனா சொகுசு பஸ்ஸில், இஸ்லாத்தை கற்க வந்த நந்தினி என்ற பெண்ணோடு சல்லாபித்தபடி பிரயாணித்த சகா, திருவாளர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் தான். இவரது வீர தீர பிரதாபங்களை சரச சல்லாபங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்டால் கடலூர் நிர்வாகிகளிடமோ ஒய்.கே.மேன்ஸன் (மண்ணடி) நிர்வாகிகளிடமோ கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

இப்ப மேட்டருக்கு வாங்க.

இந்த செய்தியில் (சென்ற இடமெல்லாம் செருப்பு) மூலமாக செய்தியாளர் சந்தோசப்படுவதாக தாங்கள் கருதினால் அது தவறாக கூட இருக்கலாம். ஒருவேளை அந்த செய்தியை வெளியிட்டவர், கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என கேள்விப்பட்டுள்ளோமே, ஆனால் கற்றவர் என பலராலும் நம்பப்படுகிற ஒருவர் ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் பொழுதும் அங்குள்ள காவல் துறையினராலும் சுங்க குடியேற்ற அதிகாரிகளாலும் கைது செய்யப்படுவதும், விசாரிக்கப்படுவதும் பின்னர் உடனடியாக கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்படுவதும் தொடர்கதையாவதால் ஆதங்கத்தோடு கூட அந்த தலைப்பை இட்டிருக்கலாம்.

என்றாலும் சகோதரரே தாங்கள் எண்ணுவது போல் சந்தோஷப்படக்கூடியவர்களும் இல்லாமலில்லை.

ஏனெனில், அல்லாஹ்விற்காக ஒருவரை விரும்புவதும், அல்லாஹ்விற்காக ஒருவரை வெறுப்பதும் ஒரு உண்மை விசுவாசியின் பண்பு என அவர்கள் அறிந்துள்ளது தான் காரணம்.

இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஸகாத் விஷயத்தில் சமுதாயத்தை வழிகெடுக்க முனைந்தவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

அல்லாஹ் அருளிய வேதமான அல்குர்ஆனிற்கு தான்தோன்றித்தனமாக விளக்கம் எழுதியவர், அதிலே நபி ஸுலைமான் (அலை) அவர்களை கண்ணியக்குறைவாக எழுதியவர், அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் எம் பெருமான் முஹம்மது ரஸுல் ஸல் அவர்களின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி பெற்ற அருமை நபித்தோழர் அம்ர் பின் அல் ஆஸ் (ரளி) அவர்களை, ஒருவர் கிரிமினல் என்று கேவலமாக விமர்சிப்பார் எனில் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார் எனில் அதை குறித்து ஒரு உண்மை முஸ்லீம் சந்தோஷப்படவே செய்வான்.

அம்ர் பின் அல் ஆஸ் (ரளி) அவர்களை மட்டுமல்ல இன்னும் ஏராளமான நபித்தோழர்களையும் கண்ணியக்குறைவான வார்த்தைகளில் விமர்சிப்பார் எனில் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்தியைக் கேட்டு ஒரு முஸ்லீம் சந்தோஷப்படாமல் இருக்க முடியுமா?

கஸ்டோடியன் ஆஃப் அபூஸானி (பாக்கரின் பாதுகாவலன்)கைது செய்யப்பட்டதை கேட்ட முஸ்லீம் சந்தோஷப்படாமல் என்ன செய்வார்?

பொய்யான காரணங்களைக் கூறி சமுதாயத்தை பிளவுபடுத்தி வரும் யூதர், பாப்பாத்தியின் கைக்கூலி, கருங்காலி ஒருவர் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார் எனில் அதை குறித்து ஒரு உண்மை முஸ்லீம் சந்தோஷப்படவே செய்வான்.

அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் அறைக்குள் ஒன்றும், அம்பலத்தில் ஒன்றுமாக உலவி (உளறி?!!!) வரும் ஒருவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் அவர் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

சமுதாயத்தின் பொருளாதாரத்தை சுனாமியின் பெயரால் வசூலித்து தனது சொந்த கட்சியை வளப்படுத்த, கட்சியின் குண்டர்களுக்கு சீருடைக்காக செலவழிப்பார் எனில், அவர் கைது செய்யப்பட்டார் எனில் அதைக் குறித்து எந்த ஒரு முஸ்லிமும் சந்தோஷப்படவே செய்வான்.

இப்படி அவரது கைது குறித்து முஸ்லிம்கள் சந்தோஷப்பட ஏராளமான காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது.

எனவே அதற்காக தாங்கள் வருத்தப்படாமல், தயவு செய்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

வஸ்ஸலாம்
அன்புடன் - அபூதாஹிர்

Tuesday, August 21, 2007

பொய்யே ததஜவினரின் மூலதனம்

பி.ஜெ. பாக்கர் ஆகியவர்களை இன்றே நாடு கடத்த உத்தரவு.


மலேசியா சென்ற பி.ஜெ. பாக்கர் கைது செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். குவாங் சிறையிலிருந்த பி.ஜெ. பாக்கர் கை விலங்குடன் இன்று காலை கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்கள். மலேசிய நாட்டின் சட்டம் தெரியாமல் தாங்கள் நடந்ததற்காக நீதிபதி முன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்கள். தாங்கள் தமிழகத்தில் பிரபலமான மத குருக்கள் என்பதால் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலை செய்ய வேண்டி நின்றார்கள்.

மலேசிய நாட்டுக்குள் இனிமேல் நுழையவே கூடாது எனும் நோ என்றிவ் முத்திரை இவர்கள் பாஸ்போர்ட்டில் குத்த வேண்டும். இன்றைய தினமே இவர்களை நாடு கடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தர விட்டார்.

தீர்ப்புக்குப் பின் பி.ஜெ. பாக்கர் ஆகியவர்களை புத்துராஜெயா இமிகிரேசன் சிறையில் கொண்டு போய் அடைத்தனர். இன்று mas விமானம் மூலம் ஏற்றி விடப்படுகிறார்கள். அந்த விமானம் இன்று இரவு 8.45 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் வந்து சேருகிறது.

மலேசியாவில் 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட பி.ஜெ, பாக்கர் ஜாமீனில் வந்ததும் கைது செய்தியை பொய் என்று கூறினார்கள் த.த.ஜ.வினர். 21 ஆம் தேதி ஜாமீன் ரத்து செய்யப்பட்டு குவாங் சிறையில் தள்ளியது. உடனே மலேசியாவில் பி.ஜெ, பாக்கர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று மலேசிய சென்னை தூதராகம் முன் ஆர்ப்பாட்டம் செய்ய த.த.ஜ. அழைப்பு விடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பியது.


நாங்கள் தமிழகத்தில் பிரபலமான மத குருக்கள் என்பதால் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலை செய்யுங்கள் என்று வேண்டி மன்னிப்பு கேட்டதால்
சிறை தண்டனை இன்றி இன்று நாடு கடத்தப்பட்டு சென்னை வருகிறார் என்றதும் கைது செய்தியை மீண்டும் பொய் என்று கூறுகிறார்கள். பொய்யர்களான த.த.ஜ.வினர்.


பஸ்லுல் இலாஹி

Monday, August 20, 2007

சென்ற இடமெல்லாம் செருப்பு

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..



திருவாளர் பி.ஜெ. மலேசியாவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

நாடு கடத்தப்பட மலேசிய அரசு உத்தரவு இடுமா? நாளை இமிகிரேசன் போலீஸ் விசாரணைக்குப் பின் நாடு கடத்தப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

விரிவான செய்திகள் விரைவில்.

Wednesday, August 15, 2007

குருமூர்த்தியின் பித்தலாட்டம்

அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?

முதல் சிப்பாய் கலகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்களின் தியாகங்கள்

கடந்த வெள்ளியன்று (10-08-2007) தினமணியில் 'முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது. அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் 'பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது?' என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம்.

குருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்.

தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம்.

அநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.

ஆனால் குருமூர்த்தி ஐயர் போன்றவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதிகளை மட்டும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி செய்தி பரப்புவதால், சங்பரிவார பார்ப்பனர்களின் பயங்கரவாத செயல்களை குறிப்பிடும்போது இந்துத் தீவிரவாதி என்று அடையாளப்படுத்துமளவிற்கு நடுநிலையாளர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.

பெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?

//பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். - - குருமூர்த்தி//

என்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.

குருமூர்த்தி ஐயரின் அகழ்வாராய்ச்சியும் உண்மை விளக்கமும்.

//முதலில், இந்தியாவையும் அதன் மக்களையும் இரண்டாகப் பிளவுபடுத்த விரும்பிய முகம்மது அலி ஜின்னா, இந்தியர்களாக இருந்த மக்களை 'இந்தியர்கள்' என்றும் 'முஸ்லிம்கள்' என்றும் இரண்டாகப் பிரித்தார். இந்தியர்களாக இருக்க விரும்பாதவர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாட்டைப் பெற்றார். - குருமூர்த்தி//

இந்திய மக்களை முகம்மது அலி ஜின்னா எப்போதைய்யா பிரித்தார்? பிரிக்கிற வேலையெல்லாம் உங்க பாப்பார ஜாதியுனுடைய வேலைதானுங்க ஐயரே! என்று மேற்கண்ட இவரின் வரிகளை படிப்பவர்களின் உள்ளம் சொல்லும்.

முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதைப் பற்றி கேள்விப் பற்றிருக்கிறோம் ஆனால் குருமூர்த்தி ஐயரோ ஒரு பூசனித்தோட்டத்தையே சோற்றில் மறைக்கிறார். இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினைக்கு மூல காரணம் முகம்மது அலி ஜின்னா என்ற முஸ்லிமா? அல்லது வல்லாபாய் படேல் என்ற பார்ப்பனரா? என்பதை இந்திய வரலாற்றை படித்தவர்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

இந்தியர்களாக இருக்க விரும்பாதவர்கள் (அதாவது முஸ்லிம்களாக வாழ விரும்பியவர்களெல்லாம்) பாகிஸ்தானுக்குப் போனார்களாம், முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தான் என்று மேலும் திரிக்கிறார். இந்தியாவை அனு ஆயுத நாடாக ஆக்கியதில் இருந்து முன்னேற்றத்தை நோக்கிய இந்தியாவின் ஒவ்வொரு அசைவிலும் இந்திய முஸ்லீம்களின் உழைப்பும் வியர்வையும் உள்ளதை அவாள் வசதியாக மறைக்கிறார். இவரின் வகையராவான பிஜேபி சங்பரிவாரங்கள் கடந்த ஆட்சியில் இந்திய வரலாற்றை பொய்யாக திரித்து எழுதிவிட்டபடியால் உண்மை வரலாற்றை மக்கள் மறந்திருப்பர் என்று தப்புக்கணக்கு போட்டு அறிவிழித்தனமாக எழுதினாரா அல்லது வந்தேரி பார்ப்பன வம்சத்தில் பிறந்தமையால் இந்திய வரலாற்றை பற்றிய அறிவின்மையை வெளிப்படுத்தினாரா என்பது மேற்படியாருக்கே வெளிச்சம்.

//சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த தேசப்பற்றும், ஒற்றுமை உணர்வும் மங்கிப் போனதால், மூன்றாவது கட்டத்தில் முஸ்லிம்களிடம் தங்களுடைய தேச உணர்வைவிட மத உணர்வே தூக்கலாக இருந்தது.

அரசுப் பணியிலிருந்து விலகி இஸ்லாமியச் சேவையில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார் சையது சகாபுதீன். 'இந்திய முஸ்லிம்' என்ற வார்த்தையை 'முஸ்லிம் இந்தியர்' என்று மாற்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அதே பெயரில் பத்திரிகையையும் தொடங்கினார்.- குருமூர்த்தி//


சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எழுதுவதற்கு உமக்கு என்னய்யா தகுதியுள்ளது? இந்திய மக்களிடம் இருந்த ஒற்றுமை உணர்வை சைவசித்தாந்தம், வர்ணாசிரமம் என்று தத்துவங்கள் கூறி பிரித்ததே உங்க ஆத்துக்காரங்க தானாய்யா ஐயரே! என்று மேற்கண்ட அவரின் புழுகலைப் படிக்கும் சிந்திக்கும் திறன் கொண்ட மக்கள் பதிலிளிப்பர்.

'சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்த தேசப்பற்றும், ஒற்றுமை உணர்வும் மங்கிப் போனதால்' என்று அக்கன்னா வைத்து எழுதியுள்ளார் ஐயர்வால். அதாவது பிரிட்டனிலிருந்து நம் நாட்டிற்குள் ஊடுறுவிய ஆங்கிலேயர் தங்களது பிரித்தாலும் சூழ்ச்சியால் இந்தியாவை ஆண்டனர். அவ்வெள்ளையர்களை (பார்பன வந்தேரிகளைத் தவிர) இந்தியர்களாகிய நாம் தேசப்பற்றோடும் ஒற்றுமை உணர்வோடு எதிர்கொண்டு விரட்டி அடித்தோம்.

அது போல, இந்திய மக்களை உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், வேசியின் மகன் என்றெல்லாம் பிரித்து வேற்றுமைப் படுத்தியுள்ள இந்த நவீன வெள்ளையர்களான பிராமனர்களை வந்த வழியிலேயே விரட்டி அடிக்கவேண்டும், அதற்காக இந்தியர்களாகிய நாம் தேசப்பற்றோடும் ஒற்றுமை உணர்வோடு மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகவேண்டும் என்று சூசகமாக சொல்கிறார் போலும். குருமூர்த்தி ஐயரின் அக்ரகாரத்தில் என்ன குழப்பமோ?

என்னமோ சுதந்திரத்துக்கு பார்ப்பனர்கள் தான் வித்திட்டது போல் எழுதியிருக்கின்றார் இந்த பார்ப்பனர். இந்திய சுதந்திரத்தின் முதல் வித்தை நட்டது இந்திய முஸ்லிம்கள். அந்த வித்தும் தென்னிந்தியாவில்தான் நடப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தின் ஆரம்பம் என்று கருதப்படுகின்ற முதல் சிப்பாய் கலகத்தின் முன்னோடிகள் எம் முஸ்லிம்கள் என்பதை ஐயர் மறந்து விட்டாரா? இல்லை அறிந்திருந்தும் மறைக்க முற்படுகின்றாரா?

தங்களை தேச பக்தர்களாக அடையாளம் காட்டிக் கொள்ளும் வாஜ்பாய் போன்ற கோட்சேயின் கூட்டங்களான இந்த வந்தேறி பார்ப்பனர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்து வழமையாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அதேநேரத்தில் பர்மாவிலும், மலேசியாவிலும் சொத்து சுகங்களோடு வளமாக வாழ்ந்து கொண்டிருந்த எம் முஸ்லிம்கள், இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்கள் சொத்து சுகங்களை விற்று அப்பணத்தில் தியாகி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையில் இந்தியாவின் முதல் இராணுவத்தை உண்டாக்கினர். வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த அன்றைய ராணுவத்தை தலைமையேற்று நடத்தியதும், அதற்காக தியாகங்களை செய்து உழைத்ததும் எம் முஸ்லிம் மக்கள் என்பதை மறைத்துவிட்டீரே ஐயரே!.

இப்பேருண்மையை ஐயரின் ஜாதிக்காரரான பிரபல பயங்கரவாதி துக்ளக் சோ முதற்கொண்டு ஒப்புக்கொண்ட தியாக சரித்திரத்தை மறைக்க முற்படுகின்றாரா ஐயர்? (வீடியோவை காண FOR WINDOWS MEDIA PLAYER அல்லது FOR REAL PLAYER OR TO DOWNLOAD IT AS MPG FILE (NOTE : PLEASE CLICK RIGHT MOUSE AND SELECT "SAVE TARGET AS" OPTION)

வீரசாவர்க்கர், கோல்வால்க்கர் போன்ற வந்தேறி பார்ப்பனர்கள் ஆங்கிலேயருக்கு சேவகம் புரிந்து துரோகிகளாக வாழ்ந்த அதே காலத்தில் எம்மக்கள் இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேய தோட்டாக்களை தம் நெஞ்சிலே தாங்கி மாப்பிள்ளைமார் எழுச்சியாகவும், ஜாலியன் வாலாபாக்கிலும், வங்காளத்திலும் இன்னும் அன்றைய இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்த வீர வரலாற்றை இன்றும் வரலாறு பறைசாற்றிக்கொண்டிருப்பதை உம்மைப்போன்றவர்கள் என்னதான் செய்தாலும் மறைக்க இயலாது ஐயரே!!

இந்தியாவின் இரகசியங்களை அமெரிக்காவிற்கும், பாகிஸ்தானிற்கும் விற்றதாக இதுவரை கைது செய்ப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையோர் பார்ப்பன இனத்தை சார்ந்த இந்துக்களே. இன்னும் இந்திய உளவுத்துறையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி இந்திய ராணுவ ரகசியங்களை அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் விற்ற பார்ப்பன துரோகி இன்றும் அமெரிக்காவில் பதுங்கியுள்ளான். அவனை கைது செய்ய இந்திய அரசு வாரண்டும் பிறப்பித்துள்ளது. இது தினமணி உட்பட பல பத்திரிகைகைளில் வந்த செய்தி அதற்காக அந்த பார்ப்பனர் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த பார்ப்பன மற்றும் இந்துக்களின் பிரதிநிதி அதனால் அனைவரும் துரோகிகள் என்று சொன்னால் ஐயர் ஏற்றுக் கொள்வாரா?

சைய்யது சகாபுதீன் ஒரு கருத்தைச் சொன்னால் அது ஒட்டு மொத்த இந்திய முஸ்லீம்களின் கருத்தாகுமா? அல்லது சைய்யது சகாபுதீன் என்பவரின் எல்லாக் கருத்தையும் இவர் ஏற்றுக் கொள்கிறாரா? இதை இவருடைய பாஷையில் கேட்பதானால், குருமூர்த்தி ஐயர் விஷத்தைக் குடித்து தற்கொலை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக இங்குள்ள அத்தனை பிராமனர்களும் இவர்போல விஷத்தைக் குடித்து தற்கொலை செய்ய வேண்டும் என்று எவரும் புரிந்து கொள்வார்களா?

காஷ்மீர், ஷாபானு போன்ற வழக்குகளால்தான் இந்தியாவில் இந்துத்துவா வளர ஆரம்பித்ததாம்!! என்ன ஒரு அறியாமை!! ஐயரே இந்துத்துவ தீவிரவாதம் தனது கோர முகத்தை காட்டி பல வருடங்கள் ஆகின்றன என்பதை நாசுக்காக மறைத்துள்ள உம்மை எப்படித்தான் ஆய்வுக்கட்டுரை எழுத தினமணி நிர்வாகம் அனுமதித்ததோ?

ஐயரே ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து தீவிரவாத அமைப்புக்களின் தாயான மஹா ஜன சங்கம் 1900 த்திலேயே ஆரம்பமாகிவிட்டது என்பதை திட்டமிட்டு மறைத்துவிட்டீரே. இன்னும் இந்து திவீரவாதம்தான் இந்திய துனைக்கண்டத்தில் மற்ற தீவிரவாத்திற்கெல்லாம் வழிகோலிய முதல் பயங்கரவாத அமைப்பாகும். அதன் கோர முகத்தை மக்கள் தெளிவாக அறிந்து கொண்டது தேசபிதா மஹாத்மா காந்தியின் படுகொலையின் போதும், இந்திய சுதந்திரத்தின்போது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தில் லட்சக்கணக்கான அப்பாவி ஜனங்களின் உயிரை குடித்து ரத்தத்தை தனது முகங்களில் பூசிக்கொண்டபோது அதன் கோர முகத்தை உலகம் உணரத் துவங்கியது.

அதன் அன்மைய எடுத்துக்காட்டு ஐயரே ஒத்துக்கொண்ட இந்து தீவிரவாத அமைப்பு ஆட்சி புறியும் குஜராத்தில் வயிற்றை கீறி கருவை சூழத்தில் குத்தியெடுத்து ஆயிரக்கணக்கான உயிர்களை நெருப்பிலிட்டு பொசுக்கியபோது இந்திய மாதாவின் முகத்தில் உலகம் காறி உமிழ்ந்தது ஐயருக்கு நிணைவில்லையோ? ஐயர் கூறுவது போல் இந்தத் தீவிரவாதத்தை முஸ்லீம்களா செய்தார்கள்? மனித உயிர்களை தீயிலிட்டு பொசுக்கிய மனிதாபிமானமே இல்லாத தீவிரவாதம் எந்த மதத்தோடு சம்பந்தப்பட்டது? மாலேகான் பள்ளிவாயிலில் தொழுது கொண்டிருந்தவர்களை ஓட்டுதாடியுடன் வந்து வெடிகுண்டு வைத்து கொன்றது எந்தத் தீவிரவாதம்? ஐயர் விளக்குவாரா?

முஸ்லிம்களாகிய நாங்கள் யார்?

முஸ்லிம்களாகிய நாங்கள், இந்தியத் திருநாட்டில், இந்திய நாட்டவருக்குப் பிறந்த இந்தியராகிய நாங்கள் இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எம் இந்திய திருநாட்டிற்காக அன்றைய தேசவிடுதலைப் போராட்டத்திலிருந்து நேற்றைய கார்க்கில் யுத்தம் வரை எங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர்தியாகம் செய்துள்ளோம். நாங்கள் இந்தியராக இங்குதான் பிறந்தோம் இங்குதான் வாழ்கிறோம் இங்குதான் செத்ததுமடிவோம் என்ற இலட்சியத்தில் இருக்கிறோம். நமது நாடு என்று வரும்போது இங்குள்ள ஒரு பிடி மண்ணையும் எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்து நீ இஸ்லாமியனா? அல்லது இந்தியனா? என்று வினவுவது உனக்கு அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா? என்று கேட்பதற்குச் சமம். அடிப்படையில் இப்படி கேட்பதே முரண்பாடானது. ஏனெனில் முஸ்லிமா என்ற கேள்வி ஒருவரின் மதநம்பிக்கையை பற்றி வினவுவது. இந்தியனா என்ற இரண்டாவது கேள்வி அவரின் தேசத்தைக்குறித்து வினவுவது. எனவே 'இந்திய முஸ்லீம்களா' அல்லது 'முஸ்லிம் இந்தியர்களா என்ற கேள்வியே அர்தமற்றது.

இந்தக் கேள்விக்கு ஒருபடி மேலாக பதில் சொல்கிறோம். அது, பூலோக விதியின் படி இந்துக்கள் என்னும் சொல் 'இந்துச் சமவெளியில் வாழும் மக்கள்' என்பதைக் குறிக்கும். படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை கடவுளாகவும், நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் இந்துச் சமவெளியில் வாழுகின்ற காரணத்தால் பூலோக விதியின்படி மட்டும் நாங்களும் இந்துக்களே என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்.

ஆனாலும் நம்நாட்டு இராணுவ ரகசியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பார்ப்பன கும்பலால் வகுக்கப்பட்ட இந்துமத தத்துவங்கள் பகுத்தறிவிற்கும், உண்மைக்கும், நீதிக்கும், தர்மத்திற்கும் எதிராக இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

யார் இந்த குருமூர்த்தி? இவர் இந்தியரா? அல்லது இந்துவா?

ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு கைபர் போயன் கனவாயிலிருந்து நமது இந்திய திருநாட்டிற்குள் ஊடுறுவியவர்கள்தான் இந்த பார்ப்பனர்கள். இவர்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்தின் போது அவர்களுக்கு அகமகிழ்ந்து அடிவருடி அவர்களின் அன்பைப்பெற்று பதவி சுகங்களை அனுபவித்தனர். சுதந்திரப் போரில் களமிறங்கி தங்கள் இன்னுயிரை பணையம் வைத்து போராடிய நமது அப்பன் பாட்டன்களை இப்பார்ப்பனர்கள் வெள்ளையரிடம் காட்டிக் கொடுத்து வெகுமதிகள் பெற்றனர். கருமமே கண்ணாக அக்காட்டிக் கொடுக்கும் தொழிலை இன்றும் தொடர்கின்றனர். அந்த பார்ப்பன பனியாக் கும்பலின் வாரிசுதான் நம்ம குருமூர்த்தி ஐயரும்.

இவர் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் 'இந்திய முஸ்லீம்களா' அல்லது 'முஸ்லிம் இந்தியர்களா' என்று அகழ்வாராய்ச்சி செய்வதற்கு முன்னர் பூலோக விதியின் படியோ அல்லது தனது வம்சாவழி பிறப்பின் அடிப்படையிலோ (குருமூர்த்தி ஐயராகிய இவர்) தான் இந்தியனா? அல்லது இந்துவா? என்பதை அவரது லாஜிக்படியே சிந்திக்கட்டும். இவரைப்பார்த்து நாங்கள் கேட்கிறோம்,

ஓ! குருமூர்த்தி ஐயரே நீர் கூறும், இந்து மதத்திற்கு முதல் சொந்தங்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை இந்துக்கள் என்று உம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

உம்மால் முடியும் என்றால் உமது பூநூலை அறுத்து குப்பையில் வீசிஎறிந்துவிட்டு நானும் தலித்தும் சமம்தான் என்று நீர் சொல்லத் தயாரா? எமது தலித் சகோதரனுக்கு உம்குடும்பத்தில் சமபந்தி போஜனமும், சம்மந்தி போஜனமும் நீர் வழங்கத் தயாரா?

உமது வர்ணாசிரமத் தத்துவம் என்னும் தகிடுதத்தங்களை பெட்ரோல் ஊற்றி கொழுத்திவிட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவரை கோயிலின் கர்பக்கிரகத்திற்குள் அனுமதித்து தீப ஆராதனைக்கு அனுமதிக்கவேண்டி நீர் பரிந்துரைக்க தயாரா?

கொலைகார செக்ஸ் சைக்கோ சங்கராச்சாரியாரை ஜெயிலுக்கு அனுப்பவும், அதே இடத்தில் ஒரு திராவிடத் தோழரையோ, அல்லது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத்திலிருந்து ஒருவரையோ தலைமைப்பீட மடாதிபதியாக பதவியில் அமர்த்த இதே தினமணியில் ஒரு ஆக்கம் எழுதி நீர் வெளியிடுமே பார்க்கலாம்.

இந்து, இந்தியன் என்று வேஷம்போடும் பார்ப்பன கொலைகார கும்பல் அனைத்திற்கும் மேற்கண்ட அறைகூவலை ஒரு சவாலாகவே வைக்கிறோம் அப்போது தெறியும் இந்த வந்தேறி பார்ப்பன கும்பலின் தேசாபிமானம். தேச ஒற்றுமை என்பது, எப்போது உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதமில்லாமல் இந்தியாவின் தலித்துக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் நடத்தப்படுகின்றனரோ அன்றுதான் தேச ஒற்றுமையை பற்றியும், இந்தியர்களை பற்றியும் பேச ஐயருக்கு அருகதை வரும். சங்கரமடத்தின் மடாதிபதியாக ஒரு தலித்தை நிறுவியபிறகு ஐயர் இந்திய தேசப்பற்றை பற்றி பேசட்டும்!!

இன்னும் நான் தலையில் இருந்து பிறந்தவன் தலித் காலில் இருந்து பிறந்தான் என்று தனது பார்ப்பன குல மமதையில் திறியும் குருமூர்த்தி ஐயரின் ஜாதியினர் ஒரு தலித்தின் வீட்டில் தனது மகளுக்கு சம்மந்தம் பேசி முடிக்கட்டும் அன்று பேசலாம் இந்திய தேச பக்தியை பற்றி!! அதுவரை ஐயருக்கோ அல்லது தன்னை உயர்ந்தவன் என்று கூறித்திறியும் எந்த இந்து தீவிரவாதிக்குமோ இந்திய தேசபக்தியை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் பேசுவதற்கு அருகதை இல்லை.
தினமணிக்கு இது அழகல்ல
தினமணி நாளிதலுக்கென்று தமிழக மக்களிடையே ஒரு நன்மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை கெடுக்கும் வகையில் குரு மூர்த்தி போன்ற சங்பரிவார பேர்வழிகளை எழுதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது நடுநிலை சிந்தனையுள்ளவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் தினமலம் நாளிதல் என்ற மஞ்சள் பத்திரிக்கையின் தரத்திற்கு உங்கள் பத்திரிக்கையை கொண்டு செல்லும். ஆயிரக்கணக்கான வாசகர்களை நீங்கள் இழக்க நேரிடும் என்பதை தினமணி நிர்வாகத்திற்கு ஒரு எச்சரிக்கையாக சொல்லி வைக்கிறோம்.

Tuesday, August 14, 2007

இதுவரை 69 பேர் ஜாமீனில் விடுதலை

கோவை குண்டு வெடிப்பு வழக்கு: கிடைத்தது 12 பேருக்கு ஜாமீன்

கோவை, ஆக.14-தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு, நேற்று தனிக்கோர்ட் ஜாமீன் வழங்கியது, இது வரை 69 பேர் ஜாமீனில் சென்றனர்.

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பில், 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் 89 பேர் ஜாமீன் கேட்டு, தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி உத்ராபதி முன்னிலையில் நடக்கிறது. கடந்த வாரம் 57 பேர் ஜாமீனில் விடப்பட்டனர். இவர்கள் சொந்த ஜாமீன் மற்றும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தனிக்கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் நேற்று துவங்கியது. 38 பேரின் மனுக்கள் மீது விசாரணை நடந்தது. இதில், அபுதாகிர்(28), அக்கீம்(27), அப்துல்லா(40), அப்பாஸ்(28), இஸ்மாயில்(29), சாதிக்பாட்சா(34), அன்சர்பாட்சா(29), அப்துல்சலாம்(36), அப்துல்சுக்கூர்(37), ஜமேஷா(39), அப்பாஸ்(33), ஹசைன்(39) ஆகிய 12 பேருக்கு நேற்று மாலை ஜாமீன் உத்தரவு வழங்கியது.

பர்கத், ஜாபர், அப்துல்சத்தார் உள்ளிட்ட 21 பேரின் மனுக்கள் இன்றும், ஆக.20ல் ஐவரின் மனுக்களும் விசாரணைக்கு வருகின்றன.

நன்றி: தினமலர்

Sunday, August 12, 2007

ஒற்றுமைக்கு எதிரி யார்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சமீபத்தில் இணைய குழுமத்தில் ஒரு சில கடித பரிமாற்றங்களை காணும் வாய்ப்பு கிட்டியது.

அந்த பரிமாற்றங்களின் கருப்பொருள்: சமுதாய ஒற்றுமை.

பலராலும், பல சந்தர்ப்பங்களிலும் பேசப்படக்கூடிய கருப்பொருள் தான் என்றாலும், இங்கு பிரதானமாக பேசப்பட்டுள்ள விஷயம் தமுமுக மற்றும் ததஜவின் ஒற்றுமையைப் பற்றித் தான்.

இத்தகைய ஒரு கருத்தை முன் வைத்து பலரின் சிந்தனையை கிளறி விட்ட சகோதரரும், ஆர்வமுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சகோதரர்களுக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக.

பொதுவாக இறைவன் முயற்சி செய்பவர்களுக்கே வெற்றியளிப்பதாக தனது திருமறையில் கூறுகிறான். அந்த வகையில் முயற்சிக்க வேண்டியது நமது கடமைதான் என்றாலும், எந்த ஒரு முயற்சி செய்வதற்கு முன்பும் அதில் உள்ள வெற்றி வாய்ப்புகள் குறித்து சிந்திப்பது அவசியம்.

அந்த வகையில், இந்த முயற்சி சாத்தியமானது தானா?

இதில் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் யாதெனில், இவர்கள் யாரை பெருந்தலைவர் என்றும் சிந்தனை சிற்பி என்றும் புகழாரம் சூட்டுகின்றனரோ, அவருக்கு உண்மையில் தலைமைக்குரிய பண்புகள் ஏதேனும் உள்ளதா என ஆராய தவறிவிட்டனர் என்று தான் தோன்றுகிறது.

80 களிலும், 90 களிலும் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதமும், இஸ்லாமிய பிரச்சாரத்தில் அவர் காட்டிய தீவிரமும், சமுதாயப் பிரச்சனைகளில் அவரின் ஆவேசமும், அவரை ஒரு ஸ்டாராக உயர்த்தியதென்னவோ உண்மை.

ஆனால், இறைவனால் அருளப்பட்ட அந்த தகுதிக்கு பொருத்தமானவராக அவர் நடந்து கொண்டாரா எனில், இல்லை என்பதே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.

இந்த நேரத்தில் 2004 க்குப் பின் உருவான ததஜவின் தற்போதய தலைவரின் சறுக்கல்களைப் பற்றி பட்டியலிடும் முன், ஒரு விஷயத்தை சமுதாய நலன் விரும்பிகளுக்கு, குறிப்பாக ததஜ தலைவரின் அபிமானிகளுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.

முதலாவதாக, ஹதீஸ் கலையில் சிலரது அறிவிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருப்பதன் காரணம் அவர் தனது வாழ்வின் பிற்பகுதியில் நினைவாற்றல் மங்கியவராகவோ, அல்லது முன்னுக்குப் பின் முரணாகவோ பேசுவது தான். இந்த அடிப்படையில் அவருடைய முந்தய அறிவிப்புகளை ஏற்பதும், பிந்தய அறிவிப்புகளை நிராகரிப்பதும் ஹதீஸ் ஆய்வாளர்களின் முடிவு.

இரண்டாவதாக, இஸ்லாமிய மார்க்கத்தின் நான்கு பெரும் இமாம்களாக மதிக்கப்படுபவர்களுக்கு இணையாக நல்ல பல கருத்துக்களை சமுதாயத்தில் எடுத்துரைத்து, மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியவர் இமாம் கஸ்ஸாலி அவர்கள். ஆனாலும் தனது பிற்காலத்தில் நடந்து கொண்ட முறைகளினால், இஸ்லாமிய சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளானார் என்பது வரலாறு.

இந்த இரு விஷயங்களையும் நினைவுபடுத்திக் கொண்டு, இந்த விஷயத்திற்குள் நுழைவோம்.

2004 லிற்கு முன்பாக வெ வ்வேறு சமயங்களில், வெ வ்வேறு குழுவினருடன் இருந்து அவ்வப்போது வெளியேறி புதிய இயக்கம் கண்டு வந்தாலும், 2004ல் தமுமுகவிலிருந்து வெளியேறி பிறகு தான் இவரின் முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக கிழியத் தொடங்கியுள்ளது.

அதனை கண்டு கொள்ளாமல் அவரின் முந்தய கால நடவடிக்கைகளிலேயே மெய் மறந்து கிடக்கும் சிலருக்காக அவற்றை (நமக்குத் தெரிந்தவரை) தொகுத்துள்ளோம்.

இதனை படித்த பின் சமுதாய ஒற்றுமை குறித்து சிந்திக்கும் பெரியவர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்வார்கள் என் எண்ணுகிறோம்.

முதலாவதாக,

2004 இல் தமுமுகவிலிருந்து வெளியேறிய பொழுது அவர் இலவசமாக வெளியிட்ட சிடி இல் பிரிந்து வந்ததற்கான காரணமாக அவர் கூறியதை நினைவு படுத்துகிறேன்.

'நாம ஒரு நோக்கத்தோட தமுமுகவ ஆரம்பிச்சோம். அது கிட்டத்தட்ட நிறைவேறிடுச்சு. இப்ப நாம தவ்ஹீத் பிரச்சாரத்துல கவனம் செலுத்த வேண்டிய கட்டத்துல இருக்கோம். அதுனால இனிமே நாம தவ்ஹீத் பிரச்சாரத்த மூல முடுக்குக்கெல்லாம் கொண்டு போகணும்'.

இப்படி சொல்லி விட்டு ஆறுமாத காலத்திற்குள் பொம்மை தலைவரை நீக்கி விட்டு அவரே தலைவராகிக் கொண்டார்.

தமுமுக செய்து வரும் அத்தனை நலப்பணிகளையும் தானும் செய்வதாக படம் காட்டினார்.

தமுமுகவிற்கு இருப்பது போல் தனக்கும் கொடி அவசியம் என மற்ற இயக்கத்தவரின் கொடியை அபகரித்து தனது கொடியாக சுவீகாரம் செய்தார்.

சுனாமி நிவாரணப் பணிகளில் தமுமுகவின் தன்னார்வ தொண்டர்களின் பணியை பிரதமரே வியந்து பாராட்டியதும், தானும் அப்பணிகளில் ஈடுபடுவதாக படம் காட்டினார்.

தமுமுக சுனாமி நிவாரண நிதி அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால், இவ்விஷயத்தில் தமுமுகவை குறை கூறிய இவரோ, தனது அடிவருடிகளை மட்டும் கூட்டி வைத்து கள்ள கணக்கு காட்டினார்.

அவர் காட்டிய கணக்குப்படியே கூட சுனாமி நிவாரண நிதி, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவழித்ததற்கு இணையாக தனது சொந்த கட்சிக்கு செலவழித்தது வெட்ட வெளிச்சமாகியது.

சுனாமி நிதியிலிருந்து தனது அடிவருடிகளுக்கு சீருடை தைத்துக் கொடுத்தார். சுனாமி நிதியிலிருந்து சரிந்து விட்ட தனது பத்திரிக்கையின் நஷ்டத்தை சரிகட்ட ரூபாய் இரண்டு இலட்சத்தை தாரை வார்த்தார்.

சுனாமி நிதியிலிருந்து தனது வியாபார நிறுவனமான மூன் பப்ளிகேஷனுக்கும் சன் பிரிண்டர்ஸுக்கும் வருமானம் பார்த்துக் கொண்டார்.

சுனாமி நிதியில் சுரண்டியது இன்னும் பல வகைகளில் என்றாலும் முக்கியமான இவற்றையாவது சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இரண்டாவதாக,

மார்க்க விஷயங்களில் இவரது நிலைபாடு.

தான் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் மொழியாக்கத்தை, ஏதோ இவர் எழுதிய பிற புத்தகங்களைப் போல திருக்குர்ஆன் - பி.ஜெயினுலாபிதீன் என தலைப்பிட்டு வெளியிட்டது.

அந்த மொழியாக்கத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய அம்சங்களாவன:

- ஸஹீஹான ஹதீஸ்களாக இருந்தாலும், அவை தனது புத்திக்கு பொருந்தவில்லை என்பதால் நிராகரிக்க வேண்டும் என்றார்.

- அப்படி எந்த எந்த ஹதீஸ்கள் உள்ளன என அறிஞர்கள் பலமுறை கேட்டும் அந்த பட்டியலை வெளியிட இயலாமல் திணறுபவர்.

- ஸுலைமான் நபி விஷயமாக விஷமத்தனமாக எழுதப்பட்டுள்ள கருத்துக்கள்.

இதே ரீதியில் இன்னும் பல விஷயங்களில் தனது கருத்துக்களைப் புகுத்தி இறைவசனங்களில் புகுந்து விளையாடியுள்ளார். விரிவஞ்சி இத்துடன் சுருக்கிக் கொள்கிறோம்.

இறுதியாக,

சமுதாய பிரச்சனைகளை அவர் கையாளும் விதம்.

கடையநல்லூரில், ஜம்யியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரும் மஸ்ஜிதை அபகரிக்க அன்றய ஆளும்கட்சியும் தனது கூட்டாளியுமான அதிமுகவின் அமைச்சர்களுடன் சேர்ந்து கொண்டு ஆடிய அசிங்க நாடகத்தின் காட்சிகள்.

நிலைமை நீதிமன்றத்திற்கு சென்று பின் அங்கும் ஜாக்கிற்கு சாதகமான தீர்ப்பு வந்ததனால், வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்குப் பின் பள்ளியிளுள் நுழைந்து இரண்டாவதாக ஒரு ஜும்ஆ நடத்தி சமுதாயத்தை கூறு போட்டது.

இப்படியாக பல திறமைகளை 2004 க்குப் பின் வளர்த்துக் கொண்டு, சமுதாயத்தின் ஒரு பகுதியினரை சீரழிவின் பக்கம் இழுத்துச் செல்லும் இவரை ஒரு தலைவராக இன்னமும் எண்ணி ஏமாற சமுதாயத்தின் பலர் தயாராக இல்லை.

அதற்கு எடுத்துக் காட்டு தான் சமீபத்தில் கடலூரில் அவருக்கும் அவரது முன்னாள் நிர்வாகிகளுக்கும் இடையில் நடைபெற்ற முபாஹலா நிகழ்ச்சி.

பாலியல் குற்றச்சாட்டு கூறி பதவி இறக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு, அது குறித்த எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படாமல், ஒரே மாதத்தில் மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்பட்டதை எதிர்த்து கேள்விகளை தொடுத்த கடலூர் மாவட்ட சகோதரர்களுக்கு பதில் சொல்ல திராணியில்லாமல் திணறியதை கண்டு இந்த சமுதாயம் காறி துப்பியுள்ளது.

மேற்கூறியவற்றில் அவரது சொந்த தனிப்பட்ட செயல்கள் எதையும் நாம் விமர்சிக்கவில்லை. அவற்றை பட்டியலிட்டால் அதுவும் பல பக்கங்களை கடந்து செல்லும் என்றாலும் தனிநபர் விமர்சனம் நமது நோக்கமல்ல. அவரது சமுதாய அல்லது இயக்க செயல்பாடுகளில் அவருடைய இலட்சணத்தை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

இவை அனைத்துமே ஜஸ்ட் சாம்பிள்கள் தான். இதற்கு பின்னும், இவரை தலைவர் என எண்ணி ஏமாந்து செல்ல தயாராக இருப்பவர்களை இறைவன் மன்னிப்பானாக.

முழு சமுதாயத்திற்கும் இறைவன் நேர் வழிகாட்டுவானாக.

வஸ்ஸலாம்

இப்னு ஹஸன் 13.08.2007

Saturday, August 04, 2007

பீஜேயின் வாயில் சீல்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

பாட்சா - மதானி

இந்திய ஜனநாயக நாட்டில் முஸ்லிம்கள் நீதித்துறையின் மீது என்றும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டு கிடந்த முஸ்லிம்களுக்கு பார்ப்பணர்கள் பெரும்பான்மையாக உள்ள நீதித்துறையில் எங்கே நீதி கிடைக்கப் போகிறது என்ற அவநம்பிக்கை சமீபகாலமாக தோன்றியிருந்தது.

தீர்ப்பு எதுவாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான வழக்குக்கின் தீர்ப்பு ஆக.1 அன்று வழங்கப்பட்டது. மௌலவி அப்துல் நாசர் மதானி குற்றமற்றவர் என்று தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறார். உடனடியாக விடுதலையும் அடைந்து விட்டார். மகிழ்ச்சிகரமான செய்தி.

அவரோடு சேர்ந்து 7 பேர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு விட்டனர். இது அதைவிடவும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

ஆக.6-ஆம் தேதியும் அதன் பிறகும் நடக்கவிருக்கும் நீதிமன்ற நிகழ்வுகளில் தண்டனைகள் அறிவிக்கப்படும் போது 90 சதவிகிதம் பேர் வெளிவர வாய்ப்புகள் இருக்கிறது இன்ஷாஅல்லாஹ்.. ..

9 வருடங்களாக ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருந்த இந்த வழக்கை துரிதப்படுத்தி ஒரு முடிவுக்கு கொண்டுவர தமுமுக உழைத்ததை தமிழக முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள். முஸ்லிம் கைதிகள் விடுதலையாகட்டும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடாகட்டும் தமுமுகவைத் தவிர எந்த அமைப்பினாலும் துரும்பைக்கூட அசைக்க முடியாது.

ததஜவினர் போடுவதெல்லாம் வெற்றுக் கூச்சலாகும். இடஒதுக்கீடு கிடைக்கும் போது தங்களால் தான் அது கிடைத்தது என்று பினாத்திக் கொள்வதற்கு தான் அவர்களது சிறை நிரப்புப் போராட்டம் போன்ற நாடகங்கள் உதவும்.

தமுமுக இதற்காக பேராடாமல் இருந்திருக்குமேயானால் இன்னும் காலம் தாழ்த்தப்பட்டிருக்கும், அதிலும் ஜெயலலிதாவின் ஆட்சி என்றிருந்தால் அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கும். தமுமுக தூய எண்ணத்தோடு முஸ்லிம் சிறைவாசிகளுக்காக போராடி வெற்றி கண்டுள்ளது.

தமிழக முதல்வரை தமுமுக தலைவர்கள் சந்திக்கும் பொழுதெல்லாம் சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு ஆகிய இரண்டு விஷயத்தை பேசாமல் சந்திப்பு முடிவுக்கு வருவதில்லை.

தமிழக முஸ்லிம்கள் அனைவரும் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு மகிழ்ச்சியை கொண்டாடும் இந்த தருணத்தில் பிஜேபி கட்சியினரும் ததஜவின் பிஜேயும் தான் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

பிஜேபி கட்சியினரும் பிஜேயும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வதில் சமநிலையில் இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்தி எழுதி வருகிறோம். அது மேலும் மேலும் உறுதியாகிக் கொண்டே வருகிறது.

கோவை குண்டுவெடிப்பு வழக்காகட்டும் இன்ன பிற வழக்குகளில் விசாரணைக் கைதிகளாக இருக்கும் முஸ்லிம்கள் வெளியே வந்து விடக்கூடாது என்பதில் மிகக் குறியாக இருப்பவர் தான் இந்த பீஜே. ஆனால் தனக்கு அதில் அக்கரை இருப்பதைப் போன்று இப்பொழுது வரை நாடகமாடி ததஜ எனும் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தில் இருக்கும் ஒன்றும் அறியா அப்பாவிகளை ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறார் இந்த பிஜே.

ஜெயலலிதாவை சந்திக்க சென்ற போது முஸ்லிம் கைதிகள் வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிய மௌலவி சம்சுதீன் காஸிமி அவர்களின் கால்களை மிதித்து அதைப் பற்றி பேச விடாமல் தடுத்தவர் தான் இந்த பிஜே.

கோவை சிறைவாசிகள் விஷயத்தில் அவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவரும் சாத்சாத் பிஜே தான். அவரது சாட்சியங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டு எளிதில் கிடைத்தவுடன் - அதில் தான் கையொப்பம் இடவில்லை என்று முதலில் பொய் சொல்லி விட்டு, அவை அத்தனை பக்கங்களிலும் பிஜேயின் கையெழுத்து இடப்பட்டிருப்பதை தெரியப்படுத்தியவுடன் பேச்சு முச்சை காட்ட வில்லை.

போலீஸ் தான் இஷ்டத்திற்கு எழுதி வைத்துக் கொண்டு தன் பெயரை பயன்படுத்துவதாகவும் பிஜே பொய் கூறினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கோவை சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதை பிஜே எதிர்த்தால் ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியது வரும்.

ஆதரித்தால் அரசாங்கம் இவருக்கு எதிராக வழக்கு தொடரும் நிலை ஏற்படும்.

அதனால் தான் ததஜவின் வெப்தளங்களில் பேச்சு மூச்சை காணோம்.

முஸ்லிம்களுக்கு நீதித்துறையில் நீதி மறுக்கப்படுகிறது என்ற பழிச்சொல்லை நிவர்த்தி செய்யும் விதத்தில் இருக்கக்கூடிய, அதே நேரத்தில் இதே ஜுடிசியல் மெகானிசத்தை அப்படியே வைத்துக் கொண்டு, முஸ்லிம்களின் வழக்குகளை விரைவாக விசாரித்து நீதி வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நீதி கிடைப்பதற்கு கடுமையாக உழைத்தது தமுமுக மட்டுமே.

இதன் மூலம் 'முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது' என்ற நீதித்துறைக்கு ஏற்பட விருந்த களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது. சப்பாஷ் தமுமுக.

இதைப் போன்றே மற்ற வழக்குகளில் சிறைச்சாலைகளில் அடைபட்டுக்கிடக்கும் முஸ்லிம்களின் வழக்குகள் விரைந்து முடிப்பதற்கு தமுமுக அரசாங்கத்தை துரிதப்படுத்த வேண்டும்.

இப்னு ஃபாத்திமா 05.08.2007

Wednesday, August 01, 2007

அப்துல் நாசர் மதானி விடுதலை

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: பாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள்
அப்துல் நாசர் மதானி

கோவை, ஆக.1: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனி நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே.ருத்ராபதி தெரிவித்தார்.

கோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் நாசப்படுத்தப்பட்டன.


இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.

மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனி நீதிமன்ற நீதிபதி கூறியது:

முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏ.பாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.

அப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.

நௌசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட வில்லை என்றார்.

குற்றவாளிகளாக அறிவிக்கபட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம்.

தண்டனை விபரங்கள் அக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.

நன்றி: தினமணி